திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இளமானே…!

புஹாரி, கனடா அடிக்கொருதரம் துடிக்குது மனம் படுக்கையை விரி இளமானே - மலர்ப் படுக்கையை விரி இளமானே கொடியது கனம் ஒடியுது இடை மடியினில் இடு இளமானே - என் மடியினில் இடு இளமானே…

சின்ன கவிதைகள்

ஆனந்தன் ***************** கண்ணாடி இரேழு உலகம் தேடி உன் அழகுக்கு நிகரான ஒன்றைக் கண்டேன் அழகே...! ***************** அன்பே... அன்னையின் தாலாட்டுக்குப் பிறகு மயங்கியது உன் கால் கொலுசொலியில் தான்! ***************** கரும்பு மட்டும்…

வழியோரம் நதியூறும்…

சேவியர். சோகங்களின் பொதிமூட்டை சுமந்து சுமந்து கழுதையாகிக் கொண்டிருக்கின்றன கணக்கில்லா கம்பீரக் குதிரைகள். இவர்களின் இதயங்கள் கவலை முதலீட்டின் சோக வங்கிகளாய் சோர்ந்து கிடக்கின்றன பார்வை பாணங்களிலேயே குனிந்து விழும் பனித்துளி மனிதர்கள், மின்னலை…

நம்மைப் பற்றி நாம்.

எஸ். வைதேஹி. இன்றைய பொழுதுக்கு காகித குப்பைகள் எழுதி பை நிறைய இட்டு வைத்தேன். என்னைப் பற்றி நீயும் உன்னைப் பற்றி நானுமாய் சொல்லிக் கொண்டதை 'நம்மைப் பற்றி நாம் ' என்று தலைப்பிட்டு…

பின் தங்கிய சுவடுகள்

சேவியர் கருப்பு மட்டுமே கரைத்து ஊற்றப்பட்ட இரவின் மையம். நீளத்தை விட அகலம் நீளமானதாய் தோன்றும் ஓர் அத்துவானக் காடு. மலையின் மார்பிலடித்து அழுது போகும் மேகங்களும், மரத்தில் அடித்து சத்தமிடும் காற்றும் கண்ணுக்குப்…

புவி யீர்ப்பு விசை.

எஸ். வைதேஹி. கரு அறுந்து தொங்கும் ஒரு நாளில் எனக்கு மட்டும் கேட்டுக்கொண்டேயிருந்தது நிதானமின்றி ஒரு சத்தம். கூழாங்கள் பாறை மீது அவ நம்பிக்கையாய் ஒரு மழை. மூடும் கண்களில் இழுபடும் ரப்பர் கனவு.…

இன்னும் கொஞ்சம் வெண்பா

மத்தளராயன் பகல் நகரம் படுத்து நகர எடுத்துச் சுமப்போர் விடுத்துச் சிதறும் மலரே - அடுத்து நடக்கும் பொலீசு உடுப்பில் படியும்; கடக்கும் மெதுவே தெரு. இரவு நகரம் அடைத்த கதவுகள் அங்கங்கு தட்டிக்…

அனிச்சமடி சிறு இதயம்

ஆ மணவழகன் உன் நினைவுப் பாதையில் நித்திரையைத் தொலைத்து விட்டு வந்த நான்.. உன் சுட்டுவிரல் சுண்டிய கண்ணீர்த் துளியில் தான் இன்னும் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்; எல்லோரும் என்னை நாத்திகன் என்கிறார்கள், அவர்களுக்கெங்கே தெரியப்…

வளர்ச்சி

புஹாரி, கனடா வெறுமனே காலிப்பாத்திரமாய் அனுபவ வீணைகளை மீட்டிப் பார்க்காத பிஞ்சு விரல் நுனிகளுடன் காலப் பனிக்கற்கள் கரைந்த கணங்களில்... என்னில் தெளிந்த நீரோடையாய் வாழ்க்கை.... பின்பெல்லாம் எனக்குள் - சிந்தனைத் துளிகள் சொட்டச்…

நலமுற

வை.ஈ. மணி காலை வானில் கருமுகில்கள் காணாது மனம் களிப்புற்று காலை வீசி உடற்பயிற்சிக் கெனச் சிறிது நடக்கக்கற் சாலை ஓரப் பாதையினில் சென்ற என்னைக் கண்டவுடன் 'மாலை '* வலம் வருவோர்கள் மகிழ்ந்…