திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கவிதை மரம்

யாழினி அத்தன் வாழ்க்கைப் பிரவாகத்தில் சில நினைவுகள் விதைகளாகக்கூடும்... அவற்றில் ஒரு சில பறவைகளின் எச்சமாக இதயத் தோட்டத்தில் சிதறி விழக்கூடும்... பருவங்கள் மாறி நிலத்தில் ஈரம் கசியும் போது சில விதைகள் மண்ணைத்…

பெரியபுராணம்- 123 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

பா.சத்தியமோகன் 3540. அளவிலாத புகழுடன் விளங்கும் ஏயர்கோன் கலிகாமர் இவ்வாறு எண்ணினார் அந்தப் பெருமையை பெற்ற நம்பி ஆரூரர் - இதனைக் கேட்டார் ; “இனி இதற்கு வேறு என்ன தீர்வு” என வேண்டிக்கொண்டார்…

திருட்டும் தீர்ப்பும்

அமானுஷ்ய புத்ரன்மனத்தின் சந்து பொந்துகள் மலை முகடுகள் அங்கெல்லாம் ஒளிந்து கொள்ள ஓடுகிறாய். நீயே களவாடப்பட்டவன் தான். டி.என்.ஏ யின் முறுக்கிழையில் அமினோ அமிலங்கள் குத்தாட்டமும் குதியாட்டமும் போட்டுக்கொண்டதினாலும் அதன் இரண்டு உயிர்கள் ஏதோ…

காதல் நாற்பது (10) உன்னைத்தான் நேசிக்கிறேன்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன் உப்புக் கண்ணீர் வீழும் போது உன்னைக் கீழே அமர வைத்து என்னால் முடிந்ததை உனக்கு ஈவது நியாய மாகுமா? நீண்ட காலமாய் எழும் பெருமூச்சை நீ கேட்க…

பூக்கள் என் கவிதைகள்

ரஜித் பூமரம் நான் பூக்களாக என் கவிதைகள் *** பட்டாம்பூச்சிக்கும் பட்டு வண்டுக்கும் அந்தப்புரமாம் பூக்கள் *** புதிய தலைமுறை புறப்படும் இடம் பூக்கள் *** மழை செய்யும் மரம் உணவு செய்யும் இலை…

தாஜ் கவிதைகள்

தாஜ் உயிர்மெய் பசுமையின் அந்தி இலையுதிர் கோலம். சிதிலம் காண் யௌவனத்தின் கூறு. நொருங்கிக் கிடக்கும் கரிக்கட்டைகளும் நின்ற மரத்தின் சாட்சி. இருள் வழியில் இடறும் ஏதோ அது நான். அகமொழி மறந்த வண்ணத்துப்…

தைத்திருநாள் விழா கவியரங்கம்

கவிஞர் திருமுருகன் தைத்திருநாள் விழா கவியரங்கம் இடம்: சிராங்கூன்சாலை கேம்பல் லேன், சிங்கப்பூர். நாள்: 15.01.07 சிறப்பு விருந்தினர்:திரு எஸ்.ஈஸ்வரன் (வர்த்தக ,தொழில் துணை அமைச்சர்,சிங்கப்பூர்) முன்னிலை: திரைப்படக்கவிஞர் யுகபாரதி ஏற்பாடு: லிட்டில் இந்தியா…

அன்பர் தினம் துணையே

ரஜித்வேர்கள் தொலைத்து கிளைகள் தொலைத்து வாழ்ந்த காடு தொலைத்து தேக்குப் பொருளாகிப்போன ஒரு தேக்குமரம் தொலைத்¢ததை விடவும் துணையே துணைவன் எனக்காக நீ தொலைத்தது அதிகம் துணி துவைக்கும் எந்திரத்தில் துணிகளின் பாட்டைவிட துணையே…

தப்பூ சங்கரின் தப்பு தாளங்கள்.

ருத்ரா காதல் கவிதைகளுக்கு குத்தகை எடுத்திருக்கும் தப்பூ சங்கர்களின் சர்க்கரை தடவிய வரிகளை மொய்த்திருக்கும் சிற்றெரும்புகளே! சங்கத்தமிழன் சிங்கத்தமிழனாக பரிணாமம் அடைவதற்குப்பதில் வெறும் சிருங்காரத்தமிழனாய் சிறைப்பட்டிருந்தால் போதும் என்று புதுக்கவிதைப்பூதங்கள் நிறையவே கிளம்பியிருக்கின்றன. இளந்தளிர்களே!…

தாஜ் கவிதைகள்.

தாஜ் மிகு. உச்சி சாயும் காலம் வெகு தூரம் கடந்து வந்து விட்டது உறைத்தது. சந்தடிகள் கூடிய சாலைகளை விட்டு மாற்றுப் பாதைகளில் நடந்து ஒத்ததையடி வழியாக விஸ்தீரணப் பொட்டலில் நடந்து கொண்டிருந்த தடமும்…