திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

புதையல்

அனந்த் உள்ளமெ னும்ஒரு காடு- அதன் ... உள்ளே மறைந்துள்ள உண்மையைத் தேடு 1. அள்ளஅள் ளக்குறை யாத- ஓர் ... ஆனந்த மென்னும் புதையல்கிட் டாத பள்ளந் தனில்விழுந் தங்கு - பெரும்…

உதய கீதம்

ராஜி பிரகாசச் சூரியனைப் பாராய் தோரணம் ஆகாசத்தில் பரவும் ஒளிரும் கிரணம்! அடிவானம் சுவர்ணம் போல், அமர்க்களம் பாராய்... ஒட்டியாணம் போல் அழகாய் உதிக்குது ஜோராய்! (1) மலையில் எட்டி முகம் காட்டு கின்றான்.....…

யாருக்கும் நான் எதுவுமில்லை

திலகபாமா, சிவகாசி முல்லை மலர் வாசனையாய் எனக்குள் விரியும் உலகம் அதில் நான் யாருக்கும் எதுவுமில்லை தாய்க்கு மகளில்லை தம்பிக்கு அக்காளில்லை கணவருக்கு மனைவியில்லை காதலனுக்கு காதலியில்லை தோழனுக்கு தோழியுமில்லை நான் சிருஸ்டித்த எனக்கான…

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது…(தொடர்கவிதை ெ3)

சேவியர் 3 பூக்கள் இல்லாத பூங்கா அது. வினாடிகள் வினாடிகளை சிந்தனையோடு தாண்டும் அந்த சின்னச் சின்னக் கணங்களிலும் பாலாவின் கண்கள் சாலை பார்த்துக் கிடந்தன. காதலனை காத்திருக்க வைப்பது காதலின் இலக்கணமோ இல்லையோ,…

அழைப்பிதழ்

ஆ. மணவழகன் என் கையெழுத்தைப் பார்த்ததும் கண்டுபிடித்து விடுவாயோ ! சிறுமூளையின் ஏதோ ஒரு அறையில் சிறைபட்டுக் கிடந்த நினைவுகளைச் சிறகடிக்கச் செய்வாயோ ! பயணச்சீட்டு வாங்கிக் கொடுத்துப் பரிச்சயம் ஆன அந்த நாள்…

என் கதை

வ.ஐ.ச.ஜெயபாலன் அவள் தனி வனமான ஆலமரம். நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை. என்னை முதன் முதற் கண்டபோது நீலவானின் கீழே அலையும் கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம். நானோ அவளை கீழே நகரும் பாலையில் தேங்கிய…

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது (தொடர்கவிதை -2)

கோபால் 2 ஆற்றலும், அறிவும், அழகுடன் கலந்து இளமைப் பாத்திரத்தில் இட்டு நிரப்புங்கள் கிடைப்பது பாலா ! இருபதின் இளைஞன், இதய வேர்களில் இனிமை நிறைத்து விழிகளில் புன்னகையை மலர்களாய் மலர விட்டவன் !…

விடுமுறை

அபுல் கலாம் ஆசாத் விமானம் விட்டிறங்கி சென்னைக் காற்று முகத்தில் பட்டதும் சக பயணி முகத்தைச் சுளித்துக்கொண்டார். ‘சுமோ சொல்லியிருந்தேன், ஆனா அம்பாசிடர்தான் வந்திருக்கு’ வாப்பா சொன்னது பிடிக்கவில்லை. எப்பொழுதும் போல இந்த முறையும்…

காதல் பூக்கும் காலம்

இ.இசாக் * நேற்று நாம் தனிமையில் சந்திக்க நேர்ந்தபோது வியர்த்துவடிகையில் புரிந்துக்கொண்டேன் நான் வயதுக்கு வந்துவிட்டேனென்று. * நீ என்னைப்பற்றி விசாரித்தாய் நான் உன்னைப்பற்றி விசாரித்தேன் இன்று ஊரே நம்மைப்பற்றி விசாரிக்கிறது. * உன்…

நகர் வலம்

வ.ந.கிரிதரன் - பெரு நகரின் இருண்டதொரு அந்தியில் தொடங்கினேன் என் நகர் வலத்தை ஒரு மன்னனைப் போல. சகதிக்குள் குளித்துக் கொண்டிருக்கும் ஓர் எருமையைப் போல் புரண்டு புரண்டு குளித்துக் கொண்டிருந்தது நகரம். வீதிக்…