ஜான் லென்னான் சொர்க்கம் இல்லையென்று கற்பனை செய்யுங்கள் முயன்றால் சுலபம் தான் அந்தக் கற்பனை நமக்குக் கீழே நரகமும் இல்லை நமக்கு மேலே வெறும் வானம் தான் கற்பனை செய்யுங்கள் எல்லா மனிதரும் இன்றைப்…
தெருவிளக்கு முதுகிலோ மூடை அழுக்கு மூக்கை பொத்தி முகஞ்சுளிப்பதோ முன்னிருப்பவனை நோக்கி நின்ற இடத்திலிருந்து நிமிர்ந்து பார் ஊரெல்லாம் ஒளியூட்டியும் காலடியில் கிடந்த கருமைக்காக தலைகவிழ்ந்த தெருவிளக்கை. -------------------------------------------------------------------- மேகத்தின் காதல் மேகமாக தனை…
சத்யன் சுந்தர் புல்லாங்குழலின் துளைவழி பெருகும் நதியின் பிரவாகத்தில் மறைகிறது சிந்தை அழுத்த நெகிழ்வுகளில் விரைந்து வழுவுகிறது மனம் ஆழச் சுழல்களில் சிக்கி அழுந்தித் தாளமிடுகிறது நாளத் துடிப்பு ஏகாந்த வெளிதனில் ஸ்வரங்களின் இன்…
'அந்நியமற்ற நதி ' தொகுப்பிலிருந்து. 1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்பங்களுடன் தண்ணீர் என் பார்வையை வாங்கிக் கொண்டது முற்றிலும்;…
December 3, 2000 • By
டி பிரியா பிசாசு எழுதிய கவிதையாய் தலைவிரித்து இலைகளின்றி மரம். கருத்த இருள் கவிய இருக்கும் ஒளியும் பயமாய் ஒதுங்கும். தூரத்து மலைகளில் மினுக்கும் வீடுகளில் பேய்களோ வசிக்கும் ? வராத பஸ். காத்திருக்கும்…
December 3, 2000 • By
எஸ் வைத்தீஸ்வரன் இடி இடிக்கிறது பாலத்தின் மேல், இடையிடையில் ரயிலோட்டத்தால் அதனடியில் இரும்பை நீட்டி வளைத்து தீப்பொறி பரக்க ஓலமிடும் வெல்டிங் கடைகள், படை வரிசை போல். அதை யொட்டிய வளைவில் அரைத்து மாளாமல்…
November 26, 2000 • By
கோமதி
கோமதி பறக்கும் குண்டுகளுக்கு மத்தியில் பாயசம் வெடிக்கும் கண்ணிவெடிகளுக்கு மத்தியில் கண்ணுக்கு மை ஏகே 47க்கு மேல் காயப்போட்ட துணிகள் ரத்தக்கரை போக மட்டும் அழுத்தித் தேய்க்க வேண்டியதாய்.
பசுபதி நன்றி நவிலுகின்ற நாளில் அமெரிக்கர் குன்றிக் குமுறிக் குழம்புவதேன் ? -- மன்றத்தில் தர்க்கமிட்டும் 'பூவா தலையா ' வழக்கதனில் வெற்றி விளிம்புக்கே என்று. மன்றம்= ( நீதி ) மன்றம் விளிம்பு…
சித்திரலேகா துவைத்துவிட்டு மறந்தே போன துணிகளை தோட்டத்துக் கொடியில் உலர்த்தும்போது மங்கலான நட்சத்திரங்களின் பின்னணியோடு வானில் தோன்றியது, பிரகாசமான விடிவெள்ளி. கருப்பு வெல்வெட்டில் பதித்த இந்த வைர அட்டிகை, அடுக்குமாடி நகரத்தில் மங்கிப்போன கிராமத்து…
November 19, 2000 • By
admin
வ.ஐ.ச.ஜெயபாலன் இன்பம் துய்ததுடன் முடிந்து விடுகிறதா எல்லாம். பிடித்த புத்தகத்தில் இரசித்த பக்கமென தட்டிச் செல்ல முடியவில்லையடி. முட்டைகள் மீது பின்காலால் மணல்மூடி திரும்பியும் பாராத ஆமைப் பெண்ணாய்ச் சென்றாய். மாயை போலாயிற்று எல்லாம்.…