திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அடை வேகுதே!

ஆசை ஆசைத்தம்பி ( 'மனம் விரும்புதே உன்னை உன்னை ' என்ற சமீபத்திய திரைப்படப் பாடல் மெட்டில்) அடை வேகுதே கல்லில் கல்லில் அடை வேகுதே உள்ளிறங்காமலே வாயும் வயிறும் சண்டை போடுதே நினைத்தாலே…

ஒற்றைத் தீக்குச்சி

லாவண்யா என்னைச் சுற்றி நிற்கும் காலம் சுவர்களாய் இத்தருணம் விழிகள் இமைகலை யிழந்ததெபோதென்று நிர்ணயிக்க முடியவில்லை சுவாசம் நெருக்குமிரவின் நிசப்தம் மரவட்டையாய் என்னைச் சுருட்டும் துயரம் சிகரெட்டின் துணை தேடும் என்னைப் போல் பெட்டிக்குள்ளிருக்கும்…

தி.க.சி பல்லாண்டு

வ.ஐ.ச.ஜெயபாலன் வாழ்த்துங்கள் சாகித்திய விருதை அது தி க சியை பெற்ற திருவை மனமுவந்து. காடெல்லாம் தேன் மணக்க கரையெல்லாம் நெல் மணக்க நெல்லைக் கடந்தால் நீலக் கடல் மணக்க நந்தனைப்போல் காத்தனைப்போல் ராமானுஜனை,…

மனிதாபிமான ஃபாஸிஸ்ட்டின் ஜனநாயகக்குரல்

பசுவய்யா யார் சொன்னது நான் பாஸிஸ்ட் என்று ? வரலாற்றில் நாங்கள் கருத்து வேற்றுமை கொள்பவர்களை நிர்மூலமாக்கி வருவது சிந்தித்துப் பார் யாருக்காக ? உங்களுக்காகத்தானே ? ஆகச் சரியான சிந்தனைகளை எங்களிடம் கூடிவந்து…

நீ யார் ?

பசுவய்யா நீ யார் ? மனிதன் தானா ? அப்படியென்றால் எந்த ஊர் ? என்ன மொழி ? என்ன ஜாதி ? ஜாதியின் உட்பிரிவென்ன ? மதத்தின் உட்பிரிவென்ன ? உட்பிரிவின் உட்பிரிவுகள்…

சூரிய கிரகணம்

திலகபாமா சிவகாசி அவளுக்கும் அவனுக்கும் இடையில் இன்னொரு நிலா பொறுமையில் பூமியாய் அவள் தகிக்கும் சூரியனாய் தாலி கட்டியவன். வந்து மறையும் வண்ண நிலவாய் பகலவன் ஒளியை பறித்துக் கொண்டு பூமிக்கும் சூரியனுக்கும் இடையில்…

இன்னொரு கடவுள்.

பாரதிராமன் சந்தேகமில்லை நீ கடவுள் நீ இல்லாத இடமே இல்லை எங்குமாய் நிறைந்திருக்கிறாய் மேலேயும் இருக்கிறாய் கீழேயும் இருக்கிறாய் ஆண் பெண் பேதமில்லை சாதி சமயங்களுமில்லை இன மொழி வேற்றுமைகள் இல்லை இல்லை என்பதும்…

சில ஹைக்கூ கவிதைகள்

வண்ணத்துப் பூச்சி உதிரும் மலர் , என்றெண்ணினேன் கிளைக்குத் திரும்பும் -- வண்ணத்துப் பூச்சி. (மோரிதேகே) நிலா - அறுவடைக்காலத்தில் இந்த நிலாவிற்கு ஒரு கைப்பிடி வைத்தால் விசிறிக் கொள்ளலாம். (சோகன்) சொல்லப் படாத…

கதை கதையாம் காரணமாம்.

சித்திர லேகா. ராமராஜன் ராவணராஜனைக் காட்டிலும் காமராஜனாகிப் போனான். கட்டிய மனைவியும் கரும்பான ஐந்து பிள்ளைகளும் கட்டழகுக் காரியதரசி ஜென்னிபிராட்டியோடு களித்தபோது கனவாகிப் போயினர்.

அவள்

வ.ஐ.ச.ஜெயபாலன் மண்ணும் விண்ணும் மட்டுமல்ல மனசும் பூச்சூடிய ஒரு இரவின் பாடல். அதை எப்படி ஆரம்பிப்பது ? யார் எடுத்துத் தந்த அடியிலிருந்து ? இல்லை எடுத்துச் செல்லுங்கள் உங்கள் அதீத கற்பனைகளை. மதுவும்…