தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன்வசம் உள்ளது உன் பிறவிப்பணி ! உனக்கு அழைப்பு வருகிறது சிலச் செல்வ மாளிகை அரங்கத்திலே! உன்னதப் பாக்களை மிக்க நளினமாய்ப் பாடுவோனே ! உன் கர்ப்ப…
கே ஆர் மணி அந்த அறையின் அழுக்கு துடைக்க துடைக்க வந்து கொண்டேயிருக்கிறது.. எப்போதும் போல்.. துடைத்துவிட்டு நிமிர்கையில் தூசுகளின் வாசனை.. அழுக்கின் ஆவர்த்தனம்.. தோய்ந்து போன ஆணுறைகள்.. காயம்பட்டுப்போன சானடரி நாப்கின்கள்.. வியர்வையும்,…
சாமிசுரேஸ், சுவிஸ் இலையுதிர் காலத்தின் உதிர்ந்து வெளிறிப்புதைந்த சருகுகளாய் மெய்யிலா முகத்திடை வாழ்வு புரியாத முடிவுகளாய் வரைவிலக்கணம் புரிந்து வளிவெளியில் நிரம்பும். நீண்ட காற்றற்றவயலில் புதையுண்டுபோன காரண காரியங்களின் மேல் கையூன்றி நடக்கும் மனசு…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஅந்தோ இளவேந்தர் நெஞ்சமே ! வேறானவர் நாமிருவரும் ! மாறானவர், விதிகள், பழக்கப் பாடுகள் வேறானவை! இறக்கை ஒன்று மேல் ஒன்று உரசிக் கொண்டு செல்கையில் தனியே கண்காணிக்கும்…
சி.ஜெயபாரதன், கனடா கணனி மதர் போர்டு பிள்ளைகளுக்கு! மூளைச் சிப்பை எழுப்புவது. நினைவுக் களஞ்சியம் நிரப்புவது! வண்ண ஓவியம் வரைவது! எண்ணும், எழுத்தும் தீட்டுவது! காவியம் படைப்பது! ஆடுவது, பாடுவது! பூத உலகைப் பொரி…
ருத்ரா அந்த சொரிநாய் லாரியில் அடிபட்டு செத்து விழுந்தது. யாருக்கும் கவலை இல்லை. அதைச்சுற்றி போலீஸ்காரர் சாக்பீஸால் வட்டம் போடவில்லை. போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகனங்கள் சந்து பொந்துகளுக்கு திருப்பிவிடப்படவில்லை. அந்த நாயின் சடலம்…
சி. ஜெயபாரதன், கனடாஅதிசய ராகம், அபூர்வ ராகம், ஆனந்த ராகம், அல்லடா! அவை எல்லாம் அமண ராகங்கள்! பீச்சுக்குப் போகலாம் நெளிந்து நீச்சல் உடையில்! பருத்திப் பஞ்சமில்லை பிக்கினிக்கு! கும்பமேளா கூவத்தில் கவிதைக்கு ஞானக்…
சி. ஜெயபாரதன், கனடாஉங்களில் தூயவன், உத்தமசீலன் எவனோ அவன் மட்டும் முன்வந்து இந்தக் கல்லை எடுத்து அந்த வேசியின் மீது வீசட்டும் என்று ஏசு பெருமான் வேண்டிக் கொண்டார்! வெள்ளை மாளிகை பேரழிவுப் போராயுதம்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாதேவன் படைத்த இந்த பிரபஞ்சத்தில் மூவர் மட்டுமே கேட்டனர், நீவீர் சொல்லிய இந்த வாய்மொழியை, எல்லோரும் இருந்தாலும் ! இறைவன் அருகில் உரைத்தது நீ ! கேட்டது நான்…
சி. ஜெயபாரதன், கனடாபுத்தாண்டு ஜனவரி 27 ஆம் நாள் பாரதக் குடியரசு தினவிழாக் கொண்டாட்டத்தின் போது, அண்டை நாடான பங்களா தேச மக்கள் தம் தேசிய கீதமாகப் பாடிவரும் ஓர் உயர்ந்த பண்பாடு இந்தியராகிய…