சுகுமாரன் நான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன் -ஹருகி முரகாமி ஹருகி முரகாமியை ஓர் இலக்கிய வாசகன் என்ற நிலையில் மொழிபெயர்ப்புகள் வழியாகக் கண்டடைந்தது எதேச்சையாகத்தான். ஆனால் முதல் வாசிப்பில் அவர்…
பி.கே.சிவகுமார் மார்வின் ஹாரிஸ் எழுதிய பசுக்கள், பன்றிகள், போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் - பாகம் I எனிஇந்தியன் வெளியீடாக சென்ற ஆண்டு வெளிவந்தது. துகாராம் கோபால்ராவ் மொழிபெயர்த்தார். அவரின் மொழிபெயர்ப்பிலேயே பாகம்…
பி கே சிவகுமார் ஜெயமோகனும் சூத்ரதாரியும் இணைந்து செய்த நேர்காணல்களின் தொகுப்பு எனிஇந்தியன் பதிப்பக வெளியீடாக வருகிறது. பல நேர்காணல்களில் அவர்களின் நண்பர்களான செந்தூரம் ஜெகதீஷ், ஆர். குப்புசாமி, வேதசகாயகுமார், அ.கா. பெருமாள், சரவணன்…
பி.கே சிவகுமார் வெங்கட் சாமிநாதனின் 39 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலானவை புத்தக விமர்சனங்கள். எனிஇந்தியன் வெளியீடாக இந்நூல் சென்னை புத்தகக் கண்காட்சியின்போது வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை…
நெப்போலியன்இளமைக்கு கே.பி அழகு... என்பதை மீண்டும் தன் "பொய்" யால் நிரூபித்துள்ளார் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் ! தமிழில் முதல் சர்ரியலிச சினிமா முயற்சியை பொய் திரைப்படம் வரலாற்றில் பதியவைத்துக்கொள்ளும். காதலுக்காய் காதலை…
முனைவர். மு. பழனியப்பன் தமிழரின் தத்துவக்கொடைகளுள் முதன்மை வாய்ந்தது சைவசித்தாந்தம் ஆகும். இலக்கியம் தோன்றியபின் இலக்கணம் வகுத்த மரபைப்போல தோத்திர நூல்களான திருமுறைகளுக்குப்பின், சாத்திர நூல்களான சித்தாந்த நூல்கள் தோற்றம் பெற்றன. திருமுறைகளில் முதன்மை…
வே.சபாநாயகம் ('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) கடிதம் - 39 திருப்பத்தூர்.வ.ஆ. 30-7-89 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். தாங்கள் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி குழந்தைகளுக்கு எழுதும் புத்தகத்திற்காக - அதற்கான குறிப்புகளைத் தரும்…
சந்திரவதனா முந்தைய நாயன்மார்களின் தேவாரங்களையும், புறநானூற்றுக் காவியங்களையுமே பாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்த எம்மை வியக்க வைக்கும் படியாக இன்று எம்மிடையே புதிய புதிய கவிஞர்களும், கதாசிரியர்களும் உருவாகிச் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.…
ப.வி.ஸ்ரீரங்கன் மார்கழி மாதம் எனக்கு மனதுக்கேற்ற மாதமாகவே என்றும் இருந்து வருகிறது.ஊரிலிருந்துபோதும்சரி,இந்த அகதிய வாழ்வுக்காக ஜேர்மனிக்கு போடர்தாண்டி வந்தபின்புஞ்சரி எனக்கெப்பவும் மார்கழிமீதான விருப்பு பன்மடங்காகிச் சென்றுகொண்யிருக்கு.சின்ன வயது, அம்மாவின் சேலைத் தலைப்போடு ஒன்றித் திரிந்தபோதெல்லாம்…
பி.கே. சிவகுமார் வெங்கட் சாமிநாதனின் புதிய கட்டுரைத் தொகுதி இது. எனிஇந்தியன் வெளியீடாக வரவிருக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் நூல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிதாசன், பாரதியார், திலீப் குமார், வ.ரா, லா.ச.ரா, அம்பை,…