திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது (தொடர்கவிதை -2)

கோபால் 2 ஆற்றலும், அறிவும், அழகுடன் கலந்து இளமைப் பாத்திரத்தில் இட்டு நிரப்புங்கள் கிடைப்பது பாலா ! இருபதின் இளைஞன், இதய வேர்களில் இனிமை நிறைத்து விழிகளில் புன்னகையை மலர்களாய் மலர விட்டவன் !…

விடுமுறை

அபுல் கலாம் ஆசாத் விமானம் விட்டிறங்கி சென்னைக் காற்று முகத்தில் பட்டதும் சக பயணி முகத்தைச் சுளித்துக்கொண்டார். ‘சுமோ சொல்லியிருந்தேன், ஆனா அம்பாசிடர்தான் வந்திருக்கு’ வாப்பா சொன்னது பிடிக்கவில்லை. எப்பொழுதும் போல இந்த முறையும்…

காதல் பூக்கும் காலம்

இ.இசாக் * நேற்று நாம் தனிமையில் சந்திக்க நேர்ந்தபோது வியர்த்துவடிகையில் புரிந்துக்கொண்டேன் நான் வயதுக்கு வந்துவிட்டேனென்று. * நீ என்னைப்பற்றி விசாரித்தாய் நான் உன்னைப்பற்றி விசாரித்தேன் இன்று ஊரே நம்மைப்பற்றி விசாரிக்கிறது. * உன்…

நகர் வலம்

வ.ந.கிரிதரன் - பெரு நகரின் இருண்டதொரு அந்தியில் தொடங்கினேன் என் நகர் வலத்தை ஒரு மன்னனைப் போல. சகதிக்குள் குளித்துக் கொண்டிருக்கும் ஓர் எருமையைப் போல் புரண்டு புரண்டு குளித்துக் கொண்டிருந்தது நகரம். வீதிக்…

பா சத்தியமோகனின் மூன்று கவிதைகள்

பா சத்தியமோகன் 1] சொல்பிடிப்பவன் ============= உரையாடல் மீறி என்றுமிருக்கும் அமரத்துவ மெளனம் குறித்து சிக்கும் சில சொற்கணக்களை எழுத முடிந்தால் மனம் அமைதி பெறும் நீண்ட காலத்துக்கும் ஒரு நீண்ட காலத்துக்கும் பிறகுள்ள…

இராம.கி. -இன் இரண்டு கவிதைகள் (உப்புத் தாலாட்டு , அரபு நுழைவு)

இராம.கி. 1. உப்புத் தாலாட்டு -------------------------- வேலிக் கருவைநிழல் வெக்கை மணற்காற்று வேலை உழந்திருக்கும் உன்னய்யன் கேட்பாரோ ? ஆலும் மடிதவழ்ந்து அம்மாவின் தாள்மீது காலிக் குரல்சேர்க்கும் கண்ணமுதே! கண்ணுறங்கு! அன்னை அயர்ச்சிபெற, ஆச்சி…

புலம் பெயர்ந்த தமிழர் ஒருவரின் சந்தேகம் ?

வ.ந.கிரிதரன் - நானொரு புலம் பெயர்ந்த தமிழன். சொன்னார் அவர். புலம் பெயர்ந்து ஆண்டுகள் பத்திற்கும் மேலிருக்கும் என்றார். அதிலென்ன ஆச்சர்யம் என்றேன். அதில்லை டாக்டர் எனக்கொரு சந்தேகம் என்றார். உங்களுக்கு மனோ தத்துவமென்றால்…

நிகழ்வு

ஜெயந்தி சேது வாழ்க்கையின் நிச்சயம் வராமலிருப்பதும் நிகழ்வாகி வந்ததும் வருவதும் நிகழும்.. இது நிகழாமலிருந்தால்.. இது நிகழ்ந்திருந்தால்.. வெற்றிகளையும் விரக்திகளையும் நிர்ணயிக்கும் நிர்ப்பந்தம்.. நிகழ்வுகள் நிச்சலனமாய்விட்டால் நிச்சலனமாய்ப் போவதே நிகழ்வாகும் நிகழ்ந்து நிகழ்ந்து நின்றுவிடுமா…

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது … (தொடர்கவிதை -1)

சேவியர் 1 சாலை நெடுகிலும் இதய வடிவ பலுனெ¢கள் இறைந்து கிடக்கின்றன. வற்றிப் போகாத வண்ணங்களுடன். சாலை ஓரங்களில் ஒற்றைக்காலுனெ¢றி நிற்கும் மின்கம்பங்களின் இடுப்பிலும், சுவரொட்டிச் சாயம் பூசிய சுவர்களின் முகத்திலும் காதல் வாசனைக்…

முற்றும்

சித்தார்த் வெங்கட் பட்டம் வாங்கியாச்சு ஒரு வேல தேடனும் அம்மாவுக்கு பட்டு பொடவ அப்பாவுக்கு VRS பொறவு, தங்கச்சி கல்யாணம் அதுக்கு முந்தி, டா கட பாக்கி நாலு வருஷத்துல சொந்த கம்பனி...... இந்த…