தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன்னைக் காதலிக்க வேண்டு மெனின் ஏதோ ஒன்றுக் கென நீ குறிப்பிட வேண்டாம், காதலுக்காக மட்டுமே என்னைக் காதலிப்பது தவிர ! "அன்பு கொண்டது, அவள் அழகிய புன்னகைக்கு…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉன்மீது நான் கொண்ட காதலை என்னைச் சொல்ல வைப்பாய் நீ ஏற்புடைய சொற்களில் நாகரீகமாக ! நம்மிரு முகங்களுக் கிடையே ஒளி உண்டாக, வெளியே காற்று கொந்தளிக்க, விளக்கு…
தாஜ் தேடிய அழகு கற்றுத் தந்த காலம் வானவீதியை காட்ட பறப்பதில் இருப்பு உச்சமென்றானது மனப்புத்தன் சிரிப்பை கிழித்து பறந்த க்ஷணம் அந்தரத்தில் தொலைந்தது நிழலும். தந்தையின் காலம் என் பிள்ளைகள் படிக்கிறார்கள் சுமக்க…
March 29, 2007 • By
ரஜித்
ரஜித் பசிகள் இறங்குமிடம் குடும்பம் சுமைகள் இறக்குமிடம் குடும்பம் குட்டிக் குடும்பம் கோடு கூட்டுக் குடும்பம் கோலம் உப்பு வாங்குவார் தாத்தா அரிசி வாங்குவார் அப்பா கறிகாய் வாங்குவார் பிள்ளைகள் நெருப்பாய் எரிவாள் அம்மா…
ஹெச்.ஜி.ரசூல் எரியும் தீக்குண்டாய் பாழ்கிணறு தலைகீழாய் தொங்கவிடப்பட்டு நெருப்புச் சவுக்குகளின் அடிதாங்காமல் அலறல் நீள்கிறது. நீரைக் கிழித்த மீன் குஞ்சாய் நீந்தித் தொலைத்தபோது பற்றியது நெருப்பு ஒருநூறு குத்தப்பட்ட ஊசிகளோடு நூல் பொம்மை ஒன்று…
இராம. வயிரவன் வெளிப்பணத்துக்கும் வெள்ளிப்பணத்துக்கும் உள்ள இடைவெளியால் பூப்பறித்துக் கொண்டிருந்தன கோடரிகள் புல்லு வெட்டிக் கொண்டிருந்தன கடப்பாரைகள் வெளிநாட்டு அரசன்கள் எல்லாம் வாயிற் காப்போன்களாக கோட்டை வாசலில் முனை மழுங்கிய ஈட்டிகளோடு குறுக்கும் நெடுக்குமாக.…
இராம. வயிரவன் புலம் பெயர்ந்த புல்லாங்குழல்கள் அடுப்பூதுவதில் ஆனந்தமடைந்தன மூச்சுவிடக்காற்று கிடைத்ததால்! உள்ளூர் ஊமைகளுக்குப் பாடற்பயிற்சி அளிக்கலாம் என்ற முயற்சிக்கு வரவேற்பிருந்தது! புற்றுப்பாம்புகள் பாலுக்கும் முட்டைக்கும் மயங்கி சீறுவதை மறந்து விட்டன! ஊருக்குள் பாம்புப்பயம்…
பிச்சினிக்காடு இளங்கோ தைத்திருநாள் விழா கவியரங்கம்-----5 இடம்: சிராங்கூன்சாலை கேம்பல் லேன், சிங்கப்பூர். நாள்: 15.01.07 சிறப்பு விருந்தினர்:திரு எஸ்.ஈஸ்வரன் (வர்த்தக ,தொழில் துணை அமைச்சர்,சிங்கப்பூர்) முன்னிலை: திரைப்படக்கவிஞர் யுகபாரதி ஏற்பாடு: லிட்டில் இந்தியா…
யாழினி அத்தன் ஆதவன் கண்ணயர்வில் படரத் துடிக்கும் மாலைப் பொழுது. பறவைகளின் கீச்சுக்கள் ஓய்ந்தப் பின் சிறகைவிரிக்கும் இரவுகள். கனவுக் கொட்டகையின் மெல்ல மேலே உயரும் தங்கத்திரை. திரையில் தோன்றும் நாயகனாக நான் காசேதும்…
பா. சத்தியமோகன்3590. தண்டி அடிகள் எனும் பெயர் உடையவர் திருவாரூரில் பிறக்கும் பெருமைமிகு தவத்தை முன்பே செய்தவர் தேவர்கள் - வேத முழக்கங்கள் செய்ய சிறந்த ஆடல் புரியும் பொன்போன்ற கூத்தரின் திருவடிகளை மனதில்…