ஹெச்.ஜி.ரசூல் நேற்று இரவில் வெளிப்பட்ட பல நூறு கொம்பு முளைத்த மனிதன் பச்சைப் புறாக்களின் மாமிசத்தை குருரத்தோடு தின்று கொண்டிருந்தான். விழிப்பும் சூட்சமமும் கொண்டதொரு கணத்தில் வழிநெடுக அலைந்து திரிந்து தின்று தீர்க்க கிடைத்த…
பா.சத்தியமோகன் 3416. தாம் ஆட்கொண்ட வன்தொண்டரின் திருமணச்செயல் முடிப்பதற்கு ஆதிபுரியான திருவொற்றியூரை உடைய இறைவர் அன்று இரவே திருவொற்றியூரில் வாழும் அடியார்களுக்கு அந்தத் திருமணத்தை செய்வதற்கு மனதில் தோன்றுமாறு உணர்த்தினார் 3417. “நம்பி ஆரூரனுக்கு…
சாமிசுரேஸ் சுவிஸ் விழுமியச் சின்னங்களின் மூடிய சுகங்கள் மொழிப்பிறழ்வின் அசைவினு}டே மிதமாய்ச் சிதையும் உடைந்த காலத்தின் கீறியெறியப்பட்ட சுவடுகளை முதுகுவரிகளின் பள்ளத்தாக்குகளில் செருகியபடி இடுக்கண் நகரும் நடைமுறைகளின்போது சில நம்பிக்கைகள் சாத்தியத்திற்காக துடித்துக்கொண்டிருக்கும் இக்கணங்களில்…
ப்ரியன். கூண்டில் உதிர்ந்திட்ட ஒற்றை சிறகு; அடிகாற்றின் விசையில் கனமாய் படபடத்தபடி அரற்றிக் கொண்டிருக்கிறது பறவையின் விடுதலை தாபத்தை! - ப்ரியன். mailtoviki@gmail.com
புதியமாதவி, மும்பை கழிவறைச் சுவர்களைத் தவிர மற்ற எல்லா சுவர்களிலும் கண்ணாடிக் கதவுகளுடன் தொங்கிக்கொண்டிருக்கிறது புத்தக அலமாரிகள். ஒவ்வொரு பொங்கலுக்கும் வெவ்வேறு தளங்களில் மாறி மாறி அடுக்கப்படுகிறது புத்தகங்கள். அலமாரிக்கு கண்களாய் இருக்கும் புத்தகங்கள்…
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) ஒழுகாத கூரை மிதக்காத வீடு சூடான உணவு சுகமான படுக்கை ஈரமில்லா ஆடை கையில் குடை பெய்மழையே பெய் நாளும்பெய்தாலும் நீ பேய்மழை இல்லை pichinikkaduelango@yahoo.com
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கிரேக்கக் கவி தியோகிரிடஸ் எப்படித்தான் கீதமிசைத் தாரென எண்ணினேன், ஒருகாலத்தில் ! விரும்பியபடி வாழ்ந்து தன்னினிய காலங்களைக் கடந்தது எப்படி ? கவியின் ஒவ்வோர் காலச் சுவடும்…
சி. ஜெயபாரதன், கனடா வானில் ஓளி வாலுடன் தோன்றி மறைந்த வால்மீன் நான் ! நடிப்பு வராது, சிரிப்பு வரும் ! படிப்பு மிகுதி ! கூச்சம் கிடையாது எனக்கு ! பேச்சுத் தமிழ்…
பா.சத்தியமோகன் 3385. இவ்விதமாக அண்ணலார் சிவபெருமான் முன்நின்றார் அவர் அறியுமாறு பலவும் உணர்த்தி வெளியே வந்தார் “இறைவா என் எண்ணம் எல்லாம் உமக்கு அடிமையே ஆகும் அவள் என் நெஞ்சத்து திண்ணம் எல்லாம் உடைத்துவிட்டாள்…
December 28, 2006 • By
ரஜித்
ரஜித் கொடையாளியாம் எம் முதலாளியால் குடிநுழைவு கடந்து குடிமகனானேன் நன்றிக் கடனாக நானென்ன செய்தேன் பாத்திரம் கழுவும்போதே பனிக்குடம் உடைந்தது கர்ப்பினி மனைவிக்கு தாதியாய் மாறி பாதி வலி சுமந்தாள் பக்கத்து வீட்டு சீனத்தாய்…