கவியோகி வேதம் சிங்கத்தால் வனம்முழுதும் கோலோச்ச முடியும்!, ..சிறந்ததமிழ் இலக்கியத்தால் புவிவீழ்த்த முடியும்!-ஒரு தங்கத்தால் அகிலமெலாம் சுற்றிடவே முடியும்!, ....தனித்தமிழால் உலகமெல்லாம் பவனிவர முடியும்! .. சம்பந்தக் குழந்தையின் 'அம்மா!"சொல்-சக்தியின் ..தாய்ப்பாலைத் தரவைத்துப் பாப்பாட…
பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) உண்மையை எழுதுவது உண்மையில் சுகமானது என்பது உண்மையே அன்று அந்தப்பொழுதில் சடங்காக ஓர் அறிமுகம் சந்தர்ப்பம் சடங்கை மீறியதை உணர்ந்தேன் ஆழமாய் வேர்விடுதலின் அறிகுறியும் சேர்ந்துகொண்டது விலங்குகள் அறுந்து விழுந்ததன்…
இராஜ. தியாகராஜன்மலையும்பசுஞ் செடியும்நறு மலருங்கனி மரமும் சிலையுங்கவி மொழியும்வளர்ச் சிதையாய்பல கலையும் உலகிற்பெறு முயர்வைவிட உயர்வேயது: நெருப்பின் உலையாமடி வயிற்றுக்கென உழைப்போரவ ருயர்வே! உயர்வாய்ப்பொரு ளுணவும்நகை யுடுப்பும்பெற முனைந்தே பயமென்றொரு படைகொண்டவர் பணியாளரை யொறுப்பார்;…
சி. ஜெயபாரதன், கனடா பரிவு, அறிவு, பொலிவு மூன்றும் ஓருடல் தாங்காத மும்மூர்த்திகள் ! எந்தக் காலத்திலும் சொந்தக் கூட்டிலும் தோளோடு தோளாய் மூவரும் வாழ்வது அபூர்வம் ! அபூர்வம் ! அபூர்வம் !…
பா.சத்தியமோகன் 3153. மிக்க வளமும் புகழும் உடைய சோழமன்னர்க்குரிய நாட்டிலே நிலவும் பக்கங்களில் பொன் கொழிக்கும் காவிரியின் வடகரையில் கிழக்குத் திசையிலே ஆடும் பூங்கொடிகளும் மாளிகைகளும் நிறைந்து பெருமையும் அழகும் மிகுந்து காணப்படும்நகரம் -…
சி. ஜெயபாரதன், கனடா எனக்குக் கிட்டிய தோல்விப் பூமாலைகள், பதக்கங்களைக் கொண்டு ஒப்பனை செய்வேன் உன்னை! தப்பி நழுவ எப்போதும் தைரிய மில்லை தோற்றுப் போன எனக்கு! எனது தன்னலப் பெருமை மதில் மேல்…
ருத்ரா (30) வ்யாதி ஸ்த்யான ஸம்சய ப்ரமாத ஆலஸ்யா அவிரதி பிராந்திதர்சன அலப்த்வ பூமிகத்வ அநவஸ்திதத்வானி சித்த வி§க்ஷபா: தே அந்தராயா. ஒன்றியத்துள் ஒன்றவிடாமல் தடுப்பவை எவை எவை? நோய், உள்ளம் தொய்தல், ஐயங்கள்…
இரா. நாகேஸ்வரன்டாலியின் வழிந்தோடும் வெளிபோல்... (Holographic Universe) ------------------------------ நேர-இடப் புள்ளிகளில், குறைதூரக் காலங்களில் நிறைவுறா நினைவுகளும் நடந்தப் புள்ளிகளாய் அல்லாது தத்திச் சென்றத் தடங்களாக! தடங்களின் வரலாறு தனித்தனியானபோதும், தொக்கித் தெரிவனத் தெளிவிலா…
பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) எல்லா இடத்திலும் என்னையே சந்திக்கிறேன் நான் நான் இல்லாத இடத்திலும் நான் இருக்கிறேன் நான் இருக்கும் இடத்திலும் என்னோடு இருப்பது நான்தான் எனக்கும் எனக்கும்தான் எல்லாம் எல்லா இடத்திலும் என்…
கரு.திருவரசு எடுப்பு புல்லில் உறங்குதடி - சிறு வெண்மணிபோல் பனித்துளியே உள்ளம் தெளியுதடி - அந்த ஒரு துளியின் தூய்மையிலே கண்ணிகள் வானத் திறங்கி வந்த - அந்த வண்ணத் துளி போலிருந்தேன் ஞாலப்பெரு…