எஸ். வைதேஹி. வார்த்தைகள் யில்லாமல் ரகசியம் பேசியது, சாகும் போது நான் பார்த்த ஒரே ஒரு வண்ணத்துப்பூச்சி. அம்மாவின் கறுப்பு நிற சீலையில் நழுவிடும் ஒற்றை நிலா முகம் கரைந்து போனது. பழைய நினைவுகளை…
எஸ்.வைதேஹி. எனக்கும் உனக்குமான பரிமாற்றங்களும், பேச்சுவார்த்தைகளும் ஸ்வாரஸ்யமற்றுப் போயின. யினி ஒன்றுமேயில்லை என்றானதும், கோடுகளை அழித்து புள்ளிகள் ஆக்குவதும், யிருத்தலை தவிர்ப்பதுமான பாவனைகள் ஏற்று, நம் நிழல்கள் தரையிரங்கி நடந்தன. நேற்றுகூட விடை தேடி…
வை. ஈ. மணி அன்புற் றீந்தான் இறைவனவன் .... அகிலம் முழுதும் அழகினையே இன்பம் பெறவே மனிதற்கு .... இரண்டாய் அதனைப் பாகித்தான் (1) ஒன்று அகமென் றறிந்திடுவோம் .... ஒப்பில் லாகுணப் பெட்டகமாம்…
கவியோகி வேதம் பெரியாழ்வார்!வேதியர்க்கே பெருமைதந்த மாணிக்கம்! அரியவைரம் ஆண்டாளை அவனிமண்ணில் கண்டெடுத்து வைரமே 'மாலனிடம் ' மயங்கியதை அதிசயித்துத் தைரியமாய் ஒப்படைத்த தனிச்சித்தர்.கண்ணன்பித்தர்! சுவாதியில் பிறந்ததனால்,சுவாதிவிண் மீனுக்கே சவால்விட்ட வைணவஒளி!வில்லிபுத்தூர் ஞானி! மாலைக்கு மயங்கியவன்…
புஸ்பா கிறிஸ்ாி காஞ்சிப் பட்டுடுத்தி உன் கணவன் அருகில் இந்த பாச மண்ணை நீ வலம் வரும் போது நான் தனியே என்னை நீ தனியே விட்டு விட்டு உன் கணவன் அருகிலே, நான்…
புஹாரி, கனடா அடிக்கொருதரம் துடிக்குது மனம் படுக்கையை விரி இளமானே - மலர்ப் படுக்கையை விரி இளமானே கொடியது கனம் ஒடியுது இடை மடியினில் இடு இளமானே - என் மடியினில் இடு இளமானே…
ஆனந்தன் ***************** கண்ணாடி இரேழு உலகம் தேடி உன் அழகுக்கு நிகரான ஒன்றைக் கண்டேன் அழகே...! ***************** அன்பே... அன்னையின் தாலாட்டுக்குப் பிறகு மயங்கியது உன் கால் கொலுசொலியில் தான்! ***************** கரும்பு மட்டும்…
சேவியர். சோகங்களின் பொதிமூட்டை சுமந்து சுமந்து கழுதையாகிக் கொண்டிருக்கின்றன கணக்கில்லா கம்பீரக் குதிரைகள். இவர்களின் இதயங்கள் கவலை முதலீட்டின் சோக வங்கிகளாய் சோர்ந்து கிடக்கின்றன பார்வை பாணங்களிலேயே குனிந்து விழும் பனித்துளி மனிதர்கள், மின்னலை…
எஸ். வைதேஹி. இன்றைய பொழுதுக்கு காகித குப்பைகள் எழுதி பை நிறைய இட்டு வைத்தேன். என்னைப் பற்றி நீயும் உன்னைப் பற்றி நானுமாய் சொல்லிக் கொண்டதை 'நம்மைப் பற்றி நாம் ' என்று தலைப்பிட்டு…
சேவியர் கருப்பு மட்டுமே கரைத்து ஊற்றப்பட்ட இரவின் மையம். நீளத்தை விட அகலம் நீளமானதாய் தோன்றும் ஓர் அத்துவானக் காடு. மலையின் மார்பிலடித்து அழுது போகும் மேகங்களும், மரத்தில் அடித்து சத்தமிடும் காற்றும் கண்ணுக்குப்…