திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

வேத வனம் -விருட்சம் 39

எஸ்ஸார்சி அக்கினி அறிஞன் அறிஞர்களின் தடம் தெரிந்தோன் இருட்டின் கதவுகள் திறப்பவன் போற்றிப்பாட துதித்துப்புகழந்திட வளர்பவன் தண்ணீரின் கரு அவன் நீரின் நண்பன் மனிதர் இல்லம் நடுவே தேவர்களால் கொணரப்பட்டவன் தூண்டிட அவன் துணை…

முத்துக் குளியல்

ஒளியவன் சலனமற்ற அந்த மழையிரவில் குடையற்று நடந்திருந்தோம் மழை வருமென்று தெரிந்தும். பேசிக்கொண்டே நடந்தாய்... அமைதியாய் வா உன் உதட்டுச் சிப்பிக்குள் விழும் மழைத்துளிகள் வெளியே முத்துக்களாய் சிதறி வீணாகிறது என்றேன். என்னைக் கிள்ளிவிட்டு…

பேசும் மௌனங்கள்…

செல்வராஜ் ஜெகதீசன் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கின்றன உன் மௌனங்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறேன் உன் மௌனங்களோடு எப்போதாவது பேசிக்கொள்ளும் நம் மௌனங்கள் நம் இருவரையும் புறம் தள்ளி.

கனவுப் பெண்ணின் புன்னகை

ஹெச்.ஜி.ரசூல் கனவுப் பெண்ணைப் பார்த்து புன்னகைத்துப் பேசினேன் தலையணைக்கடியில் புதைத்து வைத்திருந்த சொர்க்கங்களை மீட்டுக் கொண்டுவந்து எதிரே வைத்தாய். தின்று செரித்த நாக்குகளுக்கு மீண்டும் நக்குவதற்கு இன்று கிடைத்தது யோகம். 0 ஆதி உறவின்…

தொடக்கத்திலிருந்து வந்து தொலைகிறேன்

கே.பாலமுருகன்1 தொடக்கத்திலிருந்து வந்து தொலைகிறேன் எங்கிருந்து வருகிறாய்? மலேசியாவிலிருந்து இருக்கட்டும் ஜெயமோகனை வாசித்திருக்க வேண்டும், பிரம்மராஜனின் நான்கு தொகுதிகளையும் கரைத்துக் குடித்திருக்க வேண்டும், செய்தாயா? இல்லை. அவர்களை இன்னும் நெருங்கவில்லை வெறென்ன படித்துக் கொண்டிருக்கிறாய்?…

இருளில் ஒளி?

உத்தமபுத்திரா மீண்டும் ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்து என் இருண்ட வீட்டிற்குள்... தேடிய போதுதான் தெரிந்தது எஞ்சியிருந்த எனது ஒரே ஒரு மெழுகுவர்த்தியையும் யாரோ திருடி விட்டார்கள்... தீர்மானித்து விட்டேன் இனி தீக்குச்சிகளே தேவையில்லை…

நிலத்திற்கு மேலே நடப்பவர்களின் கதை

கே.பாலமுருகன் 1 எல்லோரும் நடந்துவிட்டு கொஞ்சம் நிலத்தை எனக்காக விட்டுவைத்திருந்தார்கள். நடந்தேன். தவழ்ந்தேன். பற்றுக்கொண்டேன். பைத்தியமானேன். மீண்டும் சேகரிக்க ஏதுமில்லாததால் முன்னோர்களின் காலடி சப்தங்களை நிலம் முழுக்க ஆராய்ந்தேன். சிலாகித்தேன். கண்டறிந்தேன். மீண்டும் பற்றுக்கொண்டேன்.…

வெண்சங்கு

ஹெச்.ஜி.ரசூல் பாறைப் பள்ளியை திரும்பத் திரும்ப முத்தமிடும் மெளன அலைகள் கடல்தூவல் நுரைகளை வீசித்தெறித்து அல்லும் பகலுமற்ற ஓயாத சலனத்தில் எப்போதும் கடலில் தூக்கி வீசிய போது அலைகளின் அடியாழத்தில் தொலைந்து போனது வெண்சங்கு.…

‘உலகக் கிராமத்து’ மக்களே!

வ.ந.கிரிதரன் அங்கே எனது மண்ணில் மக்கள் மெளனித்திருக்கின்றார்கள். மெளனமாக்கப்பட்டிருக்கின்றார்கள். இரவும், பகலுமென ஓடியோடி அவர்கள் உருக்குலைந்து விட்டார்கள். நிலப்பொந்துகளுக்குள் வாழும் முயல்களுக்கோ அல்லது மண்ணெலிகளுக்கோ கிடைக்கும் தூக்கத்தைக் கூட , நிம்மதியைக் கூட அவர்கள்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< மனிதனின் கானம் >> (முதற் பாகத் தொடர்ச்சி)கவிதை -11 பாகம் -2

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Kahlil Gibran Paintings “The Uphill Battle of Women” "என் குறிக்கோள், என் மன நிறைவு இரண்டும் எனக்குக் கடவுள். நேற்று நான் உன்னவன், நாளைக்கு…