ஹெச்.ஜி.ரசூல் 1) தெங்கோலைகளில் அசைந்தெழும்பும் மெல்லிய காற்றின் வருடலில் தவித்து மர்மங்களைக் கொண்டு நீண்டுவளைந்ததென் விரல் தொட்டு முத்தமிட சிறு தென்னம்பூக்களின் இசைக்கப் படாத பாடலொன்று நதியில் மிதந்தது. பிரபஞ்சத்தை இசையால் மயக்கும் நாபியின்…
முருகன் சுப்பராயன்இரவு நேரங்களில் ஞாபக பதிவேட்டில் உள்ள மயிலிறகுகள் விழித்தெழிந்து ஆடுகின்றன ஒரு காலத்தில் ஞாபக சக்திக்கு மருந்து சாப்பிட்ட நான் ஞாபக மறதி வேண்டுமாய் இறைஞ்சி வேண்டுகிறேன் அசரீ சொல்லுகிறது தியானம் செய்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎனக்குச் சொல்லிடு ! மரணமே ! எனது மரணமே ! திருமணச் சடங்கா இது ? கொண்டாட்டம் எதுவும் இல்லையா ? அதற்கேற்ற பழக்க வழக்க முறையும் இல்லையா…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஆசை முகமறந்து போச்சே ! - இதை ஆரிரிடம் சொல் வேனடி தோழி ? நேசம் மறக்கவில்லை நெஞ்சம் ! - எனில் நினைவு முகமறக்க லாமோ ?…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபிகளவு ௧ளவு போனது. கரையோரம் இருந்த கடிகாரத்தோடு அருவிக்குளியல் தந்த ஆனந்தமும். அஞ்சல் அட்டை நாளேடு தொடர்கதைக்கு அனுப்பிய ஒன்று. நேயர் விருப்பத்திற்கு (வானொலியில் பெயர்!) அனுப்பிய அத்தனை ஆசைகள். நேர்முகத்தேர்வுத்…
சு. சுபமுகி என் சினிமா இன்றைய யுவதி நான் இன்றைய சினிமா எனக்குக் கற்றுத் தந்தது வெறும் துப்பாக்கி கலாச்சாரம் தான் என் நினைவில் நிற்பது தோட்டா சத்தமும் ரத்த வாடையுமே. திரையில் தோன்றும்…
இரா. கவிதா விழுதுகள் தாங்கிய ஆலமரம் படர்ந்து படர்ந்து தன் கிளைகளைப்பரப்பியது வெயில்காலம் வந்தது... தண்ணீர் ஆதாரம் தேடிச்சோர்ந்து சுருங்கின விழுதுகள் அடிமட்ட நீரையெல்லாம் ஆணிவேர் மட்டுமே உறிஞ்ச தண்டு மட்டும் பருத்தது தொடர்…
நிஷாந்தன் வெறுங்கண்ணால் எதையும் காணவியலா கும்மிருட்டு. கைக்கெட்டிய தூரத்தில் அகப்படவேயில்லை கைக்கடிகாரமோ அல்லது கைபேசியோ. பிறகு சன்னலோரப் புறாவின் சிறகடிப்பு வெளிச்சத்தில் தேடி அணிந்து கொண்டேன் எனது தினத்துக்கான முதல் புன்னகையை. poet.nishanthan@gmail.com
தீபச்செல்வன் ஊசி நகரத்தில் ஒரு சிறுவன் ஊசி விற்றுக்கொண்டிருந்தான் அவனின் சட்டை முழுக்க உடல் முழுக்க ஊசிகள் குத்தப்பட்டிருந்தன ஊசி வாங்க வாங்க !! ஊசி வாங்க வாங்க !!! என்று கூவியபடியிருந்தான் ஊசியாய்…
ஹெச்.ஜி.ரசூல் உன்னிடம் மிச்சமிருக்கிறது என் விரல்களும் கண்களும் தொடாத சொல். பேச்சுக்களின் துவக்கமே அவரவர்க்கான சொல்லை நெய்தது. பேச்சால் அமைதி நிலவுமென்பது பொய்யாய் போனது. இரைச்சல்களின் கூக்குரல்களின் வன்மங்கள் பகலற்ற இரவுகளையும் கிழிபடச் செய்கின்றன.…