திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கைகளிருந்தால்…

துவாரகன் - எமக்குக் கைகளிருந்தால் ஒருவரைக் கன்னத்தில் அறையலாம் தடியால் அடிக்கலாம் சுட்டுவிரலால் அதிகாரம் செய்யலாம் இன்னும் எதுவும் செய்யலாம் எமக்குக் கைகளிருந்தால் ஓடிவரும் குழந்தையை அள்ளி அணைக்கலாம் வீதியில் விழுந்தவரைத் தூக்கி விடலாம்…

கனவுகள் இனிதாகட்டும்!!

கயல்விழி கார்த்திகேயன்இதுவரை திரையிலும் கண்டிராத ஒரு பனிச்சூழல்.. திட்டுத்திட்டாக ரோஜா இதழின் நிறத்தில் சில துளி அடையாளங்கள்.. நகர்கிறது குவியம் மேல் நோக்கி.. என் கடைவிழி வழிந்தோடும் குருதிக்கண்ணீர் கீழுள்ள பனிமேல் பட்டு தோன்றுகிறது…

ப மதியழகன் கவிதைகள்

ப மதியழகன்வெறி கொண்ட பேரலைகள் சங்கிலியால் பிணைத்தது போன்று உறுமிக் கொண்டுள்ளது சீறிப் பாயும் அலைகள் வானுயர எழும்புகிறது பரிதி பார்ப்பதற்கு பயந்து மேகங்களுக்கிடையே பதுங்கிக் கொள்கிறது கடல் தனது கரங்களால் கட்டிடங்களை கபளீகரம்…

வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்

வளத்தூர் தி .ராஜேஷ்மெய்யாகும் சூழ். வாழ்வின் தொடக்கத்தில் இருந்தே நம்பிக்கையும் துரோகமும் பதிவிறக்கம் செய்யப்பட்டு வந்திருக்கிறது உனது எனது பேதமில்லை ஒன்றிலிருந்து ஒன்றாக ஒவ்வொருவரிடமும் பின்னப்பட்டிருக்கும் நிர்பந்தங்கள் எப்பொழுது அவிழ கூடும் . காண்கின்ற…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -8)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ ஆண்மையின் குறைபாடு ! ************************************ (சென்ற வாரத் தொடர்ச்சி) +++++++++++ ஏழு குர்ரான் நூட்களை ஒன்றின் மேல் ஒன்றாய்…

மனசாட்சி விற்பனைக்கு

பி. பகவதிசெல்வம் சாலை விபத்தொன்றில் இறுதி மூச்சும் இன்னும் சில நிமிடங்களில் இறங்கி விடலாம் இறப்பிற்கான கடைசி தருணங்களில் ஏங்கி தவிக்கும் ஓர் உயிர் உதவலாம் என்றாலும் உபத்திரம் நேருமோ அச்சத்திலே அகன்று விடும்…

தியான மோனம்

காளிநேசன் ஓயாமல் ஒலிக்கும் ஒராயிரம் சிலம்பின் சிதறல்! உரு தெரியா உலகளவு யாழின்கண் ஊற்றெடுக்கும் ஒரு கோடி நரம்பதிர்வு! அடி தெரியா ஆழ்கிணற்றின் அடரிருட்டு மூலையில் தோன்றும் ஆதி இல்லா 'அம்மா' என்றொரு பேரலறல்!…

இனி உங்களைத் தூங்க வைக்க முடியாது

சக்தி சக்திதாசன் விழித்துக் கொண்டாயா ? தோழி உன்னைத் தொட்டிலிலே போட்டுத் தாலாட்டுப் பாடி தூக்கத்திலே வைக்கும் புலன் கெட்ட மாந்தர் மத்தியில் உன் விழிப்பு அவசியமானதொன்றே ! பெண்ணென்பார் ... பாவியர் அவரே…

ஆரம்பம்

செண்பக ஜெகதீசன் குற்றமில்லாக் குழந்தை குதூகலிக்க கொடுக்கிறோம் இனிப்பு.. ஆரம்பம் இதுதான்- அது வளர்ந்து கைநீட்டி அதிக லஞ்சம் கேட்க.. அரசியலில் சேர்ந்து அனைவரையும் ஏய்க்க.. ஆன்மீக குருவாகி ஆசிகள் வழங்கி ஆசையில் கொஞ்சி…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "ஊத்தைப் பற்கள் நிரம்பிய ஒரு நாடு வயிற்று நோயால் நாச மடையும் ! பல நாடுகள் அப்படிச் செரிக்க முடியாத…