புதுவை சங்கரன் நான் காதல் வரம் கேட்டேன் நீ நட்பு விமோசனம் தந்தாய், நான் காதல் சுவாசம் கேட்டேன் நீ நட்பு மூச்சு தந்தாய், நான் காதல் தோட்டம் கேட்டேன் நீ நட்பு மலர்…
கோ.வெற்றி அன்று உன் மடியில் மழலையாய் நான்! இன்று என் இதயத்தில் நிணைவலையாய் நீ! அன்று என்னை பள்ளிக்கு அனுப்பிவிட்டு நீ தவித்த தவிப்பு இன்னும் என் நெஞ்சில் இன்று காலங்கள் கடந்தாலும் உன்னை…
ஹெச்.ஜி.ரசூல் 1) இருள் கானகமீதேறி நானை முற்றுமழித்துச் செல்லும் விசித்திரப் பயணம் புலன்களும் புறவெளிகளும் மறந்த ஆன்மாவின் தனிமைக்குள் ரகசிய தூது. பத்து நூறாயிரம் வருசங்களாய் உறைந்துறைந்து கிடக்கும் எதுவுமற்று மிஞ்சி பனாவாகிப் போனது…
தாஜ் தாரைத் தப்பட்டைகளின் எதிரொலி வெள்ளத்தில் கரங்கள் குவிய சிரங்கள் தாழும் ஆராதனைக் கொண்டு வலம் வருமாம் நேற்று கோல வெளியில் வித்தகர்களின் தேரழகு. வியக்கும் விரல்களது கண்களின் நசிவில் பூத்த மா திரட்சி…
பா.சத்தியமோகன் “கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்” ( திருத்தொண்டத்தொகை - 9 ) 3921. எல்லா உயிர்களையும் ஈன்று காக்கின்ற உமையின் திருமுலை அமுது உண்டதால் கடல் சூழ்ந்த பெரிய உலகிற்கு வாழ்வு தந்த…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா கண்ணியம் மிகுந்த வேந்தனைப் போல் நீ என்னை மீட்டுக் கொண்டதால் எனது அச்சத்தை எதிர்த்து மேற்பட்டு நிற்கிறாய் ! போர்த்தி விடு உன் பழுப்பு வண்ண அங்கியை என்…
மா.சித்திவினாயகம் கொடுமையணிந்து தினம்….தினம்… வருகிறது பெரியவெள்ளி !!!!! சிலுவையின்றிச் சாகடிக்கப் படுகிறார்கள் புதுப் புது யேசுக்கள் !!!! ஓளிபாய்ச்சி உயிர்த்தெழுந்தது பேர்லின் பெருந்தெரு. புரியாத மொழி…… புரியாத ஊர்………. புரியாத மனிதர்கள்…… ஈஸ்டர் தினத்திற்கு…
ஹெச்.ஜி.ரசூல் பல நூறு இறக்கைகளோடு முகமெல்லாம் வியர்க்க தூரங்களை பறந்து தாண்டிய களைப்பெதுவுமின்றி என் வாசல் முற்றத்தில் வந்திறங்கின தேவதைகள் மிகுந்த அச்சத்தோடு தாளிடப்பட்ட கதவுகளைத் தட்டின. நரகத்தீயின் வெக்கைத் தாங்காமல் படபடத்து கரிந்த…
சக்தி சக்திதாசன் சித்திரைப் புத்தாண்டில் சிந்தை குளிர வாழ்த்தி சிங்காரத் தமிழர்க்கெல்லாம் சிறியவன் தெளிக்கும் கவிநீர் புஷ்பங்கள் இத்தரை மீதினில் எம்மொழி பத்தரை மாற்றுத் தங்கமாய் புத்தொளி வீசி வலம் வரும் புன்னகை புரிகின்றாள்…
பா.சத்தியமோகன் “கார் கொண்ட கொடைக் கழறிற்று அறிவார்க்கும் அடியேன்” ( திருத்தொண்டத் தொகை -6 ) 3746. இலக்குமி வீற்றிருக்கும் பெருஞ்சிறப்பும் பழைமையும் மிக்க தலம் - மலைநாட்டில் பழந்தமிழ்ப் பாட்டுகளில் பல வகையாக…