திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நீங்கள் இன்று…

புஷ்பா கிறிஸ்ரி அன்று நீங்கள் அழகாக உழைத்தீர்கள். ஆடம்பரமாக நடந்தீர்கள். ஏழைகளாய் நாங்கள் உங்கள் அழகைப் பார்த்து ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டுக் காத்திருந்தோம் எமக்கும் ஒரு காலம் வரும் என்று இன்று எமக்கும் ஒரு…

குழந்தைகள் பற்றிய எட்டுக் கவிதைகள்

பாவண்ணன் 1. வழிபாடு குத்து விளக்கில் நெய்யூற்றித் தாய்நிற்க தத்தித் தத்தி நடந்த சிறுகுழந்தை விழுந்து தாள்பணியும் பெரியவர்களைப் பார்த்ததும் ஏதோ ஆவல் உந்த கருவறைக்குப் பொற்பாதம் காட்டி சட்டென்று விழுந்து சிரிக்கிறது 2.…

வளர்சிதை மாற்றம்

சுந்தர் பசுபதி கிட்டிப்புல் செய்து தரவும் பள்ளியில் விட்டு வரவும் கிரிக்கெட்டு மட்டைக்கு வண்ணம் பூசவும் தோளில் தூக்கி சாமி ஆடவும் ஆட்டுப்பால் கறந்து பார்க்கவும் காட்டாமணக்கில் குமிழி ஊதவும் பால்யத்தில் பாதி நேரம்…

புதையல்

அனந்த் உள்ளமெ னும்ஒரு காடு- அதன் ... உள்ளே மறைந்துள்ள உண்மையைத் தேடு 1. அள்ளஅள் ளக்குறை யாத- ஓர் ... ஆனந்த மென்னும் புதையல்கிட் டாத பள்ளந் தனில்விழுந் தங்கு - பெரும்…

உதய கீதம்

ராஜி பிரகாசச் சூரியனைப் பாராய் தோரணம் ஆகாசத்தில் பரவும் ஒளிரும் கிரணம்! அடிவானம் சுவர்ணம் போல், அமர்க்களம் பாராய்... ஒட்டியாணம் போல் அழகாய் உதிக்குது ஜோராய்! (1) மலையில் எட்டி முகம் காட்டு கின்றான்.....…

யாருக்கும் நான் எதுவுமில்லை

திலகபாமா, சிவகாசி முல்லை மலர் வாசனையாய் எனக்குள் விரியும் உலகம் அதில் நான் யாருக்கும் எதுவுமில்லை தாய்க்கு மகளில்லை தம்பிக்கு அக்காளில்லை கணவருக்கு மனைவியில்லை காதலனுக்கு காதலியில்லை தோழனுக்கு தோழியுமில்லை நான் சிருஸ்டித்த எனக்கான…

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது…(தொடர்கவிதை ெ3)

சேவியர் 3 பூக்கள் இல்லாத பூங்கா அது. வினாடிகள் வினாடிகளை சிந்தனையோடு தாண்டும் அந்த சின்னச் சின்னக் கணங்களிலும் பாலாவின் கண்கள் சாலை பார்த்துக் கிடந்தன. காதலனை காத்திருக்க வைப்பது காதலின் இலக்கணமோ இல்லையோ,…

அழைப்பிதழ்

ஆ. மணவழகன் என் கையெழுத்தைப் பார்த்ததும் கண்டுபிடித்து விடுவாயோ ! சிறுமூளையின் ஏதோ ஒரு அறையில் சிறைபட்டுக் கிடந்த நினைவுகளைச் சிறகடிக்கச் செய்வாயோ ! பயணச்சீட்டு வாங்கிக் கொடுத்துப் பரிச்சயம் ஆன அந்த நாள்…

என் கதை

வ.ஐ.ச.ஜெயபாலன் அவள் தனி வனமான ஆலமரம். நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை. என்னை முதன் முதற் கண்டபோது நீலவானின் கீழே அலையும் கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம். நானோ அவளை கீழே நகரும் பாலையில் தேங்கிய…

தன்னாட்சி.. ?

ஜடாயு சிங்கப்பூர் நிறுவனமொன்று சிந்தாமல் குப்பை அள்ளிப் பெருக்கிய தெருக்களில் அமெரிக்க கம்பெனிகளின் ஆர்ப்பாட்டமான அடுக்கு மாடி அலுவலகம் பல கடந்து கொரியத் தொழில் நுட்பம் சமைத்த கோலமிகு காரில் சென்ற்ிறங்குறேன் - சிணுங்கும்…