தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மார்பி லிருந்து பொங்கிப் புருவம் வரை எழும்பும் உண்மைக் காதல் பெருமை ஊட்டும் எனக்கு ! மகுடம் சூட்டும் மாபெரும் மாணிக்கக் கற்களால் ! ஆடவர் கண்களை…
தாஜ்என் பெயரை நான் மறந்து. --------------------------------------- - ஏகத்திற்கும் இருள் காலம் தவறி இடம் பெயர்ந்து மாட்டிக் கொண்டேன். வந்தவழியும் மறைய போகும் வழியுமற்று குன்று குழிகளின் இடிபாடுகளில் விழுந்தெழுந்து குறுக்கும் நெடுக்குமாய் ரணம்…
ஹெச்.ஜி.ரசூல் தலையால் நடந்து கொண்டிருக்கும் ஒரு வினோத பட்சியின் பின்னே துரத்தப்பட்டு அலைக்கழிக்கப் படுகிறேன் கைகால் முளைத்த மரங்கள் ரத்தம் சிதறும் நரம்புகளின் வேதனையை பூமியில் வரைந்து செல்கிறது எனக்கென தென்பட்ட திசையெங்கும் வருடிப்…
சக்தி சக்திதாசன் எங்கே நான் வாழ்ந்தாலும் ....... ஆலயத்தின் முன்னே ஒளிரும் தீபம் போல் வானில் உலாவரும் நிலவின் ஒளி போல் அன்னை நினைவுகளை அழியாமல் தாங்கிடுவேன் எங்கே நான் வாழ்ந்தாலும் .... தவழ்ந்த…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதல் வெட்க மறியா தென்றால் தகுதி யின்றி நான் ஒதுக்கப்பட மாட்டேன் ! கன்னங்கள் வெளுப்பது உனது கண்ணுக்குத் தெரிகிறது ! காதல் கனத்த நெஞ்சின் பளுவைத்…
யாழினி அத்தன் பரிமாணமில்லாத இருட்டுப் பிரதேசத்துக்குள் வீர நடைபோடும் கொலம்பஸ்களாக கடிகாரங்கள்... பிறப்புக்கும், இறப்புக்கும் உள்ள இடைவெளியில் இரயில்வண்டியாக நம்மையும் ஏற்றிச்செல்லும்...! ஏ.சி. பெட்டியில் இருந்தாலும், ஓசி பெட்டியில் இருந்தாலும் ஊசிமுனை அளவுகூட வித்தியாசமில்லை...…
தாஜ் குந்தியிருக்குமிடம் அப்படி விலாங்கு மீன்களின் கனவில் கிடைத்த வரவை கொக்கிலிட்டு ஏரி மிதப்பில் கண் வைப்பார்கள். நீர்த் தடாகங்கள் வற்றினாலும் ஜீவ நதிகள் சங்கமிக்கும் சமுத்திரக்கரை இருக்கிறது வாவாயென்க. சொடுக்கில் வீசி அள்ளி…
ஹெச்.ஜி.ரசூல் பேசும் உயிருள்ள பொம்மையை சிநேகிதியாய் பாவித்தும் சோர்வுற்று துக்கத்தில் காற்றின் மிதப்பில் தியானித்திருந்தது நிழல் என் உடலின் உருவத்தை கட்டாந்தரையில் வரைந்துப் பார்த்த ஒளியின் திவலைகளுக்கு நன்றி சொல்லி முன்னே மண்டியிட்டுக் கிடக்கும்…
பிச்சினிக்காடு இளங்கோ தைத்திருநாள் விழா கவியரங்கம்-----2 இடம்: சிராங்கூன்சாலை கேம்பல் லேன், சிங்கப்பூர். நாள்: 15.01.07 சிறப்பு விருந்தினர்:திரு எஸ்.ஈஸ்வரன் (வர்த்தக ,தொழில் துணை அமைச்சர்,சிங்கப்பூர்) முன்னிலை: திரைப்படக்கவிஞர் யுகபாரதி ஏற்பாடு: லிட்டில் இந்தியா…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எனது காதல் உணர்வு மட்டும் எழிலானது மெய்யாக ! ஏற்றுக் கொள்ளத் தகுதி பெறுவது ! எரியும் கனல் வெளிச்சம் தரும் ! ஆலயம் எரியட்டும் !…