அகரம் அமுதாஅப்பன் குறும்பாலே அன்னையினுள் முதல் நடவு தொப்பூழ் கொடியவிழத் தொட்டிலிலே மறு நடவு தாய்மொழியக் கற்கின்ற வாய்மொழி முதல் நடவு தாய்மொழியாய் பின்னாளில் வாய்த்தமொழி மறு நடவு பிள்ளையினுள் வெள்ளை மனம் பேரிறைவன்…
கோட்டை பிரபு ஆகா! இதில் தான் எத்தனை சுகம்! உள் நுழையம் போதே ஒரு பூரிப்பு திருப்பங்கள் யாவும் சிலிர்ப்புகளாய்… வலம் இடமென திரும்ப திரும்ப ஆனால் தன் வலிமையை காட்ட இயலாத சலிப்பு!…
நீ “தீ” எனக்காக காத்திருக்கிறாய் அந்தி சாயும் நேரத்தில் தொய்ந்த முகமாய் கதவோரம் காய்ந்து நின்று… நள்ளிரவு வரை து}ங்க விடுவதில்லை நண்டூற நரிஊற என்னவோ கதைத்து எல்லாம் தெரிந்தவளாய் விளையாடுகிறாய் ஈடு கொடுக்க…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கனத்துப் போன என்னிதயத்தை மரணத் துயரில் தாங்கி நடமாடுகிறேன்! முன்னொரு காலத்தில் அவ்விதம் மரண மதச்சடங்கில் கிரேக்கப் பெண் எலெக்டிரா (*) தூக்கிப் போனாள், இறந்த தந்தையின்…
கவிஞர் வைகைச் செல்வி இனிப்பும் . . கசப்பும் உரைப்பும். . புளிப்பும் மாறி மாறி வரும் வாழ்க்கையில் கரிப்பு மட்டும் தங்கும்- கண்ணீராய். . வியர்வையாய். எளியவனின் கண்ணீரை வியர்வையை உணர்வதற்கே உடலில்…
கே. ஆர். மணிஞாயிறு முன் இரவு. மின்சாரம் போனது. அணைந்து போனது, தொலைக்காட்சி பெட்டிக்குரல் கணிப்பொறி திரை மின்விசிறியின் ஊமைக்குரல் ஒளிவிளக்கு உமிழும் சத்தம் மற்றும் சில இன்ன பிற. அந்த அமைதியில் மனிதர்கள்…
கே ஆர் மணிநம்பிக்கை எரிநட்சத்திரங்கள் தூரமாய் இருப்பதால் என்னவோ பெரியதாய் தெரியாமல்.. பயக்கோள உருண்டைகள் நியதியாய் தன்னையும் பிரபஞ்சத்தையும் சுற்றிக்கொண்டே.. வாழ்தலின் போரட்டம் சூரியனாய் காய்ச்சும் காமம் சந்திரனாய் உணர்ச்சி, உணர்வுகளின் போரட்டக் கசடுகள்…
சிவகாசி திலகபாமா எழுத்தின் சுதந்திரம் சொல்லி நண்பனானாய் பெண்ணில்லையடி நீ ஆணென்று தோளில் கை போட்டாய் பாலியல் சனநாயகம் பேசி நிகழக் கூடாதெனும் தருணத்தில் நிகழ்ந்து விட கூடிக் கலந்தாய் மடியில் கட்டியிருந்த உண்மைப்…
பா.சத்தியமோகன் 3447. பரமராகிய சிவபெருமானின் திருவரத்துறை பணிந்தார் பிறகு பல பதிகளும் சென்று காளைக்கொடி உடைய இறைவரின் மணம் கமழும் மலர் போன்ற திருவடிகளை வணங்கித் துதித்து பரந்த நீர் உடைய பெருங்காவிரி சேர்ந்து…
கே. ஆர். மணி யானை வரும் முன்னே மணியோசை வந்தது. பின்னர் தெருப்புழுதி பறக்க யானையும் வந்தது. பளபளக்கும் கறுப்பு தோல் வெண்மையான தந்தம் அழுக்கில்லா கால்நகம் துப்புரவாய் துடைக்கப்பட்ட பின்புறம் அழுகையில்லா கண்கள்…