திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

வேத வனம் விருட்சம் 36

எஸ்ஸார்சி இந்திரன் நூறுமுறை உதவும் அவன் எங்கள் போருக்கு த்துணை சொர்க்கம் உறுதிப்படும் போரிலே ஆர்யனுக்கு க்காவல் விதிப்படி வாழாக் கருப்பர்களின் தோலைத்துணிப்பவன் பேராசைக்காரர்களை துன்பம் தருவோரை சாம்பலாய்ச் சமைப்போன் -ரிக் 1/130 மனிதர்களைச்செயல்களால்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -38 << ஆயிரம் விழிகள் எனக்கு >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன்னோடு நீ இருப்பது எனக்குள்ளே எத்துணை இழப்பு எண்ணத்தை எழுப்புது அந்தோ ? மானிட வெற்றி வீரர்களில் நானொருவன் ! ஏனெனில் நீ அறிய மாட்டாய் உன்முகம் இதுவரைக்…

மலைகளின் பறத்தல்

மாதங்கி முன்னொரு நாளில் தோன்றியபோதெல்லாம் இறக்கைகளை விரித்துக்கொண்டு பறந்து கொண்டிருந்த மலைகளைக் கெஞ்சிக் கேட்டேன் பறப்பதை நிறுத்திவிடுங்களேன் நிமித்த காரணம் சொல்லலாமே அவை கேட்டன எங்கள் குழந்தைகள் தூக்கத்தில் எழுந்து அலறுகிறார்கள் எங்களுக்கே சோறு…

என்றாலும்…

செல்வராஜ் ஜெகதீசன் படிக்கவென்று சில பிடித்த புத்தகங்கள் நெடுந்துயில் கொள்ளவொரு நீள் பொழுது காணும் நிகழ்வொன்றை கவி புனைய விழையும் மனம் என்றாலும் இனிப்பதில்லை எந்தவொரு விமானப் பயணமும் இடையிடையே முகம் காட்டும் இந்த…

விருட்ச துரோகம்

எம்.ரிஷான் ஷெரீப் தென்றல் சாட்சியாக பிறை நிலவும் தாரகைகளும் சாட்சியாக அல்லிக்குளத்து நீர்ப்பூக்கள் சாட்சியாக விருட்சக் கூட்டுப் பட்சிகளும் சாட்சியாக ராக்குருவியின் மெல்லிசையொன்றோடு இருள் படர்ந்த நடுநிசிப்பொழுதொன்றில் அடர்துயிலில் நிலத்தில் ஒன்றிப்படர்ந்திருந்த பூங்கொடியினைத் தன்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -37 << வறுமையும் சொத்தும் >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஅந்தோ வேண்டாம் உனக்கு நீ அஞ்சிடும் வறுமைப் பிணி ! அறுந்த செருப்புடன் கடைத் தெருவுக்கு நீ போக வேண்டாம் ! மீண்டும் இங்கு வா உந்தன் பழைய…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< மனித விதிக்கூண்டில் சிறை >> கவிதை -9

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paintings “The Divine World” "நீ வாய் திறந்து பேசுவாய், உன் சிந்தனையோடு நீ அமைதி அடையாத போது ! நீ…

புள்ளிகளை பரிகாசிக்காதீர்கள் !

அப்துல் கையூம் இருளாடை களைந்து வெளிராடை அணிய ஆயத்தமானது புலர்வானம். விரல்கோர்த்த மேனிக்காய் மாவுப்புள்ளிகளின் அணிவகுப்பு. ஈரத்தரையை நோக்கி புறப்படும் ஊர்‘கோலம்’ சுடும் பயிற்சியின்போது Gun இமைக்க, கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்துச் செல்லும் தோட்டாவை…

என்கவிதை சுட்டுவீழ்த்தியதில் பிணங்கள்

ஹெச்.ஜி.ரசூல் என் கவிதை ஒரு துப்பாக்கிக்கு சமம். அதிலிருந்து பாயும் குண்டுகள் எதிரிகளை ஒவ்வொன்றாக சுட்டு வீழ்த்திக் கொண்டிருக்கின்றன. புத்தனை கொன்றுவிட்டு வந்த சீடனொருவன் பிணமானான். காந்தியை படுகொலை செய்த இந்தியன் ஒருவன் பிணமானான்…

ஏற்புடையதாய்…

செல்வராஜ் ஜெகதீசன் வெகு நேரமாய் விவாதித்துக் கொண்டிருக்கும் வெள்ளைக்கார நண்பா.. ஒருவேளை சோறில்லை என்றால் ஒருமாதிரி ஆகிப் போகிறது எனக்கு. பச்சைக் காய்கறி பழங்களோடு பம்பரமாய் சுழல்கிறாய் நீ. இல்லை என்று சொல்வதற்கு இருமுறையாவது…