சாமிசுரேஸ் முள்ளந்தண்டினைக் கீறி நரம்பைக் கவ்விக்கொண்டு முன்னேறுகிறது குளிர்த்திரவம் காற்றை எனக்குப்பிடிக்கும் அது பிரசவிக்கும் சுக நெடி பிடிக்கும் ஏனோ அன்றது அழுது சிவந்தது தலைச்சன் குருவியின் வெறிப்பிதற்றலில் வெளிறிப்போனது கூடு மேகவரிகளுக்குள் களங்கம்…
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) ஆதியில் தெய்வம் மரங்களாயிருந்தது உயிர் இருந்தது பாதியில் தெய்வம் கற்களாய் மாறியது உயிர் இழந்தது pichinikkaduelango@yahoo.com
பா.சத்தியமோகன் 3224. “திருமழபாடி வருவதற்கு நினைக்க மறந்தாயோ !” என இறைவர் தமது அழகிய கோலம் காட்டி அருளினார் இது குறித்து உணர்ந்ததும் துயில் கலைந்து எழுந்தார் சோலை நிழல் சூழ்ந்த கரையை உடைய…
ருத்ரா (இ.பரமசிவன்) (1) இது என்ன வேடிக்கையான தலைப்பு! வேடிக்கையான தலைப்பு மட்டும் அல்ல வேதனையான தலைப்பும் கூட. நம் தமிழே நமக்கு அந்நியமாகிப்போன அவலங்களை அந்த கவியரசன் பாரதிதாசன் இன்று இருந்தால் மனம்…
புதுவை ஞானம் இந்த வெள்ளிக் கிழமைக் காலை வேளை எவரெல்லாம் கடலோசைக்கு செவி சாய்க்கவில்லையோ எவெரெல்லாம் வீட்டிலோ அலுவலகத்திலோ அல்லது தொழிற்சாலையிலோ தெருவிலோ அல்லது ஒரு மங்கையுடனோ சுரங்கத்தினுள்ளோ - வரண்ட தனிமைச் சிறையில்…
செந்தில்குமாரன்உள்ளூரத்தேடிய உணர்வுகள் இப்போதெல்லாம் உள்ளிருக்கும் உயிர்வரை உற்று - இயல்பு சிறிதும் பிறழாமலே உற்று உற்று நோக்கிடினும் உண்மைகள் புரிவதில்லை என் மனவெளியின் ஒற்றையடிப்பாதையில் ஓராயிரம் ஆண்டுகளாய் பயணித்தும் - மன வெளிச்சம் காண…
பா.சத்தியமோகன் 3184. தேவர்கள் ஒரு புறமாக வழிவிட்டு நிற்க சிவத்தொண்டர்கள் உள்ளே சென்று நெருங்கி வழிபடும் அளவு செல்வம் நிறைந்த திருவாரூரைக் காவல் பூண்டு தனியாள்கின்ற கடவுட்பெருமானின் கழல் வணங்கினார் அருள் பெற்று விடை…
சி. ஜெயபாரதன், கனடா வடிவுள்ள பாதாளங்களில் நிரம்பிய ஆழ் கடலில் குதித்து, மூழ்கினேன், வடிவில்லாப் பூரண முத்தைத் தேடிக் கைக்கொள்ளும் நம்பிக்கை யோடு! பருவக் காலத்தால் துருப்பிடித்த எனது படகில் துறைமுகம் ஒவ்வொன்றாய்ப் பயணம்…
பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) உண்மையை எழுதுவது உண்மையில் சுகமானது என்பது உண்மையே அன்று அந்தப்பொழுதில் சடங்காக ஓர் அறிமுகம் சந்தர்ப்பம் சடங்கை மீறியதை உணர்ந்தேன் ஆழமாய் வேர்விடுதலின் அறிகுறியும் சேர்ந்துகொண்டது விலங்குகள் அறுந்து விழுந்ததன்…
இராஜ. தியாகராஜன்மலையும்பசுஞ் செடியும்நறு மலருங்கனி மரமும் சிலையுங்கவி மொழியும்வளர்ச் சிதையாய்பல கலையும் உலகிற்பெறு முயர்வைவிட உயர்வேயது: நெருப்பின் உலையாமடி வயிற்றுக்கென உழைப்போரவ ருயர்வே! உயர்வாய்ப்பொரு ளுணவும்நகை யுடுப்பும்பெற முனைந்தே பயமென்றொரு படைகொண்டவர் பணியாளரை யொறுப்பார்;…