சித்தார்த் வெங்கட் என்னால் பாரதியாக முடியாது. நேற்றும் நாளையும் என் முதுகில் அமர்ந்திருக்க, நான் எப்படி அடைவது அந்த உயரத்தை ? முயற்சியில் தவறில்லை. ஆனால் திரிசங்காய் மாறும் அபாயம் அதிகம். காலங்களை வெல்வது…
சூத்ரதாரி உள்ளங்கை பூமி நகக்கண் துளை பிளந்து உருவியெடுத்தேன் உள்ளங்கை ரேகைகளை பிடுங்கிய செடியின் வேர்கள்என பிறவிச்சிக்கல்கள் செத்துப்போயிருந்தது தன ரேகை பாதியாய் ஆயுள் ரேகை முடிச்சுகள் நிறைந்து புத்திர ரேகை ஒருபக்கம் கந்திப்போய்…
பவளமணி பிரகாசம் பாசத்தோட பாக்குறா, நேசத்தோட நெருங்குறா, ஆசையோட அலையறா, அருகில் வர துடிக்கிறா, பகலில் ஓடி ஒளியறா, பக்கம் வர வெக்கமோ ? இருட்டு வர காத்திருந்து இஷ்டம் போல கடிக்கிறா- எந்த…
வசீகர் நாகராஜன் பத்து நிமிட இடைவெளியில் பள்ளியில் விளையாண்ட எறிபந்தின் வடு பரிசாய் இன்றும் என் நெற்றியில் ... விடுமுறைக்காய் போன தாத்தா வீட்டுத் திண்ணையில் சாக்பீஸால் வரைந்த பொங்கல் பானையும் தோகைக்கரும்பும் தித்திப்பாய்…
இ.இசாக் கடும்வெயில் மழையாய் உழைப்பாளி வியர்வை! * கலைத்தால் தான் இனிப்பு தேன்கூடு. * குப்பைத்தொட்டி கிளறு..கிளறு கிடைக்கும் இரை தேடும் கோழி. * படகுப்பயணம் தாய் தான் கடல்! * பெண்மையின் நறுமணம்…
மீனாக்ஸ் அழகிய நிலவொளி.. ஆர்ப்பரிக்கும் கடல்.. அருகில் என் ஆருயிர்த் தோழி.. அலைகளை ரசித்துக் கொண்டிருந்தவள் திடாரெனக் கேட்டாள்.. 'காதலைப் பற்றி ஒரே வரியில் சொல்லடா பார்ப்போம்.. ? ' 'தோழி! உன்னை எனக்கு…
திலகபாமா, சிவகாசி அட்சய பாத்திர கருப்பைகளை பிச்சைப்பாத்திரங்களாக்கிக் போகும் கணவன் பாத்திரங்கள் தாலிகளெல்லாம் விந்து தானம் தந்து போகும், வியாசர்களையல்லவா விதைத்து போகின்றது கொதித்து குழம்பி மணந்து தயாராகி ஆறிக் கிடக்கும் அன்னமென விரைத்து…
பசுபதி அள்ளிப் பருகிட வாரீர்! -- திரு வள்ளுவர் நல்கும்முப் பாற்சுவை தேரீர்! பாலன் அழுவதைப் பார்த்தாள் - ஞானப் . . பாலைச்சீ காழியில் பார்வதி வார்த்தாள் ! ஞாலச் சிசுகண்டு நொந்தார்…
புஷ்பா கிறிஸ்ரி காலம் இருக்கும் போது நேரம் வந்து நிமிர்ந்து நின்று நான் இருக்கிறேன் என்று நர்த்தனம் ஆடிக்காட்டும் காலம் மாறிக் கிடக்க ஞாலத்தில் காண்பதெல்லாம், காலத்தின் கோலங்களாய் வேகத்தைக் காட்டி வினோதம் கூட்டி…
October 13, 2002 • By
ஜடாயு
மொழியாக்கம்: ஜடாயு விண்மீன்கள் தெறித்து விழும் மேகங்களை மேகங்கள் மூடும் சூறைக்காற்று சுழன்றடித்து உறுமும் வீரியம் ததும்பி வழியும் காரிருள் சில நொடி முன் சிறை தகர்த்து பித்துப் பிடித்தலையும் லட்சலட்சம் ஆன்மாக்கள் பெருமரங்களை…