திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தாகூரின் கீதங்கள் – 30 வேலிக்குள் வரம்புகள் எனக்கு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இரக்க மற்று மயக்கி விடுபவளே ! குருதி வெறி கொண்டு அரக்கியான கவர்ச்சிப் பெருமாட்டி ! எனது பகற் பொழுதை அபகரித்தாய் ! இராப் பொழுதையும் என்னிடம்…

கருணாகரன் கவிதைகள்

கருணாகரன்தெற்குத் தெரு நாங்களிருந்த தெற்குத் தெருவை ஆடுகளின் தெரு என்றார்கள். ஆட்டின் குரல்களும் மொச்சையும் மீந்திருக்கும் தெருவில் எப்போதும் ஆடு வாங்கிப்போகும் கரீம் காக்கா ஆட்டு வாசத்தோடு திரிந்தார். ஆட்டிடையனுக்கும் கரீம் காக்காவுக்கும் தீராப்பிணக்குகள்…

தீபச்செல்வன் கவிதைகள்

தீபச்செல்வன் பறவை மிருகமாகியது எனது தனிமையில் துயருமும் இருந்தது நிம்மதியும் இருந்தது நான் எப்படி சொல்லிவிட கூட்டத்திற்கும் தனிமைக்கும் உங்களுக்கும் எனக்கும் இடையில் உறவு தேவையென்பதை எனது நண்பனும் நானும் மிருகமாகி தனித்திருக்கிறோம் நகங்களை…

எழுதி என்னத்தைக் க்கிழிச்சே?!!

புதியமாதவி, மும்பை தூசிப்படலத்தில் இருமிக்கொண்டு மூச்சுவிடமுடியாத அவஸ்தையில் நிம்மதியாகத் தூங்கும் தெருநாய்களை பொறாமையுடன் பார்க்கின்றன சன்னல் இரும்புக்கம்பிகளைத் தாண்டி வெளியில்வரமுடியாத உயிரெழுத்துகள். காற்றில் படபடக்கும் காகிதங்களில் சிக்கித்தவிக்கும் எழுத்துக்கள் தலைக்குப்புற விழும் ஒவ்வொரு நிமிடமும்…

ஊனப்பிள்ளை வேண்டுமா? ஞானப்பிள்ளை வேண்டுமா?

ரஜித் அம்புலி முகம் அல்லிப்பூ தேகம் ஆனால் பேசாது கேட்காது மூன்று புலன்களோடு ஊனப்¢பிள்ளை ஒன்று அகரம் கற்கையில் சிகரமானவனாம் அய்ன்ஸ்டீனின் அவதாரமாம் ஞானப்பிள்ளை ஒன்று கரு சுமந்த தாய்க்கு துருவங்களாய்ப் பிள்ளைகள் இருவர்…

தாஜ் கவிதைகள்

தாஜ் தாலி அவளைப் பார்த்ததாகச் சொல்லி அடையாளங்களும் சொன்னான் ஏழ்மை கோலமெல்லாம்.... சொன்னவரை சரி கழுத்தில் தாலியாம்! நடப்பின் யுகப் பெருமை புரியவில்லை அவனுக்கு அது அவளாக இருக்காது. பின்னே விழும் பிம்பங்கள் உயரே…

வேரை மறந்த விழுதுகள்

சித. அருணாசலம் பேரைச் சொல்லப் பிறந்தவன் பெரிதாய் ஏமாற்றி விடக் காரை விழுந்த பற்களுமாய்க் கைத்தடி மூன்றாவது காலுமாய் தாரை தாரையாய்க் கண்ணீர் ததும்புகின்ற கண்களுமாய் குறைகளோடு ஒன்றிப்போன நிலையில் குற்றுயிராய் இங்கே பெற்றோர்கள்,…

பார்வை

இராம வயிரவன் மெல்ல இமை திறந்து உருள்கின்றன கருமுத்துக்கள் குறுக்கே முளைத்த கண்ணாடிச் சுவர்கள் நிறங்களைக் கூட்டி வந்தன பாய்ச்சப்படும் கதிர்களின் நிரம்பி வழியும் நம்பிக்கைகளின் பிடியில் நீண்டு விரிகிறது எனக்கான பார்வை காணப்படு…

இல்லத்தின் அமைப்பியல் விதி !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநாலு தூண்கள் நாலு சுவர்களின் வேலிக் குள்ளே அடங்கும் இல்லம் ! வீட்டைச் சுற்றி எழுவது வெறும் செங்குத்து மதில் மட்டு மில்லை ! கோலப் புள்ளிகள் இணைப்பது…

ஒரு ரொட்டித்துண்டு

கே. ஆர். மணி என் காரின் கண்ணாடிமீது ஒரு ரொட்டித்துண்டு. எவரும் தூக்கி எறிந்திருக்கும் வாய்ப்பில்லை எலிகள் அவ்வளவு தூரம் ஏறியிருக்கவும் முடியாது. நாய்களை நம்பமுடியாது ஆயினும் இத்தனை உயரம் சாத்தியமில்லை. கழுகுகள் மனிதர்கள்…