திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நடை பாதை

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) அதிகமாய் நடைபாதையில் நடக்கிறேன் நடைபாதையிலேயே நடக்கிறேன் கைகளைக்கூட அக்கம்பக்கம் பார்த்துத்தான் வீசுகிறேன் எப்போதும்போல் இல்லை என் நடையும் மனமும் இப்போது pichinikkaduelango@yahoo.com

பெரியபுராணம் – 117 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

பா.சத்தியமோகன் 3354. உமையாகிய பார்வதி அம்மையுடன் கூடி நிலைபெற அமர்ந்து அருள்கிற திருவொற்றியூர் சிவபெருமானின் உயர்ந்த தவத்தில் பற்று மிக்க திருத்தொண்டர்கள் பரந்த கடல் போல வந்து நெருங்கினர் சுற்றிலும் நெருங்கித் துதித்தனர் தொழுதனர்…

காதல் நாற்பது (1) – உன்னை நேசிப்பது எவ்விதம் ?

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எவ்விதம் நேசிப்பது உன்னை ? எண்ண வேண்டும் நான் எத்தனை வழிகள் உள்ளன வென்று ! ஆழமானது என் காதல் ! அகல்வது ! நீள்வது என்…

கீதாஞ்சலி (103) உனக்கு வந்தனம் புரிகையில்!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா உந்தன் பாதத்துக்கு ஒருமுறை நான் வந்தனம் செலுத்தும் போது, எழுந்திடும் என் உணர்ச்சிகள் இந்த உலகம் முழுவதும் பரவித் தழுவட்டும் என் இறைவனே! தணிவாய்க் கனம் தாங்காது, வேனிற்கால…

பாரதி உன்னைப் பாரினில்

சக்தி சக்திதாசன் பாட்டுடைத் தலைவன் பிறந்ததால் இந்நாள் பாரினில் என்றும் சிறந்ததே இந்நாள் பாரதி என்றோர் முத்து பூமியில் முகிழ்ந்த நாள் பாவலர் அனைவர்க்கும் புதுவழி பிறந்தநாள் தமிழன்னை முகத்தில் பெருமிதம் தவழ்ந்த நாள்…

தொலைதூரதேசத்தில் காற்றில் கரைந்துபோன என் சகோதரனுக்காய்

சாமிசுரேஸ் தொலைதூர மறுதலிப்பில் மகிழ்வுடைவிசும்பலில் இரவும் விடிவும் மாறி மாறி நகர விரல்களினு}டே விகாரப் பேதலிப்பு இறுகிக்கொண்டது கனவாய் இருக்கக்கூடாதா உன் மரணம் நீண்டு நிமிர்ந்து பரந்த உன் உடலின் மீது மரணத்தின் இருப்பை…

பெரியபுராணம் – 116 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் 3323. நன்மைகள் பெருகுவதற்கு இடமான அத்தலத்தில் நாடும் அன்போடு நயந்தார் விரும்பினார் குலம் மிகுந்த திருத்தொண்டர் கூட்டத்துடன் இனிதாக அமர்ந்திருந்தார் கங்கை நீர் பெருகும் சடை முடியுடைய இறைவரின் திருவடிகள் வணங்கினார் அருள்…

சின்னண்ணே! பெரியண்ணே!

கரு.திருவரசுஎடுப்பு சின்னண்ணே பெரியண்ணே சொன்னாக் கேட்டுக்கோ ஒண்ணொன்னாப் புதுத்தாளம் மாத்திப் போட்டுக்கோ தொடுப்பு சின்னக் சின்னக் கவுண்டர் எல்லாம் பிஞ்சு போகும் பாதை அண்ணே பஞ்சாகப் பறக்காதே பட்டுன்னு ஒட்டிக்க வா கண்ணிகள் அண்ணன்…

சரி

ரஜித் தேவகி வீட்டுத் தேவைக்கு மோதிரம்தான் கௌரவம் சரி போடுவோம் மல்லிப்பூவாய் தோடுகள் மரைகள் கரைந்து மல்லிப்பூக் காம்பாய் திருகுகள் மாற்றவேண்டும் உடனே சரி மாற்றுவோம் சுருட்டி வலிக்கிறது வயிறு சாரா டாக்டர் பார்த்தால்தான்…

காம சக்தி

சி. ஜெயபாரதன், கனடா பூக்கும் மலரில் பொங்கும் தேனது ! ஆக்கும் சக்தி ! ஆத்மாவின் சிறகு ! அளவில் மிஞ்சின் அழிக்கும் சக்தி ! கவரும் சக்தி காந்தம் போல ! துருவம்…