திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பருந்துகளும் என் வீட்டுக்கோழிக்குஞ்சும்

கவிதா நோர்வே பலம் படைத்தவன் பூமியில் பாவம் மண்புழு கொத்தித் தின்றது கோழி ஓடும் மீன் ஒற்றைக் காலில் கொக்கு. எங்கள் பின்முற்றத்தில் காணாமல் போனது என் கோழிக்குஞ்சு உயரத்தில் பருந்து. தொலைவில் வேட்டுச்சத்தம்…

இருளில் ஒளி?

உத்தமபுத்திரா மீண்டும் ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்து என் இருண்ட வீட்டிற்குள்... தேடிய போதுதான் தெரிந்தது எஞ்சியிருந்த எனது ஒரே ஒரு மெழுகுவர்த்தியையும் யாரோ திருடி விட்டார்கள்... தீர்மானித்து விட்டேன் இனி தீக்குச்சிகளே தேவையில்லை…

நிலத்திற்கு மேலே நடப்பவர்களின் கதை

கே.பாலமுருகன் 1 எல்லோரும் நடந்துவிட்டு கொஞ்சம் நிலத்தை எனக்காக விட்டுவைத்திருந்தார்கள். நடந்தேன். தவழ்ந்தேன். பற்றுக்கொண்டேன். பைத்தியமானேன். மீண்டும் சேகரிக்க ஏதுமில்லாததால் முன்னோர்களின் காலடி சப்தங்களை நிலம் முழுக்க ஆராய்ந்தேன். சிலாகித்தேன். கண்டறிந்தேன். மீண்டும் பற்றுக்கொண்டேன்.…

வெண்சங்கு

ஹெச்.ஜி.ரசூல் பாறைப் பள்ளியை திரும்பத் திரும்ப முத்தமிடும் மெளன அலைகள் கடல்தூவல் நுரைகளை வீசித்தெறித்து அல்லும் பகலுமற்ற ஓயாத சலனத்தில் எப்போதும் கடலில் தூக்கி வீசிய போது அலைகளின் அடியாழத்தில் தொலைந்து போனது வெண்சங்கு.…

‘உலகக் கிராமத்து’ மக்களே!

வ.ந.கிரிதரன் அங்கே எனது மண்ணில் மக்கள் மெளனித்திருக்கின்றார்கள். மெளனமாக்கப்பட்டிருக்கின்றார்கள். இரவும், பகலுமென ஓடியோடி அவர்கள் உருக்குலைந்து விட்டார்கள். நிலப்பொந்துகளுக்குள் வாழும் முயல்களுக்கோ அல்லது மண்ணெலிகளுக்கோ கிடைக்கும் தூக்கத்தைக் கூட , நிம்மதியைக் கூட அவர்கள்…

எம் மண்

எம்.ரிஷான் ஷெரீப் நடந்து நடந்து பாதங்கள் வெடித்தன வாழ்விடம் குறித்த கனவுகள் பெருகி ஏக்கங்கள் தாண்டும் பொழுதுகளிலெல்லாம் வழியலாயிற்று சொந்தத் தரை மண்ணிட்டுப் போற்றி வளர்க்கும் செடியொன்றின் கிளைப் பூக்களுக்கு அவாவி எல்லா இடர்களுக்குள்ளும்…

கே.பாலமுருகன் கவிதைகள்

கே.பாலமுருகன் 1. சுவர்களில் முளைத்த குழந்தைகள் வீட்டின் சுவர்களில் குழந்தைகளின் படங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருந்த தருணங்களில்தான் பிறழ்வு கொண்ட வெயில்கள் உள்நுழைய ஆரம்பித்தன சுவர்களில் முளைத்த குழந்தைகள் சிரிப்பைக் கற்றுக் கொண்டார்கள் நடுநிசியில் அவர்களின்…

கடல் விழுங்கும் ஆறுகள்….

தினேசுவரி,மலேசியா எல்லா அழுக்குகளையும் திருடிக்கொண்டே வந்த ஆறுகள் பீற்றிக் கொண்டன தங்களின் அழகையும் சுழிவு நெளிவுகளையும்..... ஓடும் வளைவுகளிள் பல கோடி மரங்களுக்கு உயிர் பிச்சைப் போட்டதாகவும் கதையளந்தன.... உயிரைப் பிணமாக்கும் கலையைக் கற்றுக்…

துரோகம்

கவிதா நோர்வே பெருமழை ஓய்ந்து போனதொரு இரவில்.. இலை சொட்டும் நீர் போல் இதயத்தின் ஓரங்களில் உதிரத் துளிகள் எரிக்கப்பட்ட எங்கள் ஏதேன் தோட்டத்திலிருந்து சாத்தான்களால் எறியப்பட்ட எமது ஆதாம் ஏவாள்களுடன் கர்த்தருமா துரத்தப்பட்டார்?…

பேருண்மை…

செல்வராஜ் ஜெகதீசன்இன்னொரு சொகுசான இடத்தில் சந்திப்பதை இயல்பாய் மறைத்து இப்போதெல்லாம் நண்பர்கள் கூடுவதே இல்லை என்றேன் அந்த பழைய தேனீர்க் கடைக்காரரிடம். கடைசியாய் அவர் கடையில் வைத்து பேசிய விஷயம் பேருண்மையைப் பற்றி என்று…