அமானுஷ்ய புத்ரன் புற்றீசல்களாய் புறப்பட்ட புதுக்கவிஞர்கள் கூட்டம் நாங்கள். அந்துப்பூச்சிகளாய் வெள்ளைக்காகிதங்களை அரித்து தின்னுவதை விட வேறு என்ன வேலை. "எமக்குத் தொழில் கவிதை" என்று மீசை முறுக்கிக்கொண்டு கவிஅரங்கங்கள் தோறும் காவடி எடுப்பதும்…
சோ.சுப்புராஜ் இலவசங்கள் சமைக்க மசாலாக்கள் சல்லாபிக்க காண்டம்கள் சருமத்திற்கு களிம்புகள் முகத்திற்கு பௌடர் முலை வளர மூலிகைகள் குளிக்க சோப் மற்றும் ஷாம்ப்புகள் பற்பசைகள்; தலைவலித் தைலங்கள் மகளிரின் மாதப் பிரச்சினைகளூக்கும் தீட்டுத் துணி…
சோ.சுப்புராஜ் எதுவுமில்லை புதிதாய் எதுவுமில்லை புதிதாய் எல்லாம் என்றைக்கும் போலத்தான் தினசரிகளின் ஒரே மாதிரியான சுழற்சி! எல்லாச் செலவுகளும் முதல் தேதிக்கும் எல்லாக் காரியங்களும் விடுமுறை தினங்களுக்குமாய் தள்ளிப் போடப்பட்டு தள்ளிப் போடப்பட்டு நாட்கள்…
யாழினி அத்தன் காலை முதல் மாலை வரை புன்முருவல் பூத்த லேலாண்ட் லாரியாக அலுவலகத்திலே... மாலை முதல் இரவு வரை சக குடும்பத்தினர்க்கு இலவச கால் டாக்சியாக வீட்டினிலே... அரிதாரமில்லாமல் அரங்கேறும் தினசரிக் கூத்தில்…
பா.சத்தியமோகன் 3571. அந்நிலையில் இருந்த அந்த இடத்தை விட்டு அகலவே இல்லை அப்போது உள்ளத்தில் மூண்டு எழுந்தது ஒரு குறிப்பு அன்பு பொருந்த அந்த இடத்தை விட்டு அகலத்தொடங்கினார் யோகியார் அங்கு ஓட்டப்பட்டு வருகின்ற…
ஹெச்.ஜி.ரசூல் வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்கள் இளைப்பாற நிழல் வெளிஉலகம் கடவுள் வார்த்தையாக வார்த்தை உடலாக உடல் ஆன்மாவாக உருமாறியதொரு காட்சிக் கோலம் விரல்களின் மிருதுவான தீண்டலில் குருடர்கள் பார்க்கத் தொடங்கினார்கள் புறந்தள்ளப்பட்டு மிதிக்கப்பட்டவர்கள் நிம்மதி…
சாமிசுரேஸ் , சுவிஸ் சுகம் கேட்கும் உன் கேள்விக்கு நீண்ட பதில் தர வேண்டும் நண்பா. முட்கள் பதியாத விருப்புக்களை விரும்பும் ஒரு சிறுகுழந்தையாய் மனம் துடிக்கிறது. ஐரோப்பிய வீதிகளில் ஒவ்வொரு துணிக்கைகளிலும் நனைகிறேன்…
பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) துரோகத்தின் தாய் பொறாமை பேராசை கோபமும் துரோகத்தைக் குழந்தையாகப்பெறலாம்... குழந்தைச்சிரிப்போடும் துரோகத்தின் தாய் உறவாடக்கூடும் pichinikkaduelango@yahoo.com 22.02.07
ஹெச்.ஜி.ரசூல் 1 வனாந்திரத்தின் பெருவெளியில் பயணம் எருசேலமின் வீதிகளிலும் அரண்மனை பீடங்களிலும் தென்படாத மெளனம் மேய்ப்பனைத் தேடித் தவித்தது. ஆசாரியர்களும் அரசர்களும் ஏமாந்து போனார்கள். அந்த வெளிச்சப் புதையல் மந்தைகளை மேய்க்கும் இடையர் குலத்தின்…
சரவணபவன்ஜுவனுள்ள சாவு எட்டுக்கு எட்டு அறைக்குள் எந்திரமாய் சுழன்று பொங்கி புழ(ழு)ங்கி வளர்வதாய் தளர்ந்து கனவுகளாலே வாழ்க்கை நடத்தி அழுக்காக்கவே குளித்து நிரம்பிட துடிக்கும் துளை குடம் உடைய நிர்வாணம் தேடும் நிரந்தரமாய் அடைபட்ட…