திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கவிதைகள்

தாஜ்நேற்று இன்றல்ல. கண்ணாமூச்சி ஆடியக் காலம் தாவிமேவிய நட்புகள் தூங்க விடாதக் காதல் மூச்சாய் தெரிந்த அரசியல் வாயை கட்டிய மதம் கண்களை பொத்திய கலாச்சாரம் மண்டைக்குள் குடைந்த கடவுள் இன்னும் ஒரு துள்ளலாய்…

சதாரா மாலதிக்கு…

நாகரத்தினம் கிருஷ்ணா எவர் குறித்தும் எனக்கு இரண்டு அபிப்ராயங்கள் புறம் ஒன்று உறவாட உள் ஒன்று ஒளிக்க!. பின்னது தராசில் உயரும் தட்டு! ஏழைசொல்! அம்பலம் அறியாது, தேர்தல்வரை காத்திருக்கும் தீர்ப்பைச்சொல்ல! நதிகடந்த படகொன்று…

காதல் நாற்பது (16) பளிங்குச் சிறையில் சிக்கிய தேனீ !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகுற்றம் சுமத்தாதே என்னை ! உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன் ! நின்முன் தெரிவது சலனமற்ற என் சோக முகம் ! நம்மிரு முகங்கள் வெவ்வேறு பக்கம் நோக்குவதால் சிரத்திலும்…

பெரியபுராணம்-126 – 39. சோமாசி மாற நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் “அம்பரான் சோமாசி மாறனுக்கு அடியேன்” - திருத்தொண்டத்தொகை- 5 [சிவயாகங்கள் செய்பவர் “சோமாசி” எனும் பட்டப்பெயர் வழங்கப்பெறுவர்; மாறர் என்பது இயற்பெயர் ] 3628. ஏராளமான மாமரச்சோலைகள் நிறைந்தது திருவம்பர் நகரம் அந்நகரில்…

உடலின் சிறகுகள்

ஹெச்.ஜி.ரசூல் என்கனவுகளில் வந்து போகும் சிறகு முளைத்த குதிரைகளில் மிதக்க முயற்சிக்கிறேன் என்னுடலில் முளைத்த சிறகுகளை உதிர்த்துவிட முடியாமல் எனது பறத்தல் தொடர்கிறது. இறந்த உடலின் எலும்பொன்று விசித்திர உருவெடுத்து மலை உச்சியில் உட்கார்ந்து…

தமிழ்ப் புத்தாண்டு

ரஜித் தமிழா உண்மையைச் சொல் திரைப்படம் தெரிந்த அளவு திருவள்ளுவர் அறிவாயா? நடிகையின் பேட்டி நல்ல தமிழ்ப் பேச்சு எதை நீ விரும்புகிறாய்? அரைமணி நேரமேனும் உரையாடியதுண்டா ஆங்கிலக் கலப்பில்லா அழகு தமிழில்? அறிவாயா…

மகள் வளர்த்தேன்

இராம. வயிரவன் மகள் வளர்த்தேன் புதுமைப்பெண்ணாய் வளர்த்தேன் ஆணுக்குப்பெண் சமம் என்றே அறிவில் புகுத்தினேன் தயக்கம் போக்கினேன் தன்னம்பிக்கை கூட்டினேன் சுயமறியாதை ஊட்டினேன் புயம் ஓட்டினேன் ‘தவறா?’- தட்டிக்கேள் என்றேன் கற்றுக் கொண்டாள் கல்வியில்…

கரப்பான்களின் தொல்லை

புதியமாதவி, மும்பை கரப்பான்களின் தொல்லை எவ்விடமும் எக்காலமும் எல்லோரிடமும். சகித்துக்கொள்ள முடியாமல் இராசாயண அணு ஆயுதங்களுடன் தாக்குதலைத் தொடர்ந்த போது தெரிந்தது ஓரிடத்தில் குவிந்திருந்த கரப்பான்கள் ஊரெல்லாம் பரவி வெவ்வேறு பெயர்களில் ஊர்ந்து கொண்டிருப்பது.…

முதிர்ச்சி

பாண்டித்துரை பெருமூச்சு சப்தங்கள் பெரியவள் ஆனபின்பு ஒன்றும் தெரியாது! போகுமிடத்தில் வாங்கிக் கட்டிக்க என்று ஏச்சுக்களும் பேச்சுக்களும் எதிர்மறையாய் எல்லாம் முடிந்தது மூன்று முடிச்சில் கொஞ்சம் கொஞ்சமாய் என்னின் ஆழுகை எதிர் கூடாரத்தில் ஒன்றும்…

பெரியபுராணம்- 127 – 42. சிறுத்தொண்டர் நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் (சிவனடியார் முன்னர், தன்னை சிறியவராகக் கருதி வாழ்ந்ததால் “சிறுத்தொண்டர்” என அழைக்கப் பெற்றார்) 3658. வடிவுடன் இருந்து தன் ஆணையை உயிர்கள் மீது செலுத்தும் காமன் எனும் மன்மதனை நெற்றியிலிருக்கும் செந்தீயால் ஒழித்த…