செண்பக ஜெகதீசன் குற்றமில்லாக் குழந்தை குதூகலிக்க கொடுக்கிறோம் இனிப்பு.. ஆரம்பம் இதுதான்- அது வளர்ந்து கைநீட்டி அதிக லஞ்சம் கேட்க.. அரசியலில் சேர்ந்து அனைவரையும் ஏய்க்க.. ஆன்மீக குருவாகி ஆசிகள் வழங்கி ஆசையில் கொஞ்சி…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "ஊத்தைப் பற்கள் நிரம்பிய ஒரு நாடு வயிற்று நோயால் நாச மடையும் ! பல நாடுகள் அப்படிச் செரிக்க முடியாத…
சின்னப்பயல் என் இயல்பில் இருத்தல் வெளிக்கொணர்ந்தது என் எல்லா செயல்களிலும் மற்றும் சொற்களிலும் என் இயல்பை. என் சொல்லையும் என் செயலையும் இயல்பில் இருத்தல் தான் தீர்மானிக்கிறது சூழல் அல்ல. என் இயல்பைத் தீர்மானிக்கும்…
March 13, 2011 • By
சபீர்
சபீர் நிசப்தங்களுடன் உரையாடுவதில் மனம் லயிப்பதுண்டு. நீண்டநேரத் தனிமையில்... எனக்குப் பிடிக்காதவர் திறக்க கதவோ பிடித்தவரைத் தடுக்க தாழ்ப்பாளோ இருக்காத நிசப்தம்... உரையாடல்களினூடே அண்ணனிடமோ தம்பியிடமோ அக்காளிடமோ தங்கையிடமோ அப்பாவிடமோ நண்பனிடமோ மனைவியிடமோ காதலியிடமோ…
ப.மதியழகன் கறுப்பு வெள்ளி ==== மதம் கொண்டு தாக்கும் அலைகள் விண்ணுயர எழும்பும் விஸ்வரூபம் எடுக்கும் ராட்சசனைப் போல் நகரையே மென்று விழுங்கும் பிணக்குவியல்களுக்கிடையே அலை கோரத் தாண்டவமாடும் சீற்றம் கொண்ட அலைகள் கட்டிடங்களைச்…
க, அஜய் குமார் ஒரு ஊரையே அள்ளிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது இலக்குமன் கோட்டிற்குக் கட்டுப்பட்டு எப்போதாவது விபத்து நடக்கும் விபரீதம் அது கோட்டின் பிழையன்றி இரயிலி்ன் மீறல் அல்ல க, அஜய் குமார் அறந்தாங்கி
தேனம்மை லஷ்மணன்****************************** நின்ற இடம் அமர்ந்த இடம் இருந்த இடம் கிடந்த இடம் மண்சரிவில் புதைந்த இடம் மனிதர் வாழ்ந்த உயிர்த்தடம்.. அணு வீச்சு., ஆழ்துளை., கதிர் அறுத்து செருகிய நூற்றுக் கட்டிடங்கள்.. முரணோடு…
எம்.ரிஷான் ஷெரீப் மேசையில் ஊர்வலம் போகும் குதிரைப் பட்டாளங்களைப் பார்த்திருந்த சிறுவன் உறங்கிப் போயிருந்தான் சிப்பாய்களிறங்கி தப்பித்து வந்த முற்றத்தில் யானைகளின் நடனம் தூரத்து மேகங்களிடையிருந்து திமிங்கிலங்கள் குதித்திட பாய்மரக் கப்பல்களின் பயணம் கைகொட்டிச்…
அமைதிச்சாரல் அலைகளையும் தலைகளையும் எண்ணிக்கொண்டும், கடலுடன் சேர்ந்துறுமும் வயிற்றுக்கு பதிலளிக்கவொட்டாமல் தகிக்கும் மனதின் சூட்டை கடலைக்கு கடத்தியபடியும்; தன்பக்கம் திசைதிரும்பும் கால்களை எதிர்நோக்கியும் காத்துக்கொண்டிருந்த பொழுதுகளிலெலாம், கண்கள் பூத்துப்போகத்தான் செய்கிறது கடற்கரையோர கடலைவியாபாரிக்கு.. அவரவர்…
குமரி எஸ். நீலகண்டன் இடி மின்னலென வானத்தில் யானையின் போர் பிளிறல். ஒலியும் ஒளியுமென வெளியெங்கும் வளரும் மழைக்கான ஆயத்தங்கள். மண்ணிலிருந்து சீறிப் பாயும் மழை வாசம். குடையும் ரெயின் கோட்டுமாய் பிளாஸ்டிக் பைகள்…