வ.ந.கிரிதரன் அன்றிலிருந்து இன்றுவரையில் , இதுவரையில்,நான் எடுத்த முயற்சிகளில் எத்தனைமுறை இடர்களிடறியிருக்குமென நினைக்கிறீர்கள்? - சாணேற முழம் சறுக்குதலென்பது முற்றுப் பெறாததொரு தொடராகத் தொடரும் மர்மம் மட்டும் கண்டு பிடித்து விடின் முடிவில் இனபம்…
அ.ந.கந்தசாமி ஆதிசங்கரரின் 'ஏகசுலோகி' என்பதன் ஆங்கிலவழித் தமிழாக்கம்! தமிழில்: அ.ந.கந்தசாமி பகலில் எந்த விளக்காலே பார்வை நீயும் பெறுகின்றாய்? ஐயா அந்த ஆதவனால் அதனை நானும் பெறுகின்றேன்! இரவில் எந்த ஒளியாலே இவண் நீ…
ரசிகவ் ஞானியார்எவருமே திருப்பித் தரஇயலாத நான் பிறந்த அந்த நாளை இன்றைய இலக்கம் மட்டும் போலியாய் நிர்ணயிக்கின்றது வாழ்த்துகள் பிரதியெடுத்து பதிப்படுகின்றது ம் நான் கொடுத்தது எனக்கே திருப்பி ஒவ்வொரு பிறந்தநாளும் நான் இறப்பதற்கு…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி எல்லா௫ம் எல்லாமும் பெற வேண்டும். எனக்கு மட்டும் சற்று கூடுதலாக. ◌ தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி மெய் வ௫த்திக் கூலி த௫ம். ◌ மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.…
வரதராஜன். அ. கி. உவமை கவிஞருக்கும் உற்சாகம் ஊட்டும் இவந்தன் கவித்திறத்தால் என்றும் - அவனியிலே பீடுநடை போடும் பெரும்புலவன் கம்பனுக்(கு) ஈடில்லை என்றே இயம்பு. (1) விருத்தம் வடிப்பதில் விற்பன்னன் ; வார்த்தை…
கே.பாலமுருகன் கதவுகளைத் திறந்துவிடும் போதெல்லாம் அம்மா வந்து விடுகிறாள் பிறகொரு நாட்களில் ஏனோ கதவைத் திறந்தே வைத்திருந்தேன் அம்மா ஆனந்தமாக சுற்றித் திரிகிறாள் பிரவேசிக்கிறாள் நிறைவேறாத கனவுகளை என்னுடன் பகிர்ந்து கொள்கிறாள் அவ்வப்போது காற்றாடியின்…
கே.பாலமுருகன் ஒவ்வொரு விரல்களும் சுரண்டும் பாணியே தனித்துவம்! இரண்டாம் விரல் உச்சந்தலையில் கிடக்க மூன்றாம் விரல் வாய்க்குள் நுழைந்து உயிரை அசைக்கிறது! உடல் முழுவதும் பரவிய விரல்கள் உயிரை அறுத்து துண்டாக்கியது! நான்காம் விரலின்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வருவாய், வருவாய், வருவாய் கண்ணா ! வருவாய், வருவாய், வருவாய் ! உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா ! உயிரின் அமுதாய்ப் பொழிவாய் கண்ணா ! கருவாய்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகதவைத் திறந்து வைப்பாய் ! முழுக் கதவும் திறப்பாய் ! சங்கு முழக்கி வரவேற்பாய்ப் பொங்கும் கீதமுடன் ! நள்ளிரவில் இங்கு வந்திருக்கிறார் நமது மன்னர் ! கருமைப்…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி நேசம் செம்புலப் பெயல் நீர் ஈரேழு ஜென்மம் ஈருடல் ஓருயிர் எவற்றிலும் நீ எதுவரினும் நீ எக்கணமும் நீ இத்தனையும் பேசி இனித்திருந்த நம் நேசம் இப்போது இடம்மாறி என்னவளாய்…