திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கடிகை வழி பாதை

ராஜா மறுவிநாடி தொட்டதும் மரணம் என்றறிந்தவுடன் மென்னுடல் நடுங்குகிறது இருக்கும் நொடியில் இருந்து இறக்கும் நொடி நோக்கி நகர்கிறது பாதி வழி கடந்ததும் இறந்த நொடியிடமே திரும்பிவிடுகிறது. ____________________________ சொல்வன்மை புகைத்து விட்டு வந்திருப்பவரிடம்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -5)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "சமூகச் சொத்தைப் பற்களுக்குப் பொன் கவசமிடும் பல்மருத்துவர் பலர் இருக்கிறார். சிரியன் நாட்டு வாசலில் ஊசிப் போய் நாற்ற மடித்துச்…

பேராசை

மலிக்கா இன்னொரு முறை இருளுக்குள் இருந்து பார்க்க ஆசை இம்சைகளில்லா இன்பங்களுக்குள் இருந்து பார்க்க ஆசை இறுக்க மூடியிருந்தும் இருவிழிகளின் இடுக்கில் ஒளிகளின் ஊடுருவளிருந்ததே! அவ்விருளை அனுபவித்து ரசிக்க அன்னையின் கருவறையில் ”மீண்டும்” இன்னொரு…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -7)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ ஆண்மையின் குறைபாடு ! ************************************ (சென்ற வாரத் தொடர்ச்சி) +++++++++++ சினமுற்றுச் சீறுவான் காலி•ப் ! முணுமுணுக் கும்…

அவரவர் வாழ்வு

ப.மதியழகன் ஆயாசம் கொண்ட நிலவு அமாவாசையன்று ஓய்வெடுக்கும் பரிதியை மறைக்கும் முகில் விலகாமலிருக்காது நுதலில் பொட்டில்லை ஆனால் அமங்கலியில்லை கானகப் பாதையில் விலங்குகளின் காலடித்தடங்கள் அலையின் அழைப்பை கரை ஏற்பதில்லை தண்ணீர் எப்போதும் ஓடவே…

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன்1. உயிர்த்தெழும் கண்கள்.. ***************************************** உடைக்கப்படும் பழைய லாரிகள்., ட்ரக்குகள்., கண்டெயினர்கள் கூட விட்டுச் செல்கின்றன.. போல்ட்டுகளும் நட்டுகளும் அடுத்த உபயோகத்துக்காய்.. உணர்விருக்கும் போதே உயிலெழுதலாம்.. கண்ணை அடுத்த உயிர்த்தெழுதலுக்காய்.. ****************************************************************** 2.…

சொல்லவந்த மௌனங்கள்

கலாசுரன் சொல்லவந்த மௌனங்களுக்கு தங்களைப் பற்றி சொல்வதற்கு ஏராளம் இருந்தது இருந்தும் அவைகள் தங்களின் மௌனத்தன்மையை விட்டுக்கொடுக்காதிருக்க அவை மௌனங்களாகவே இருந்தன அவைகளை மொழிபெயர்க்கும் கனவுகளிலும் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்தது நச்சரிக்கும் சிந்தனைகள் இதயத்தை நெடுகப்…

ஒப்பனை அறை பதிவுகள்

தேனுவட்ட வரையியாம் வாழ்க்கை.. அது இழைத்திடும் ஒப்பனைகள் துவக்கத்துடன் இறுதியுரும் இடமென்றும் ஒன்றுதான்.. அசல்களின் துணைக்கால்களென மாதிரியின் பயன்பாடு யூகிக்கப்படும் நுனிவரையில் எனும் கணிப்பு அவளுக்கு மட்டும் புதிதா என்ன? . மறதிகளின் கிழட்டுக்கூட்டம்…

நீளும் இகற்போர்…..

சக்தி சிநேகத்தின் வேர்கள் கருகுவதை கண்டு உயிர்ப்பின் தாள லயம் ஸ்வரம் தப்பிடும்..... நிகழ்கால நிஜத்திற்கு இறந்தகால நிழலிற்கும் நடுவே மனம் வெகுவாய் அலைப்புறும்... பொய்யென தெரிந்தும் மெய் அன்பின் வாசனையை விரும்பும்..... இனம்புரியா…

பொதுவான புள்ளியொன்றில்..

அமைதிச்சாரல் அலைகளையும் தலைகளையும் எண்ணிக்கொண்டும், கடலுடன் சேர்ந்துறுமும் வயிற்றுக்கு பதிலளிக்கவொட்டாமல் தகிக்கும் மனதின் சூட்டை கடலைக்கு கடத்தியபடியும்; தன்பக்கம் திசைதிரும்பும் கால்களை எதிர்நோக்கியும் காத்துக்கொண்டிருந்த பொழுதுகளிலெலாம், கண்கள் பூத்துப்போகத்தான் செய்கிறது கடற்கரையோர கடலைவியாபாரிக்கு.. அவரவர்…