திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

சொல்லவந்த மௌனங்கள்

கலாசுரன் சொல்லவந்த மௌனங்களுக்கு தங்களைப் பற்றி சொல்வதற்கு ஏராளம் இருந்தது இருந்தும் அவைகள் தங்களின் மௌனத்தன்மையை விட்டுக்கொடுக்காதிருக்க அவை மௌனங்களாகவே இருந்தன அவைகளை மொழிபெயர்க்கும் கனவுகளிலும் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்தது நச்சரிக்கும் சிந்தனைகள் இதயத்தை நெடுகப்…

ஒப்பனை அறை பதிவுகள்

தேனுவட்ட வரையியாம் வாழ்க்கை.. அது இழைத்திடும் ஒப்பனைகள் துவக்கத்துடன் இறுதியுரும் இடமென்றும் ஒன்றுதான்.. அசல்களின் துணைக்கால்களென மாதிரியின் பயன்பாடு யூகிக்கப்படும் நுனிவரையில் எனும் கணிப்பு அவளுக்கு மட்டும் புதிதா என்ன? . மறதிகளின் கிழட்டுக்கூட்டம்…

நீளும் இகற்போர்…..

சக்தி சிநேகத்தின் வேர்கள் கருகுவதை கண்டு உயிர்ப்பின் தாள லயம் ஸ்வரம் தப்பிடும்..... நிகழ்கால நிஜத்திற்கு இறந்தகால நிழலிற்கும் நடுவே மனம் வெகுவாய் அலைப்புறும்... பொய்யென தெரிந்தும் மெய் அன்பின் வாசனையை விரும்பும்..... இனம்புரியா…

பொதுவான புள்ளியொன்றில்..

அமைதிச்சாரல் அலைகளையும் தலைகளையும் எண்ணிக்கொண்டும், கடலுடன் சேர்ந்துறுமும் வயிற்றுக்கு பதிலளிக்கவொட்டாமல் தகிக்கும் மனதின் சூட்டை கடலைக்கு கடத்தியபடியும்; தன்பக்கம் திசைதிரும்பும் கால்களை எதிர்நோக்கியும் காத்துக்கொண்டிருந்த பொழுதுகளிலெலாம், கண்கள் பூத்துப்போகத்தான் செய்கிறது கடற்கரையோர கடலைவியாபாரிக்கு.. அவரவர்…

பிழையாகும் மழை

குமரி எஸ். நீலகண்டன் இடி மின்னலென வானத்தில் யானையின் போர் பிளிறல். ஒலியும் ஒளியுமென வெளியெங்கும் வளரும் மழைக்கான ஆயத்தங்கள். மண்ணிலிருந்து சீறிப் பாயும் மழை வாசம். குடையும் ரெயின் கோட்டுமாய் பிளாஸ்டிக் பைகள்…

என் மரணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது

க. உதயகுமார் எனக்கு தெரியும் .... ஒரு பாசிபடர்ந்த குளத்தின் கீழ் சலனமற்று கிடக்கிறது என் உடல் .... நீலம் பாரித்த என் கண்கள் தண்ணீரை கிழித்துக்கொண்டு எதையோ வெறிக்கிறது ...... என் இளமையின்…

ஞானியின் எதிர்பார்ப்புகள்

சின்னப்பயல்ஞானியின்எதிர்பார்ப்புகள்அல்லதுஞானிஎன்று சொல்லிக்கொள்பவரின். என் மனம்என்வசப்படுமா அதோடுபிறர்மனமும் ? என் அலைபாயும்எண்ணங்கள்என்னிலிருந்து அகலுமா? என் நிஜத்தேடலைபிறர்அறியாவண்ணம் பாதுகாக்கஇயலுமா..? சகஞானியின் கூட்டத்தைவிடஎனக்குகூடுதல்கூட்டம் கூடுமா ? அவ்வாறு கூடியகூட்டத்தைஎன்கட்டுக்குள் வைத்திருக்கஇயலுமா ? வெள்ளைத்தோலுடையோர்என் அங்கத்தினராவரா ? தொலைக்காட்சியின்தொடர் நிகழ்ச்சிக்குவாய்ப்புகள்குவியுமா…

பொறித்துளி வளர்கிறது

சாமிசுரேஸ் தேசம் விடிகின்றவாயிலில் நின்றோம் பூக்கள் உதிர்வதாய் சேதிவருகிறதே ஏ வரலாறே என்னசெய்யப்போகிறாய் எம் கதறும் இரத்தத்துளிகளின் வலி ஈழமண்ணின் குரல்வழையினூடே சிதறுகிறதே பாருங்கள் எங்கள் கண்ணீரில் வழிவது ஈழத்தின் உயிர் இரவின் மத்தியபுள்ளியில்…

“பண்பின் வழியில்……………..“

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் .கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com படித்தான் நன்கு படித்தான் ஆனால் படிக்கவேண்டியதைப் படித்தானில்லை! படித்தால் அதன்வழி நடப்பாரில்லை அனைத்தும் ஏட்டுக் கல்வி என்றார்! ஏட்டில்…

தமிழ் தாத்தாவிற்காக ஒரு இரங்கல்

சங்கர் ஒரு தமிழனின் தாத்தாவிற்கான ஒரு மெளன அலறல் , ஏனொ தமிழ் தளபதிக்கு கேட்கவில்லை பாவம் தமிழ் அவருக்கு கிடைத்த விளையாட்டு பொம்மை , விளையாட்டுக்கு பிறகு அவருக்கு வெறுப்பு வந்துவிட்டது. பொம்மை…