தாஜ்தரிசனம். உற்றுப் பார்க்கையில் தட்டையாய் மொழுக்காய் பள்ளம் மேடாய் நீராய் உலகம் கோலமே நிஜம் தரிசித்த பாடில்லை. நிஜம். நிலலெல்லாம் நிஜத்தை ஊர்ஜிதம் செய்ய பொய்களெல்லாம் உண்மையை உணர்த்த இந்த சூனியத்திற்கும் கீழே நீயும்…
பா.சத்தியமோகன் “விரிதிரை சூழ் கடல்நாகை அதிபத்தர்க்கு அடியேன்” (திருத்தொண்டர்தொகை - 7) 3990. நிலைபெற்று நீண்ட காலமாய் வருகின்ற கதிரவன் வழியில் வந்த மரபான பழமை மிகு குலத்தில் முதன்மை பெற்றது சோழர்களின் குலம்…
ஹெச்.ஜி.ரசூல் இரவில் காண முடியாது காகங்களை எந்த கூட்டில் எந்த காகமோ என்ன பெயர் சொல்லி அழைக்கும் தாய்காகம் தன் குஞ்சை என்ன குழந்தை வேண்டுமென்று கேட்பதில்லை காகங்கள். எனது மொழி காக்கைக்கு தெரிகிறது…
பெருந்தேவி இலக்கின்றி உலாவச் சென்ற ஒரு நான்காம்தரக் காதலனின் காதோரம் கிளி கொஞ்சிச் சென்றது. காலநேரம் பாராத வனிதைகள் உலாவிக்கொண்டிருந்த நாட்களின் அவனது ஒளி நிறைந்த அறையின் விஸ்தாரமான கண்ணாடியின் கடுஞ்சொற்களை புரியும்படி மீண்டும்…
எம்.ரிஷான் ஷெரீப் ஹைக்கூ சத்தமின்றி ஏறியது வீட்டுச் சுவர் மேல் வெயில். எம்.ரிஷான் ஷெரீப். மாவனல்லை. இலங்கை msmrishan@yahoo.com
நீ"தீ" ஜனனித்த தருணத்திலே எழுதியேனும் வைக்கப்பட்டதோ எங்களின் சுவாசிப்புகள்? மருந்துக்களின் நெடியினூடே இருதுருவங்களின் ஈர்ப்புகளால் இடமா வலமா எனும் யோசனையில் சமுத்திரத்தின் நிச்லனத்தினூடே மர்மமான முறையில் தொடர எனக்களிக்கப்பட்ட வீடோ ஆர்பரிக்கும் அலைகளினூடே கடவுளின்…
க்ருஷாங்கினி ஐயனே ஒரு சில மழைத் துளி தலை மிசை வீழின் நிற்காத அடுக்குத் தும்மல் - பின் உடன் ஓடும் மூக்கருவி. கைக்குட்டை, மிருது காகிதம், முக்கி எடுத்தாற்போல் முற்றும் நனைகிறது, தலைக்கனம்.…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகடவுள் தனது முன்னுக்கும் பின்னுக்கும் இடையே வடித்த கான சுரங்கள் அனைத்தையும் தொடலாம் நீ என்னரும் கவிஞனே ! தூய காற்றில் மௌனமாய் மிதந்திடும் இன்னிசையை மீட்டுவாய் நீ…
கோ.வெற்றி அன்று உன் மடியில் மழலையாய் நான்! இன்று என் இதயத்தில் நிணைவலையாய் நீ! அன்று என்னை பள்ளிக்கு அனுப்பிவிட்டு நீ தவித்த தவிப்பு இன்னும் என் நெஞ்சில் இன்று காலங்கள் கடந்தாலும் உன்னை…
ஹெச்.ஜி.ரசூல் 1) இருள் கானகமீதேறி நானை முற்றுமழித்துச் செல்லும் விசித்திரப் பயணம் புலன்களும் புறவெளிகளும் மறந்த ஆன்மாவின் தனிமைக்குள் ரகசிய தூது. பத்து நூறாயிரம் வருசங்களாய் உறைந்துறைந்து கிடக்கும் எதுவுமற்று மிஞ்சி பனாவாகிப் போனது…