திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அம்மா நீ குளிர் பருவமல்லவே

குர்திஸ் கவிஞன் : கமால் மிராவ்தலிதமிழில் : யமுனா ராஜேந்திரன் அம்மாபோன வருஷம் நான் உன்னைச் சந்தித்த போது நீ இவ்வளவு மோசமாக இருக்க வில்லைஉனது முடி நீண்டு நன்றாகக் கறுத்திருந்தது.என்றுமே உருகாத இந்த…

விக்ரமாதித்யனின் குற்றாலக்கவிதை

போனவருஷம் சாரலுக்கு குற்றாலம் போய் கைப்பேனா மறந்து கால்செருப்பு தொலைந்து வரும் வழியில் கண்டெடுத்த கல்வெள்ளிக் கொலுசொன்று கற்பனையில் வரைந்த பொற்பாதச் சித்திரத்தை கலைக்க முடியவில்லையே இன்னும் ***

திருப்பரங்குன்றத்து நீலாம்பல மலர்கள் போல உன் கண்கள்

எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் சிறிய கரையான் சிரமப்பட்டுக் கட்டிய பெரிய செம்மண் புற்றின் உள்ளிருக்கும் புற்றுச் சோற்றைத் தின்றலுத்து இலுப்பையின் வெண்மையான பூக்களை பெருங்கைக் கரடியின் பெரும் சுற்றம் தின்னும் அப்படி நீண்ட தொலைவு போய்,…

இழுபறியாய் ஆன இழுக்கு

பசுபதி நாட்டுஜன நாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்த நாடரை நாடாத நாட்டில்காண் -- ஓட்டில் கழுதை களிற்றுடன் கைகலந்த தேர்தல் இழுபறியாய் ஆன இழுக்கு . நாடர்=Ralph Nader ; Donkey and elephant are…

நிழல்களில் வாழுகின்றோம்

திலகபாமா - சிவகாசி மாறி வரும் நகரத்து வயல் வெளியில் மரங்களெல்லாம் களைகளாய், வீடு கட்டி வாழ்வை விாித்து கொள்ள எண்ணி கூடுகட்டி குடும்பம் நடத்தும் கூட்டுப் பறவைகளை மறந்தபடி வெட்டிய மரத்துண்டுகளில் காலை…

தானா

வ.ஐ.ச.ஜெயபாலன் தானாவை பார்த்தேன் ஒருவருள் ஒருவர் பாய்ந்த தருணத்தில். கண்டதில்லையா நீங்கள் தானாவின் மனசுபற்றும் நிர்வாணம். அந்தக் கண்ணாடி மேனியில் என் ஆத்ம முகத்தை அடைந்திருக்கிறேன். துருவத்துப் பனி ஆறு என அலட்சியம் செய்து…

மதம்

ராமசிங் சாகல் எத்தனையோ முறை அறைகூவிச் சொல்லிவிட்டான் எனக்கு எந்த மதமும் கிடையாதென்று கிராமத்து மக்கள் யாவரும் நியமம் தவறாதவன் அவன் என்றனர் ஆனால் எப்பொழுது அவன் தலைப்பாகை கட்டிக்கொண்டு சென்றாலும் அதை அவிழ்த்துவிட்டுப்…

சங்ககாலத்திய அகநானூற்று இராமன் பாடல்

மதுரைத்தமிழ் கூத்தன் கடுவன் மள்ளன் வளைந்த படகில் மீனவர் மீன் வேட்டை ஆடினர் புலால் மணக்கும் சிறுகுடிப்பாக்கத்தில் வலையின் சின்னக்கண்களால் நிறைய மீன்கள் கிடைத்ததென பேசி மகிழ்வர் அயிலை மீன்களை பகிர்ந்து தருவோரில் ஒருவன்…

கூத்தாடி அப்பா

நாகரத்தினம் கிருஷ்ணா தபதப வென மத்தளத்துடன் தாளமும் சுருதியும் சேர்ந்து கொள்ள திரையின் கதவுகள் திறக்கப் படுகின்றன பட்டுக்கோட்டைச் சந்தையிலே பாட்டுடன் அப்பா பவனி வருகிறார் கன்னக் கதுப்பில் வண்ணப் பூச்சு கண்களைச் சுற்றி…