செய்டில்ஹாமோ மோட்சாபிஏறத்தாழ மறந்துவிட்ட நண்பன் நகரத்திற்கு சமீபத்தில் வந்திருந்தான் அவன் உள்ளே வரும்போது மழை ஆரம்பித்தது என்பதை கவனித்தேன் எளிய மனிதனாக அவனை அறிந்திருந்தேன் வளரும்போது நாங்கள் எல்லோரும் டாக்டர்களாக, எஞ்ஜினீயர்களாக ஆசிரியர்களாக ஆக…
பாஷா கல்லூரி இறுதி நாளான இன்று கூட நான் சொல்லிவிடப்போவதில்லை நான்காண்டுகளாக செதுக்கி நட்பு சாயம் பூசிய என் காதலை! மரங்களின் இடுக்குகளின் உள் நுழைந்து வரும் எனக்கான உன் தேடலில் ஒருபொருளை இன்றும்…
ஆதிராஜ் காதலெனும் பொய்யினை நம்பி கருத்தழிந்து கடமை மறந்து சோதனைகள் வந்ததன் பின்னே சோகமென்னும் அலைகடல் மூழ்கி போதம் பெற்ற தவசியை அண்டி போகும் பாதை எதுவெனக் கேட்டேன்! பாதை காட்டும் முன்னர் பணித்த…
வீ.அ.மணிமொழி நான் நேற்று...இன்று... சேமித்து வைத்த கால்கள் என்னை அறியாமலே விட்டு விலகிச் சென்றன புன்னகையுடன்... * * * எனக்கான இருப்பிடத்தைத் தேடுகிறேன் கண்களையும் கால்களையும் கட்டிக்கொண்டு... மயான வீதியை நோக்கி... *…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வெனிஸ் ரியால்டோ நகரின் ஆத்மாவுக்கு வணிகப் பண்டம் உண்டு ! அந்த சந்தையில் கூந்தலுக்குக் கூந்தல் பண்ட மாற்றுச் செய்வேன். என்கவிப் பெருமான் நெற்றி மேலிருந்து என்னிதயத்…
பா.சத்தியமோகன் கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன். (திருத்தொண்டத்தொகை - 9 ) 4094. இவர் உலகில் விளங்கிய தொன்மையான பல்லவர் குலத்தில் பிறந்தார் காவல் பொருந்திய மதில்கள்…
தாஜ்காலத்திரை தாண்டி தாய்ப்பாலை மறந்த வயதை மீட்டுக் கோலமிடும் நினைவு. ஒரு நரைத்த உடம்பில் நான் நுகர்ந்த அது கண்டு தெளிந்த ஞானங்களையும் விஞ்சும். உருமாறிக் கல்வியென பதினாறில் விழுந்து பருவத்தை ஊதி நிஜத்தைச்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இதைப்போல் எந்த மனிதனுக்கும் நான் ஒருபிடிக் கூந்தலைத் தருவதில்லை உன்னைத் தவிர, எல்லோரிலும் மிக்க இனியவனே! சிந்தித்து எந்தன் விரல்களில் பழுப்பு வண்ண முழுநீளக் கூந்தலைச் சுற்றி…
ஆதிராஜ் சாகாத இலக்கியமோ சரியான இலக்கியமோ வேகாத இலக்கியனோ வெல்லாத இலக்கியமோ போகாத இலக்கியமோ பொய்யான இலக்கியமோ சோகாக்க இம்மயக்கச் சுழல் வீழ்ந்து துயருற்றேன்! ஆகாது வாழ்க்கைக்கிது அறியாமல் இறங்கி விட்டேன்! - ஆதிராஜ்.
முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி இந்த ஆண்டு படிப்புதான் இன்று நிறைவு பெற்றது! இருபது நாள் விடுமுறை எங்களுக்குக் கிடைத்தது. சிறப்பு இரயிலு ஏறியே சென்னைப் பட்டனம் போகலாம்! சிறுவர் பூங்கா சென்றுநாம் சிங்கம் புலியைப்…