திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அமானுஷ்ய புத்ரனின் கவிதைகள்

அமானுஷ்ய புத்ரன் (இ.பரமசிவன்) (1) முனகல்கள் ---------------- எங்கிருந்து முனகல்.... எதிலிருந்து இந்த அன்னத்தூவிகள்.. எதற்குள்ளிருந்து இப்படி படாம்பூச்சிகளின் வண்ணக்கொப்புளங்கள்... பாறைகளின் அடியில் கண்ணாடிச்சிறகுகள். தட்டாம்பூச்சிகளின் "டிஷ்யூ" சிறகுகளில் கூட கண்ணுக்குத்தெரியாத முள் குத்திய…

காதல் நாற்பது (8) உன் காதலில் சிக்கினேன் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉலகின் முகம் யாவும் மாறிப் போகும், எவரும் அறியாது, என்னருகே நீ இன்னும் நெருங்கி வந்து உன் ஆத்மாவின் தட ஓசை எனக்குக் கேட்டது முதல் ! வாழ்வின்…

புலம் பெயர்ந்த தமிழன் தாலாட்டு

ஜெய. சந்திரசேகரன்சூழ்நிலை: கணவன் வெளிநாட்டில் உள்ளான்; மனைவி இந்தியாவில் உள்ளாள். அவள் கையில் குழந்தை. அந்தக் குழந்தைக்கு இருவருமே தாலாட்டுப் பாடுகிறார்கள்!! இருவரும் மறுகரையை நோக்கிப் பாடுவதாக அமைத்துள்ளேன்! பெண்: அழகிய கண்விருந்தே, அம்மாவின்…

கைத் தொலைபேசி

ரஜித்வரலாற்றைத் திருத்துவோம் கிமு கிபி அன்று கைமு கைபி இன்று அண்டை வீடுகளாகின அமெரிக்காவும் அத்திப்பட்டும் வையத்தை மையத்தில் வைத்து மின்காந்த அலையால் வலை பின்னிவிட்டது விஞ்ஞானச் சிலந்தி உலகம் ஒரு முறை சுற்ற…

நீ

ரஜித்காதல் சிறகை காற்றினில் விரித்து. . . . உயிரையை நனைக்கும் சுசிலாவின் ஊசித்தூரல் நீ காற்றாகத்தான் உனைச் சுவாசித்தேன் ஏழு சுரங்களாய் எப்படித்தான் ஆனாயோ எழுத்துக்களாய் சிதறிக்கிடந்தேன் எனைக் கவிதையாக்கினாய் நீ ஆறேழு…

காதல் நாற்பது (7) தனித்த வாழ்வு வேண்டாம் !

மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன்னை விட்டுத் தள்ளிப் போ ! என்றாலும் உணர்வு வரும் எனக்கு உன் நிழலில் தான் நிற்க வேண்டும் என்று ! என்…

கவிதைகள்

ம.நவீன், மலேசியாமிக பயங்கரமானது ஏதாவது இடுக்கில் கைவிடுகையில் தட்டுப்படும் பிரிந்த நண்பர்களின் வாழ்த்து அட்டைகளும் அதன் வாசகங்களும். #################### எனக்குத் தெரியும் மிகத்திறமையான எனது நீச்சல் மரணத்தை நோக்கிதான் என்று. ################### நேற்று என்…

பெரியபுராணம்-121 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் 3478. திருவடியில் விழுந்து துதித்து மிகுந்த பெரிய விருப்பத்துடன் எதிரில் நின்று போற்றி எழுந்த தோழராகிய நம்பி ஆரூரரைப் பார்த்து “நீ உற்ற துன்பம் யாது என அருளியதும் தொழுது தனது குறையை…

உறவு

வி கலைச்செல்வி உறவு துளிர்க்கும்போதே விலகலுக்கு அஸ்திவாரம் எதிராளி மட்டுமே எப்போதும் குற்றவாளி ! எதிர்கொள்ளும் நேரங்களி ல் உள்ளத்தில் உதிக்காததால் உதட்டை வருத்தும் சிரிப்பு அப்படியென்ன அவசரம் அதிகம் இதழ் பிரிக்காமல் ?…