November 30, 2006 • By
ரஜித்
ரஜித்விரல்நுனி பிதுக்கலில் விரிகிறது அங்கே வெள்ளித் திரை உள்ளங்கையில் ஓர் உலகம் அயப்¢பாட் அய்யோ அதிசயம் விலை என் கல்லூரி வாழ்க்கையின் மொத்த செலவினும் அதிகம் வாங்கித் தந்தேன் நோக்கியா N 80 கெஸ்…
கரு.திருவரசு எடுப்பு மேகங்கள் கூடும் வானத்துக்கு - வெண் நிலவு வந்ததே அழகு தேசங்கள் தோறும் நான் நடந்தாலும் - என் நாடு என்றுமே உயர்வு கண்ணிகள் மாடங்கள் கொண்ட வீடிருந்தாலும் - சொந்த…
சக்தி சக்திதாசன் நினைவுகளைப் பஞ்சாக்கி நெஞ்சமெனும் உறையினிலே தலையாணி போலாக்கி ஞாபகங்களைத் தூங்க வைத்தேன் காலமென்னும் காற்றடிக்க கலைந்து விட்ட ஞாபகங்கள் அலைந்தோடும் மேகங்களாக அசைபோட்டு நின்றதம்மா கலைமகளின் துணைகொண்டு கல்வி கற்ற பொழுதுகளின்…
பா.சத்தியமோகன் 3264. நன்மை மிக்க மாலை அணிந்த சுந்தரர் பொன் போன்ற திருவீதியை வணங்கி புண்ணியத்தின் விளைவாய் ஓங்கி நிற்கும் வாசல் அடைந்தார் வாசல் முன்பு நிலமுற விழுந்து வணங்கினார் உள்ளே புகுந்தார் பசும்பொன்…
சி. ஜெயபாரதன், கனடா மேடை நர்த்தகி மாதவி ! மினுக்கிடும் வாடகை வர்த்தகி மாதவி ! பையில் பணம் ஊறினால் மையல் கொள்வாள் ! கையில் காசு வற்றின், கானல்வரி பாடுவாள் வீணையில் !…
மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் 23. சீதனம் கேட்காத மாப்பிள்ளை சீதனம் வேண்டாம் எனக்கு சீர்வரிசையும் வேண்டாம் எனக்கு சின்னத் தங்கை மணப்பதற்கு சில இலட்சங்கள் தந்தால்போதும். காரொன்றும் தந்திடுங்கள் மாமாவின் கௌரவத்தைக் கட்டிக்…
சி. ஜெயபாரதன், கனடா.உடலை மெழுகாக்கி உன்னை ஓவியமாய் உருவாக்கிச் சிற்பமாய்ச் செதுக்கி, ஒப்பனை செய்து உலகுக்குக் காட்டுபவன், கற்பனைக் கலைஞன் ! உள்ளத்தின் மேல் படையெடுத்து, வெள்ளைப் புறாவைத் தூதுவிட்டு, இதயக் கோட்டையை ஈசலாய்ச்…
புதியமாதவி------------------ ஜனக்கடலில் எவரும் கண்டு கொள்ளவில்லை அந்த ஒற்றைச் செருப்பை. வாலறுந்து பின் பக்கம் தேய்ந்து நடைபாதையில் அனாதையாக. கடந்து செல்லும் ஒவ்வொரு கால்களையும் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு காத்திருக்கிறது நம்பிக்கையுடன். கால்களை இழந்தவன் எப்படியும்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா துடுப்பைக் கைவிட்ட பின் நீ எடுத்தோட்டும் தருணம் தொடங்கி யதாய்த் தோன்றும் எனக்கு! முடிய வேண்டிய பணிகள் யாவும் உடனே நிறைவேறும்! எதிர்த்துப் போராடுவது வீணே! தோல்வியை மௌனமாய்…
கரு. திருவரசு எடுப்பு விரிந்தே நெடும்வானம் வாவென்குதே விரைந்தோடி ஒன்றாக நான் கூடுவேன் கண்ணிகள் மண்ணிலே போகாதே என்றாடும் பூக்கள் விண்ணிலே கண்காட்டி வாவென்னும் மீன்கள் இங்குமழகே - அங்குமழகே எங்குநான் சென்வேனடா வெண்ணிலா…