கணேஷ் குட்டி இதோ இன்னும் ஓர் தீர்மானம் பிறக்க போகிறது இலங்கை தமிழருக்காக!!!! போர் விமானங்களின் இரைச்சல்களை மட்டும் கேட்டு வந்த அவர்களின் செவிகள் இனிமேல் பறவைகளின் சங்கீதங்களை கேட்கட்டும்!!! குண்டு வீச்சுகளை மட்டுமே…
எஸ். வைதேஹி. வார்த்தைகள் யில்லாமல் ரகசியம் பேசியது, சாகும் போது நான் பார்த்த ஒரே ஒரு வண்ணத்துப்பூச்சி. அம்மாவின் கறுப்பு நிற சீலையில் நழுவிடும் ஒற்றை நிலா முகம் கரைந்து போனது. பழைய நினைவுகளை…
எஸ்.வைதேஹி. எனக்கும் உனக்குமான பரிமாற்றங்களும், பேச்சுவார்த்தைகளும் ஸ்வாரஸ்யமற்றுப் போயின. யினி ஒன்றுமேயில்லை என்றானதும், கோடுகளை அழித்து புள்ளிகள் ஆக்குவதும், யிருத்தலை தவிர்ப்பதுமான பாவனைகள் ஏற்று, நம் நிழல்கள் தரையிரங்கி நடந்தன. நேற்றுகூட விடை தேடி…
வை. ஈ. மணி அன்புற் றீந்தான் இறைவனவன் .... அகிலம் முழுதும் அழகினையே இன்பம் பெறவே மனிதற்கு .... இரண்டாய் அதனைப் பாகித்தான் (1) ஒன்று அகமென் றறிந்திடுவோம் .... ஒப்பில் லாகுணப் பெட்டகமாம்…
மணிமலர் ரமேஷ் மண்ணெண்னை லாரியை ஓட்டி வரும் கவலையில் இடுங்கிய கண்களால் சிரிக்கும் சீனத்தாத்தாவின் சிரிப்பு ஏனோ தாய்நாட்டில் பிரிந்து வளரும் பிரிய மகளின் புன்னகையை நினைவெழுப்பியது ஆறுதலாய் நெற்றியில் முத்தம் பதித்து அரவணைப்பாய்…
சேவியர். என் வீட்டுச் சேவல் இன்னும் விழித்தெழவில்லை, கடிகாரம் இல்லா என் வீட்டில் அலாரத்தை வயிற்றில் தான் வைத்திருக்கிறேன். இன்றைக்கு என்ன வேலை எனக்கு ? வரப்புகளின் சகதியோடா ? எரியும் கரிசல் சரிவுகளிலா…
ஆனந்தன். முகத்தின் ஒளியில் கருகியதுதான் - உன் கூந்தலோ! அதன் கருமை கண்ட அந்த அண்டங் காக்கைக்கும் ஆனந்தம்! தனக்கொன்று இல்லை என்று தனக்குள் வருந்திய நிலவின் தாக்கம் எனக்கு மட்டும் தெரியும்! கார்கால…
கு.முனியசாமி எம்ப்பீசி எடுத்து என்ஜினியரிங் சேருகையில் பைப்பீசி மீது ஒரு ப்ரிதாபமாய் ஆசை... மெக்கானிக்கல் சேர்ந்து மேலாக முடித்தாலும் எலக்ட்ரானிக் மீது ஏனோ ஒரு ஆசை... கம்பனி வேலை கையில் இருந்தாலும் எம்டெக் படிக்க…
சிவசங்கரன் சாத்திரம் படைக்கும் கைகள் பாத்திரம் துலக்க பலவழி பாயாசம் மணக்க பாதாம் அல்வா கிளற பல குறிப்போடு மகளிர் பக்கம் ... நடிகைகள் நடுபக்கத்தை நாடே ரசிக்க எங்களின் நடுப்பக்கம் .. ஜிலுஜிலு…
வே.ச. அனந்தநாராயணன் 1. பாடிடும் வண்டுடன் வானிலே - என்றும் பறந்திடும் புள்ளினம் விலங்குகள் நாடொறும் புதுமையைத் தந்துநம் - வாழ்வு நலம்பெறச் செய்வதை எண்ணிடின் கோடியாய்ப் பரந்துள ஆலைகள் - புகை கொட்டிடப்…