இரண்டு கவிதைகள்
வெங்கடேஷ் வரதராஜன்காத்திருத்தல் நீ வரும் பாதையில் காத்திருந்த காலங்கள் நீ கடந்து சென்ற பின்னர் நகரவிடாத பொழுதுகளாய் மாறி இம்சைதரும் கணங்கள். இப்போதெல்லாம் அப்பாதையில் நீ வருவதில்லை.…
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை
Total Contribution: 1 Articles
வெங்கடேஷ் வரதராஜன்