திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பார்வை

இராம வயிரவன் மெல்ல இமை திறந்து உருள்கின்றன கருமுத்துக்கள் குறுக்கே முளைத்த கண்ணாடிச் சுவர்கள் நிறங்களைக் கூட்டி வந்தன பாய்ச்சப்படும் கதிர்களின் நிரம்பி வழியும் நம்பிக்கைகளின் பிடியில் நீண்டு விரிகிறது எனக்கான பார்வை காணப்படு…

காற்றினிலே வரும் கீதங்கள் – 18 விதி எழுதி வைத்தது !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் - நீ கண்டுவர வேணுமடித் தங்கமே தங்கம் ! எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர் ஏதெனிலும் செய்வமடித் தங்கமே…

தீபச்செல்வன் கவிதைகள்

தீபச்செல்வன் நீ பேசாது போன பின்னேரம் நீ பேசாது போன பின்னேரம் எனது சொற்கள் செத்துக் கிடந்தன தூரத்தில் போனபிறகாவது திரும்பிப்பார்ப்பாய் என பார்ர்த்துக்கொண்டிருந்தேன் உனது உருவம் புள்ளியாய் சிறுத்து கரைந்துவிட எனக்குள் நீ…

தடுப்பூசி மரணங்கள்!!

இமாம்.கவுஸ் மொய்தீன்கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அழிவுச் சக்திமிக்க ஏவுகணைகள்! வானிலும் ஒற்றர்களாய் விண்கோள்கள்! விண்ணில் மண்ணில் நீரில் பயணம் செய்திட புதுமைகள் மிக்க வாகனங்கள்! உலகின் நிகழ்வுகளை உடனே அறிந்திட தொலைக்காட்சி வானொலிகள்!…

மைன் நதியில்..

றஞ்சினி மங்கிய மின் ஒளியில் நனைந்து கொண்டிருக்கும் மைன் நதியில் உறங்கிக் கொண்டிருக்கும் நகரத்தை படம் பிடிக்கும்போது எங்கிருந்தோ வந்து தழுவிய பனிக்காற்று நதியுடன் போராடி என் நினைவுகளை மீட்டுச்செல்கிறது கலங்கிய நதியில் அதிர்கிறது…

வரைமுறைப் படிமங்கள்

சாமிசுரேஸ் ஓர் இலையுதிர்காலத்தின் பகல்பொழுது வீதியோரங்களில் பழுப்புஇலைகளில் பனித்துளிகள் படுத்துக்கிடக்கின்றன யாருமற்ற நிரந்தர அமைதியில் கிடக்கிறது தெரு கதிர்கள் மங்கி கனவுகள் கரந்த நிலையில் தெருக்களில் வடிந்துகொண்டிருக்கிறது காலம் முரண்பாடுகளின் முதுகில் நிர்ணயிக்கப்பட்ட விசித்தரங்களாய்…

நிழலா..?நிஜமா..?

நிந்தவூர் ஷிப்லி முன்புபோலவே இப்போதும் தூங்க முடிவதில்லை எம்மால்......... இடையில் யாரோ அடையாள அட்டை கேட்டு மிரட்டுவதான பிரமை இன்னும் தொடர்கிறது.. பின்னிரவில் விமானக்குண்டு வீச்சும் கன்னிவெடிச்சத்தமும் காதுகளைப்பிளந்து உணர்வுகளை உலுக்குகின்றன சிதறிக்கிடக்கும் இரத்த்துளிகளுக்கும்…

தாகூரின் கீதங்கள் – 29 முடிவான மனநிறைவு மரணம் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇறைவன் யார் ? அறிந்திலேன் நான் ! இதுவரை அறிந்திருக்க வில்லை ! ஆயினும் இதை மட்டும் அறிவேன் ! அவனைத் தேடி அடிக்கும் இடி மின்னல் புயல்…

பேற்றேனே துன்பம் பெரிது!

அகரம்.அமுதா ஆஸ்திரியாவில் தான் பெற்ற மகள் எலிசபெத்தை 24 ஆண்டுகள் வீட்டின் பாதாளச் சிறையில் வைத்து அவள் ஏழு குழந்தைகளுக்குத் தாயாகக் காரணமானான் ஜோசப் ஃபிரிட்சல்! -செய்தி- (எலிசபெத்தின் நிலையிலிருந்து எழுதப்பட்டது!) காமக் கயவனவன்…

காதலின் உச்சி

கவிதா நோர்வேமார்பின் உட்புறமும் ஓர் உயிர் வாழ்தல் சாத்தியமோ? கூடுவிட்டு கூடுபாய்தல் பற்றி நம்பிக்கை பிறக்கிறது இப்போது என்னுயிரை மொத்தமாய் உரிஞ்சி இதயக்கூட்டில் புலம்பெயர்ந்த உயிரொன்றின் ஆக்கிரமிப்பில் அகதியாகி நிற்கிறது எனது உணர்வு வயிற்றுக்குள்…