திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

காற்றினிலே வரும் கீதங்கள் – 26 சூடான நள்ளிரவுக் கண்ணீர் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா ! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம் ! கருகத் திருவுளமோ ? எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள் வளர்ந்த வண்ண விளக்கி·து…

அசோகவனங்கள்

கவிதா நோர்வே இந்த சீதைகள் கடத்தப்;படுவதில்லை விலைபோகிறார்கள் ராமன்களோ விற்கப்படுகிறார்கள் நாடுகளே காடுகளானபின் ஆயுள் யாத்திரை முன் வாசலுக்கும் பின் வாசலுக்கும் அசோகவனம் இருக்கிறது மறைவாய் ஒவ்வொரு வீட்டின் பின்முற்றத்திலும் முன்வாசலில் உலா வரும்…

தைக்காமுற்றத்தின் அதிசய செடிகள்

ஹெச்.ஜி.ரசூல் நடுநிசியில் முளைத்த அதிசய செடி விசித்திர மொழியில் பேசியது. ரஜபுமாத இரவொன்றில் அது கேவிக் கேவி அழுத சத்தத்தையும் யாரோ கேட்டிருக்கிறார்கள். கபர்ஸ்தானத்தில் போர்த்திட நேர்ந்து பட்டில் மகாம் மூடி வாங்கிக் கொடுத்த…

கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி நேசம் செம்புலப் பெயல் நீர் ஈரேழு ஜென்மம் ஈருடல் ஓருயிர் எவற்றிலும் நீ எதுவரினும் நீ எக்கணமும் நீ இத்தனையும் பேசி இனித்திருந்த நம் நேசம் இப்போது இடம்மாறி என்னவளாய்…

மாய உலகம்

முருகன் சுப்பராயன் வெள்ளி கிழமை மட்டும் சாமி படத்துக்கு பூ மாலை போடுகிறாள் எதிர் வீட்டுப் பெண். கதவு தாழ்ப்பாளில் பூக்காரன் வைத்து செல்லும் பூப்பொட்டலம் காய்ந்தே போகிறது மற்ற நாட்களில். பூவுக்கும் தெரிவதில்லை…

காற்றினிலே வரும் கீதங்கள் – 25 விலகிச் செல்லாது விதி !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபிறந்தது மறக்குலத்தில் ! - அவன் பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில் ! . . . . நிறந்தனில் கருமை கொண்டான் ! - அவன் நேயமுறக் களிப்பது…

தாகூரின் கீதங்கள் – 37 மரணமே எனக்குச் சொல்லிடு -2 !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமரணமே ! எனது மரணமே ! உருவாக்கிய உனது ஏரியின் நீர்மிசை உஸ்ஸென்று ஊர்ந்து செல்லும் பாம்புகள் ! சங்க நாதம் கேட்டது, உன்னுடைய கழுத்தைச் சுற்றித் தொங்கின…

கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி என் ...! பெரும் மமதைக்காரனென்று சொல். பித்தலாட்டக்காரன் என்று சொல். சிற்றின்பப்பிரியன் என்று சொல். சின்னபுத்திக்காரன் என்று சொல். சீதாராமன் இல்லை என்று சொல். சிறுவயதுப் பிழைகள் எல்லாம் சொல்.…

பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து நான் தப்பிச் செல்கிறேன்

சித்தாந்தன் அழகிய எமது நகரத்தில் பிடாரன் வசிக்கத்தொடங்கிய நாட்களில் அவனது ஒளிரும் கண்களில் உலகம் மின்னுவதாய் எல்லோரும் நினைத்தார்கள் பிடாரனின் மூச்சு ஜீவகாருண்ய காற்றென எல்லோரும் பேசிக்கொண்டார்கள் காற்றிலே பறக்கும் பட்டாம் பூச்சிகளில் பிடாரன்…

நொக்கியாபோனும் எழுபத்தைந்துரூபா சோடாவும்

தீபச்செல்வன் ஜீன்ஸ்க்குள் கிடந்த நோக்கியாபோன் அலருகிறது. இருபத்தைந்து ரூபாய்க்கு வாங்கியருந்திய முந்நூறுமில்லி சோடாவை எழுபத்தைந்து ரூபாய்க்கு வாங்கி அருந்திக்கொண்டிருந்தேன். இருபது ரூபாய்க்கு வாங்கிய சிகரட் வாயில் கொலுந்து விட்டெறிகிறது இன்னும் ஜந்து ரூபாவால் அதிகரித்தபோதும்…