கவிதா நோர்வே என்னிடம் பெண்மையில்லை மன்னித்துவிடுங்கள்! வளையல் குலுங்க கொழுசொலியுடன் வளையவரும் பெண்மை காலை முழுகி குங்குமத்துடன் கணவனை தட்டியெழுப்பும் பெண்மை நாற்சுவரில் தூசிதட்டி நல்ல பெயர்வாங்க முடியவில்லை என்னால் கண்முடி நின்று கணவனுக்கும்…
ஹெச்.ஜி.ரசூல் ஹெச்.ஜி.ரசூல் காற்றில் மிதந்தேன் ஒரு லட்சம் சிறகுகளையும் சூடிய போது விண்ணெங்கும் விரிந்து படர்ந்த தருணங்களை உணர வழியற்ற வெற்றிடத்தில் நிலைகுத்தி நின்றது என் பெரும்பயணம் முடிவற்றதொரு வாசல்வெளியின் இடைவெளியை கடக்க முயன்று…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில் எங்கிருந்தோ வந்தான், "இடைச்சாதி நான்" என்றான். "மாடு கன்று மேய்த்திடுவேன் ! மக்களை நான் காத்திடுவேன். வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன். .…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉலகத்து நாயகியே ! ஒருநாள் வெற்றி வந்திடும் ! வெல்வதற்கு உள்ளன இன்னும் ! அஞ்சுவ தில்லை நான் ! என் மகாராணியே ! நின் அழைப்பை ஏற்றுக்…
சித்ரா சிவகுமார் செய்வதைச் செய்யட்டும் அமைதி காப்போம் எத்தனை தூரம் போக முடியும் என்றே இருந்த இயற்கை அன்னை சற்றே புரண்டு படுத்தது தெரியும் - அதனால் சென்றன பல உயிர்கள் மண்ணுக்குள். தந்தையைத்…
சு.சுபமுகி 1. என் தனிமை எனக்காக விதிக்கப்பட்டதோ ஒரு வேளை இது நானே உருவாக்கிக் கொண்டதோ புரியவில்லை. எங்கு சென்றாலும் பின் தொடர்கிறது இந்த தனிமை தனிப் பிரதேசத்திலும் ஜனநடமாட்டத்திலும் கூட என்னை தனியனாய்…
அ. கி. வரதராஜன்சீனாவில், நிலநடுக்கத் துயர் துடைப்புப் பணிகளில் பலர் தொண்டாற்றி வருகிறார்கள். அவர்களின் சேவை ஞாலத்தின் மாணப் பெரிது. காவல் துறையில் பணியாற்றிவரும் ஒரு தாய், எண்ணிப் பார்க்கவும் இயலாத பெருந் தியாகம்…
தாஜ் செயல். எழு நில் நட ஓடு வேகம் பிடி உயர் பற..... முடியுமென்றாவது நினை முயற்சி செய் தோல்வியும் நிகழலாம் பரவாயில்லை போராடு கட்டாயம் முடவனிடமிருந்து மாறுபடு. வித்தியாசப்படு. எல்லோரும் கத்திரிக்காய் வாங்கினால்…
“மீன்கொடி” கோவிந்தராசு வாயுக்களால் வடிமைக்கப்பட்ட கூரை! புவிஈர்ப்பு விசைக்கெதிராய் புறப்பட்ட தாவரங்கள் தொட்டு விடத் துடிக்கும் தொட முடியாத் திரை! நிலத்தைப் பசுமையாக்கும் நெடுந்தூரத்து நீலம்! ஒட்டுத்துணிகளால் தைக்கப்பட்ட ஊதா நிற ஓட்டைக் குடை!…
மா.சித்திவினாயகம்KUMUTHINI-குமுதினி சிங்கள இனவெறியரசின் கூலிப்படைகளால் கடல்ப் பெருவெளியில் கொன்றொழிக்கப்பட்ட எம் நெடுந்தீவகத்து உடன் பிறப்புகளினை நாம் இழந்து 15-05-2008 இன்றுடன் 23 வருடங்களாகின்றன. இலங்கையரசினால் வேண்டுமென்றே மறக்கடிக்கப்பட்டு கிடப்பிலே போடப்பட்டிருக்கும் இக்கோர மரணங்களின் மர்மங்களை…