திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கீதாஞ்சலி (72) ஐம்புலங்களுக்கு ஏது விடுவிப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா முற்றும் விலக்கிய துறவறத்தில் என்னை விடுவிக்கப் போவதில்லை நான்! மானிடத்தின் ஆயிரக் கணக்கான ஆனந்தப் பிணைப்புகளில் காண்கிறேன், விடுதலை உணர்வு பின்னித் தொடுத்துள்ளதை! கண்கவர் வண்ணத்தையும், பொங்கும் நறுமணத்தையும்,…

கீதாஞ்சலி (71) உன்னோடு என் கலப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாபாடுபட்டுப் பணி புரிவதற்கு ஈடுபடுத்த வேண்டும் முழுமையாக, என்னை நான் எப்புறத் திசைகளிலும்! அப்பணிகள்தான் உந்தன் ஒளிக்கதிர்கள் சிதறி ஒப்பிலா மாயையாக உருவாக்கும் பன்னிற நிழல்கள்! உன்னிருக்கையைச் சுற்றிலும் வேலி…

அணுயுகப் பிரளய அரங்கேற்றம்

சி. ஜெயபாரதன், கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதற்றுப் போக, விதையும் பழுதாக ஹிரோஷிமாவின் எழில்மேனி அழித்து நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு! நாகசாகியும் அணுப் பேரிடியால் நாசமாகி மட்டமாக்கப்…

இயற்கையின் மர்ம முடிச்சு

தேவமைந்தன் நீலப்பச்சை மின்நிறம் கொண்டு உருண்டு திரண்ட சிறுவண்டு, சிவ்வென உயரவும் தாழவும் பறந்து சரக்கறை மேற்சுவர் தொங்கிய விளக்குக் குமிழைச் சுற்றிப் படர்ந்து பின்னிய சிலந்தியின் வலையில் மாட்டிக் கொண்டது. மாட்டிக் கொண்டோம்…

கால மாற்றம்

நவஜோதி ஜோகரட்னம் என்னை வருடுகின்ற மலர்கள் பூக்கிற காலம் இளங்குளிர்க்காலையில் மரங்களின் அடர்த்தியில் இருள் இன்னும் உறங்கிய படி குருவிகளின் கூச்சல்கள் என் தூக்கத்தைப் பறிக்க வெறும் நினைவுகளால் வெப்பமாகிறது என் மூச்சு பூரான்போல்…

தோணி

தமிழாக்கம் : புதுவை ஞானம்.இளமைக்காலம் தொட்டே உன்னதமாய்த் துலங்கியதென் யோக சக்தி. வாழ்க்கைச் சக்கரத்தின் கரும வினைச் சுழற்சியில் சிக்காமல் விலகி நிற்க -என் இயல்பைப் பயிற்றுவித்து கடைப்பிடித்தேன் சத்தியத்தை. மார்க்கத்தைத் தேடினேன் மனத்தை…

கற்பதை விட்டொழி

புதுவை ஞானம்கற்பதை விட்டொழி -உந்தன் தொல்லைகளுக்கு முடிவு கட்டு. ஆம் என்பதற்கும் இல்லை என்பதற்கும் வேறுபாடு ஏதாவது இருக்கிறதா ? நல்லது என்பதற்கும் கெட்டது என்பதற்கும் வேறுபாடு ஏதாவது இருக்கிறதா ? மற்றவர்கள் அஞ்சுவதைக்…

‘இருதய சூத்திரம்’

தமிழாக்கம் : புதுவை ஞானம். பரமிதப் பிரக்ஞை யோகத்தில் பரவெளியில் ஆழ்ந்திருந்தார் அவலோகதீஸ்வர போதி சத்துவர். ( ரஸம்,ரூபம்,ஸ்பரிசம்,ஸ்கந்தம் ஸ்ப்தம் என வட மொழியில் அறியப்படும்) சுவை, ஒளி, ஊறு, நாற்றம், ஒசை அனைத்தும்…

ஒற்றைப் பனைமரம்

புதிய மாதவி உங்கள் தோட்டத்தில் என் வேர்கள் அத்து மீறி நுழையவும் இல்லை ஆசைக் கொண்டு அலையவுமில்லை. உங்கள் தென்னை மரங்களுக்கு குழித் தோண்டி பக்குவம் பார்த்த நீங்கள் இந்தப் பனைமரத்தின் மண்ணையும் வளைத்து…

அப்பாவின் அறுவடை

றகுமான் ஏ. ஜெமில் சடை துயரினது சலிப்பின் பின்னான பனிதூரும் இவ்விரவில் அதிகாலை குமியும் அறுவடைபற்றி அலாதியாக கதைகளாடினார் அப்பா நடுவுற்ற சாமம் வரையிலுமாக அக்காவின் திருமணம் நிகழ்த்துவதுபற்றியும் அடகிலிருக்கும் அம்மாவினது ஆபரணங்கள் மீட்பதுபற்றியும்…