சி. ஜெயபாரதன், கனடா பூக்கும் மலரில் பொங்கும் தேனது ! ஆக்கும் சக்தி ! ஆத்மாவின் சிறகு ! அளவில் மிஞ்சின் அழிக்கும் சக்தி ! கவரும் சக்தி காந்தம் போல ! துருவம்…
தமிழாக்கம் : ஆர். அபிலாஷ் ஷிரோத்கர் தையல் ஷிரோத்கர் தையலை கண்டுபிடித்தவரின் மகன் நான் பிறப்பதற்கு ஒரு வருடம் முன் என் அப்பாவுடன் பணி புரிந்தார் திசு வளர்ப்பு முறை கற்றவாறே எதோ பயன்படப்…
தமிழாக்கம் : ஆர். அபிலாஷ் வீடு பருவ நிலை மாறுவதாயில்லை. எங்கள் தலைகளுக்கு மேல் ஒன்றின் மேல் மற்றொன்றாய் வீடுகள் சாய்ந்து, கீழே சரிவாய் கொட்டும் கரும் ஆலங்கட்டி மழையைத் தாங்கும். பிரகாசமாய் ஒரு…
பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) அது என்று? எப்போது? எப்படி? எப்போது என்பது இரகசியம் அது அப்படி இரகசியமாய் இருப்பதலாயே அது அவ்வளவு அதிசயம்! இதுநாள்வரை அதிசயமாகவே நிகழ்ந்து அதிசயிக்கவைத்திருக்கிறது அதிசயத்தை நிகழ்த்தி அதிர்ச்சிக்க வைத்திருக்கிறது…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா உன்னை எனக்குத் தெரியும் என்று மாந்தரிடையே பீத்திக் கொண்டேன் நான்! என் படைப்புகள் அனைத்திலும் உள்ள உன் படத்தை உற்று நோக்குவர் மற்றவர். என்னருகில் உடனே வந்து "யார்…
பா.சத்தியமோகன் 3292. அழகிய திருவாரூரில் மணிப்புறத்தில் அமர்ந்து அருள்தரும் பெருமானைப் பணிகின்றார் ஆரூரர்; ஒருநாளில் - இறைவரைப் போற்றும் திருப்பதிகத்தில் தணியாத ஆனந்தம் மேலெழ திருத்தொண்டருடன் பேரரருள் திறத்தை வினவும் வகையால் பதிகத்தால் தொழுதார்…
நாகரத்தினம் கிருஷ்ணா தமிழே வணக்கம்! சில்வண்டே, கற்கண்டே செங்கரும்பே வணங்குகிறேன் தோலவிழ்ந்த மாங்கனியே -நின் தொன்மைகளைப் போற்றுகிறேன் சீரிளமை விழிப்பினைக் போற்றவும் புகழவும் செந்தமிழே உனையல்லால் சேருமிடம் எந்தவிடம்? ஆதலால் வணங்குகிறேன் அருந்தமிழே போற்றுகிறேன்…
சி. ஜெயபாரதன், கனடா ஒன்றானது ! உலக முதலானது ! ஓம் ஆனது ! ஓம் என்ற மந்திரத்தின் ஒலியானது ! அகர முதல எழுத்தானது ! ஆதி, அந்த மில்லாக் கீதை யானது…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா என்னிசைக் கீதங்கள் மூலமாகவே நின்னைத் தேடி வருகிறேன், என் வாழ்க்கையில் எப்போதும்! வீடு வீடாய்ச் சென்று வினாவித் தேட வைத்தவை எனது பாடல்கள் தான்! என்னை நானே உணர்ந்து…
November 30, 2006 • By
ரஜித்
ரஜித் தீபாவளிக்கு அனுப்பிய ஆடைகளெல்லாம் கிடைத்ததா மகளே? கிடைத்ததப்பா பிரித்தபோது என் தொட்டிச் செடிகளின் மொத்த மொட்டுக்களும் முகம் மலர்ந்ததப்பா நீ இல்லாமல் ஓடிழந்த ஆமையென ஆனோமம்மா காகிதத்தில் உயிர் கசிய கண்மணியில் உப்புக்…