திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

வாடிய செடி

ஹெச்.ஜி.ரசூல் கலீபா காலத்து சாட்டையொன்றை தூக்கிக் கொண்டு ஓடி வருகிறார்கள் பத்வாக்களின் பேரிரைச்சல்களில் ஏற்கெனவே மூர்ச்சையற்றுக் கிடந்த கவி இக்பாலும் சர்சையத் அகமதுகானும் எழும்பவில்லை இன்னும் அனல் ஹக்கென்று பேசிய சூபிமன் ஸுர் ஹல்லாஜை…

கடவுள் பேசுகிறார்

ரஜித்சூரையாடியது சூரைக்காற்று அறுந்த பட்டங்களாய் பறந்தன கூரைகள் மல்லாந்தன சுவர்கள் பிடுங்கி வீழ்ந்தன மரங்கள் பிடுங்கப்பட்டன உயிர்கள் ஆறு நிமிடக் காற்றுக்கு அறுபது உயிர்கள் காவு அடுத்த நாள் அடுக்கப்பட்டன உடல்கள் சுற்றி அழுதன…

கனவுகளில் தொலைந்த..

றஞ்சினிகண்களில் தீ ஏற்றி மனதைக்கழவாட காத்திருக்கும் காதலைத் தள்ளிவைத்து இனிமைதரும் இசையில் செவ்மஞ்சள் மாலையை மோகித்து கருமுகில் கூட்டத்தில் மழையாகி நட்சத்திரங்களை முகத்தில் ஒட்டி நிலவில் கலந்து இரவில் மூழ்கி கனவில் மிதந்து பகலைத்…

தாகூரின் கீதங்கள் – 34 சிரம் தாழ்த்துகிறேன் நானுனக்கு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎதனையும் வெல்பவனே ! தயக்க மற்றுப் புதிய இயற்சக்தி பெற்றவனே ! உதிர்ந்த பூக்கள் சிதறி ஏராளமாய் விழுந்த கிளைகளில் எல்லாம் இளங் காய் கனிகள் முளைத் தெழுவது…

தேவாலய மரங்களின் கஞ்சத்தனம்

கே.பாலமுருகன்10வயதில் தேவாலயத்தின் வாசலில் அடிக்கடி நின்று மேரி மாதா சிலையை வெறித்துவிட்டுப் போவேன் மேரி மாதா ஆசிர்வதிப்பாள் எனக்கே எனக்கு மட்டும் கேட்கும்படியாக மாலையில் மீண்டும் தேவாலயத்தின் பக்கமாக போய் நின்று கொள்வேன் மேரி…

காலத்தின் சார்பு நிலை!

வ.ந.கிரிதரன் - - எனது பால்யகாலத்தில் எவ்வளவு ஆறுதலாக, மெதுவாகக் காலம் சென்று கொண்டிருந்தது. ஒவ்வொரு கணத்தையும் மிகவும் ஆறுதலாக உளவாங்கி, உணர்ந்து, இரசித்து பொழுதுகளை எவ்வளவு இனிமையாகக் கழிக்க முடிந்தது. அன்னையப்பர் மற்றும்…

காற்றினிலே வரும் கீதங்கள் – 22 பிறப்பும் இறப்பும் ஒழிப்பாய் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாவேதங்கள் கோத்து வைத்தான் ! அந்த வேதங்கள் மனிதர்தம் மொழியில் இல்லை ! வேதங்கள் என்று புவியோர் - சொல்லும் வெறுங்கதைத் திரளில் அவ்வேத மில்லை ! வேதங்கள்…

நண்பர்கள் பற்றிய குறிப்புகள்-1 (காளியப்பன்)

கே.பாலமுருகன் காளியப்பன்! நிகழ்காலத்தைத் தொலைத்துவிட்ட முகத் தோற்றம்! வெறுமனே உடலில் அமர்ந்திருக்கும் சோம்பல்! புருவமிரண்டும் எதையோ தாங்கி பிடித்தப்படியாகவே மேலெழும்பி நிற்கும்! ஒட்டிய வயிறும் தலையிலிருந்து விலகிப் பார்க்கும் காதுகளும்! மெலிந்த மார்பகம்! கடைசியாக…

சாபத்தின் நிழல்

தீபச்செல்வன் குழந்தையின் சோற்றுக் கிண்ணத்தில் நிரம்பியிருந்தது மரணம் நிலவு சாத்தானின் முகத்தோடிருந்தது வானம் தீராத சாபத்தின் நிழலில் தோய்ந்திருந்தது. கூர்மையான வாள்களாகியது கற்கள் கத்திகளாக துவக்குகளாக மனிதர்களின் கைகளிற்குள் நிரம்பியிருந்தன கற்கள். மனிதன் கற்களை…

நதியலை தீரத்தில் யாசித்த பறவை

ஹெச்.ஜி.ரசூல் எங்கும் வீசுகிறது காற்று செடி கொடி தாவரங்களின் பேச்சு நதியலைத் தீரத்தில் நின்று கால்கடுக்க யாசிக்குமொரு பறவை வெற்றுத் தாள்களுக்கு பயமில்லை எழுதப்படாத அதன் பக்கங்கள் ஏதோ ஒன்றின் தொடுதல் நோக்கி அந்திமம்வரை…