June 15, 2003
ஜெயந்தி சேது ஏறாத கோவிலில்லை வேண்டாத தெய்வமில்லை கேட்பதெல்லாம்.. ஆசையாய் அம்மா என்றழைத்து வெற்றுடம்பை உயிர்கொண்டு நிரப்பும் சிறுஉயிர் புலனனைத்தும் அடக்கி புலால் ஒதுக்கி வெளியுலகம் மறந்து…
October 27, 2002
ஜெயந்தி சேது வாழ்க்கையின் நிச்சயம் வராமலிருப்பதும் நிகழ்வாகி வந்ததும் வருவதும் நிகழும்.. இது நிகழாமலிருந்தால்.. இது நிகழ்ந்திருந்தால்.. வெற்றிகளையும் விரக்திகளையும் நிர்ணயிக்கும் நிர்ப்பந்தம்.. நிகழ்வுகள் நிச்சலனமாய்விட்டால் நிச்சலனமாய்ப்…
September 2, 2002
ஜெயந்தி சேது என்றாவது தொட்டு பார்த்திட வேண்டும் எசமானி வீட்டு கரடி பொம்மையை.. வெண்பஞ்சு பொதி ஒன்றை வெட்டி எடுத்தாற்போல 'உசாலா போட்ருப்பாகளோ ' அப்பாவியாய் கேட்டிருக்கிறேன்..…
January 27, 2002
ஜெயந்தி சேது தினம் தினம் உயிருடன் மரித்தது போய் திடாரென நிரந்தரமாய் இன்று.. ஆயிரம் மைல்கள் தாண்டி வந்து அழுது முடித்து காத்திருக்கும் மகன்.. கால் தொட்டு…