திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

எனக்குள் ஒருவன்

பசுபதி எனக்குள் ஒருவன் அழுவான் ! -- பின்னர் எரியும் கனலாய் எழுவான்! கங்கை நதியினில் வெள்ளம் ! -- ஐயோ! . . காவிரி யோமணல் பள்ளம் ! -- தன்னலம் பொங்குதே…

நகரம் பற்றிய பத்து கவிதைகள்

பாவண்ணன் 1. மழை முடிந்த நகரம் காத்திருப்பின் எரிச்சல் உந்த வெறிகொண்ட மிருகமென வேகமுடன் ஓடுகிறது மழை முடிந்த நகரம் அவமானத்தில் மனம் சிறுத்து தலைதாழ்ந்த நிரபராதியாக பள்ளம் பார்த்தோடித் தேங்கிக் கிடக்கிறது தார்ச்சாலை…

கண்களின் அருவியை நிறுத்து…!

புகாரி, கனடா கைகளைக் கட்டிக் கொண்டு கதவோரம் ஒட்டிக் கொண்டு கண்ணீரை விட்டுக் கொண்டு கனலுக்குள் வேகாதேடா - தோழா கவலைக்குள் சாகாதேடா...! விழியோர நீரைத் தட்டும் வேரோடு கவலை வெட்டும் வார்த்தைகள் சேர்த்துக்…

அன்னையும் அண்ணலும்

கோமதி நடராஜன் விரல் அகல நீலக்கரையில் தும்பைப்பூ சேலை, ஆற்றாத எந்த சேவையை- கடை கடையாய் ஏறி இறங்கி, காஞ்சிப்பட்டெடுத்து, அதற்குத் தோதான, ரவிக்கைத் துணியைத், தெருத்தெருவாய் தேடி அலந்து, கச்சிதமாய், தைத்து அணிந்து,…

தண்டனை

அனந்த் இளமையின் ஊஞ்சல் முதுமையின் நோஞ்சலிலும் பருவத்தின் பாய்ச்சல் உருவத்தின் தேய்தலிலும் அழகின் பெருமிதம் கிழத்தின் சுருக்கத்திலும் வளமையின் பெருமை வறுமையின் பொருமலிலும் மருதத்தின் மாலை மணற்பாலை வெய்யிலிலும் வசந்தத்தின் தென்றல் வெண்பனியின் வாடையிலும்…

மழை.

எஸ். வைதேஹி. குடை விரிந்து குடை மடங்கி இடிபாடுகள் முகம் சுளிக்கும். இருள் மூடிய தரை தழுவிய மழை சேறு. ரயில் தடங்களின் கருங்கள் ஜல்லி மனம் பேசும் ஈரத்தோடு அவ்வப்போது. பாதை நம்பி…

மனம்

புஷ்பா கிறிஸ்ரி யாருடையது ? அது உன்னுடையது தான் அதை நீதான் கவனிக்க வேண்டும் யார் வருகிறார்கள் என்று கவனித்துக் கொள் கண்டவரும் வரலாம் அதோ அந்தப் பாறை தனியாகத் தானே கிடக்கிறது அது…

இன்னுமா மெளனம் ?

அபுல் கலாம் ஆசாத் நீராக இருக்கின்ற நினைவுகளின் மேற்பரப்பை நீ தொட்ட பொழுதெல்லாம் சிற்றலைகள் நீ என்ன கல்லா ? தென்றலா ? ஆறாத காயங்கள் ஆங்காங்கே என்னுள்ளே ஆகிவிட்டதனால் அழுகின்றேன் நீ என்ன…

சில விவாதங்கள்

சேவியர் 0 என்னையே நான் கேட்டுக் கொள்வதுண்டு. என் வாக்குவாதங்களின் உண்மை விகிதங்கள் பற்றி. முடிவுகளுக்குள் வேர்விட்டு, பின் வாக்குவாத கிளைகளை வெளியிடும் பலகீனம் பற்றி. என்னை நோக்கி கடந்துவரும் கருத்துக் கால்வாய்களை என்…

குறும்பாக்கள்

இ.இசாக் * சமாதானம்..சமாதானம் காற்றில் பறந்தது புறா மட்டுமல்ல. * மெல்லப்புரட்டுங்கள் என்குழந்தை கவிதை நூல். * மெல்ல..மெல்ல மீன்களே கண்ணாடிச் சுவர்! * இந்நேரத்தில் எதுநடந்தாலும் கவலையில்லை நெடுந்தொடர் தமிழன். * தீப்பெட்டியிலிருந்து…