ஹெச்.ஜி.ரசூல் 1)அந்த நதி அமைதியாக பாய்ந்தது. அதன் கரைகளில் நின்று தாகம் தணிப்பதற்கு நீர்குடித்தவர்கள் ஏராளம் கால் நனைத்தும் முகம்தழுவியும் பயணித்தவர்கள் உண்டு. நதியில் மூழ்கி அதனை கொஞ்ச கொஞ்சமாய் குடிக்க முயன்றவர்களையும் கண்டதுண்டு.…
புதுவை ஞானம் அபு எல்ஹாதியின் சாப்பாட்டு மேசையில் ஒரு வல்லரசியக் குடிமகன் (Citizen of a Super power sits at Abd El-Hadi's table By : ZANET AALFS) அப்துல் ஹாதி…
அகரம்அமுதா (கடலூர் அருகே தாழங்குடாவைச் சேர்ந்த ரேவதி பரங்கிப்பேட்டையருகே சின்னனூர் தேவநாத் இருவருக்கும் திருமணம் நடந்தது. முதலிரவில் வைத்து தாம்பந்திய உறவை வீடியோ படமாக மாப்பிள்ளையும்இ மாப்பிள்ளையின் மாமனும் எடுத்திருக்கின்றனர். மணப்பெண் போலீசில் புகார்.…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகைம்மா றென்ன செய்வேன், கோமானாய் அளவின்றி அளிப்பவரே ? கறை யிலாத,, எவரும் கூறாத உன் பொன்னித யத்தை வீட்டு மதில்களுக்கு வெளியே வைத்தி ருக்கிறாய் ! எதிர்பாராத…
யாழினி அத்தன் கோவிலுனுள் தெய்வம் இருந்தும் வழிப்போக்கரை வணங்கும் பிரகாரத்து யாசகர்கள்! "அம்மா தாயே தர்மம் போடுங்கம்மா" என்றதொரு கூர்வாள் நெஞ்சினில் நேராக பாய்ந்தாலும் இதயத்தை சுற்றிய இரும்புக் கவசம் இறுக்கமாய் பூட்டித் தன்னை…
சக்தி சக்திதாசன் கண்ணின் வழியே பாய்ந்த அம்பு காளையின் நெஞ்சைத் துளைத்த பொழுது காதல் என்னும் உணர்வு இதயத்தில் கருவாய் புலர்ந்தது இயற்கை நிகழ்வே நேசத்தின் நிழலில் இதயத்தைக் கிடத்தி நாளைய வாழ்வின் கனவால்…
சி. ஜெயபாரதன், கனடாஒரு குலத்துக் கொருநீதி சொல்லும் மனுநீதி ! அவரவர் மலத்தை அவரவர் அள்ள வேண்டு மென தவறாது செய்தவர் காந்தி ! அதற்கோர் இனத்தை அமைத்து வளர்த்தவர் யார் ? அடிமை…
பா.சத்தியமோகன் 3509. மயக்கம் அடைந்திட்ட தனது நண்பர் நம்பி ஆரூரர் உய்யும் பொருட்டு தமது திருவாக்காகிய இனிமையும் உண்மையும் இன்பமும் பொருந்திய அமுதத்தை அருளிய சிவபெருமானிடம் “வருத்தம் உண்டாக்கிய கலக்கத்தை நீக்கினீர் உமது திருவடித்…
குரும்பையூர் பொன் சிவராசா தம்பற்றை கள்ளுக்கொட்டிலிலை சரியான சனக்கூட்டம் இளையவர் பெரியவர் இளந்தாரிப் பெடியன்கள் எல்லோரும் இங்கு சரிசமன் தான் சமத்துவம் என்பது சரியாகக் கடைப்பிடிக்கப் படுவதும் இங்கேதான் தன் வீட்டுக் கிணற்றில் தண்ணீர்…
ஹெச்.ஜி.ரசூல் 1)எனக்கொரு படுக்கை தயாராயிருந்தது. மூடிய மண்ணுக்குள்ளிருந்து பிரபஞ்சத்தை பார்க்க எந்தவித ஜன்னலும் இல்லை. இரவும் பகலும் மாறிமாறிச் சுழல்வதை அறிய முடியாததொரு தருணத்தில் தனிமையின் தீராத வலி. பேச்சுத் துணைக்கு ஆளற்றவனத்தில் காற்றின்…