தேனம்மை லஷ்மணன்இருக்கை..:- ************** எனக்கென சில தானியங்கள் சிதறிக் கிடக்கின்றன அங்கங்கே.. குளிரிலும் இருளிலும் கூட கதகதப்பாய் ஒரு கூடும்.. அமரும் மரங்கள் தோறும் பழங்களோ பூக்களோ ரசிக்க., ருசிக்க.., இலைகளோ ஏன் கிளைகளோ…
குமரி எஸ். நீலகண்டன் உறங்கிக் கொண்டிருக்கும் இரவிற்கு உலகம் தெரியவில்லை. அழகான நட்சத்திரங்களையும் பால் நிலாவையும் பகல் கபளீகரம் செய்யுமென்ற பயமில்லை இரவிற்கு. காற்றோடு கடலின் அலைகள் அளவளாவும் ஆர்ப்பரிப்பு இரவின் உறக்கத்தை கலைக்கவில்லை.…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ பெண் வேட்கையைத் தவிர் ************************************ (சென்ற வாரத் தொடர்ச்சி) +++++++++++ ஞானம் பிறந்தது வேந்தனுக்கு ! "தான்றோன்றிச் செருக்கில்…
ரமேஷ் கல்யாண் ஒரு மின்சாரக் கம்பத்தின் கீழே குப்புறக் கிடக்குதொரு காகம் அண்டவிடாமல் கரைந்து துரத்துகின்றன அதன் உறவுகள் ஓரிருமுறை அலகால் கொத்தி அசைத்து தோல்வியுறுகிறது ஒரு காகம் கொஞ்ச நேரத்தில் யாருமற்றுக் கிடக்குதந்தக்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நீதி மன்றங்களுக்குச் சென்று நேர்மையற்றுக் கைக்கூலி வாங்கிப் பொய்ச் சாட்சி கூறும் மனிதரைப் பார் ! பூனை எலியுடன் விளையாடுவது…
ரவிஉதயன்அதற்கு எதன் மீதும் புகாரில்லை அது புலம்பவில்லை அதற்கு கோபமில்லை அது எவரையும் சபிக்கவில்லை அதற்கு எவ்விதப் பிடிப்புமில்லை அது எதிர்பார்த்தது அன்பின் கருணையை அது நிராகரிப்பின் அவமானத்துடனே திரும்புகிறது அது தனக்குதானே தீர்ப்பளித்துக்கொண்டு…
ஷம்மி முத்துவேல் சிலேடைக் கவிதை ஒவ்வொன்றும் தப்பிப் பிறந்த தளிர்கள் ... உயிருக்கும் மெய்க்கும் இடைப்பட்டு பிரசவித்த வலி நிராகரித்த வார்த்தைக் கோலங்கள் .. இருள் சூழ்ந்து அடர்ந்த நினைவுப் பிரள்களுக்குள் சுற்றி அலையும்…
ச. மணி ராமலிங்கம் இசை இல்லாமலே இனிதாய் பாடும் பறவைகள் ..... தென்றல் வந்து துரத்த இலக்குஇன்றி எதையோ தேடி உதிர்ந்த இலைகள்.... ஆசிரியர் மேஜையில் அமர்ந்தபடி நெல்லிகாவை எப்படி சாப்பிடுவது என்று பாடம்…
ரசிகன் தலை நசுங்கிக்கிடந்தவனின் செருப்பொன்று சாலையை வெறித்துக்கொண்டிருக்க ரத்தம் உறைந்த தார் ரோட்டை தேய்த்துக்கொண்டிருக்கின்றன மரணம் சுற்றும் சக்கரங்கள்! மாண்டவனின் கடைசி நிமிட முனகல்களை பதிவு செய்ய தவறிவிட்டன வண்டிகளின் ஹாரன் சத்தமும் ஆம்புலன்ஸின்…
தேனு முன்மொழிக்குப் பிறகான நாளொன்றில் துளி துளியாய் எதிர்பார்ப்புகள் சொட்டிக் கொண்டு சூடேற்ற, இருவண்ண வானவில் சாரலுடன் மெய் சிலிர்த்திருந்தோம்.. . அவளுக்கான என் மௌனமும் எனக்கான அவள் மௌனமும் சிலாகித்துக் கொண்டிருந்தன மழையின்…