November 24, 2002 • By
வேதா
வேதா. மனசு முழுக்க நீ .. ...................... தவளையின் கத்தலில் தாளங்கள் கேட்கிறேன்! மழைநீரின் சலசலப்பு உன் கிண்டல் தொனி! இலைகளின் துளி எல்லாம் ஈரமாய் இதயத்தில்! இதுவரை பார்த்திராத மஞ்சள் நிலா வானத்தில்...…
பசுபதி என்றன் இனிய கானடா! . . இன்பக் கனவு நாடடா! தந்தை தேசப் புகழினைத் . . தாயின் மொழியில் சொல்லடா! (1) கழுகு நாட்டு நேசனாம்; . . கனடா என்ற…
வை.ஈ மணி அன்னை அருகில் அணுகவும் ஆசை பொங்கி அன்புடன் மின்னல் என்று துள்ளிடும் மழலை கூறும் குழவியின் என்னை வெல்ல யாருளர் என்று சொல்லும் நோக்கினில் மின்னும் வெற்றிக் குறியுடன் மிளிரும் அரிய…
வசீகர் நாகராஜன் காலை உற்சாக விழிப்பு காலாற கடற்கரை உலா அன்னபூர்ணா இரவு உணவு அழகே கழியும் ஓர் ஞாயிறு விடிந்திடும் காலை திங்கள் விரட்டித்துரத்தும் ஆறு நாட்கள் மீளமுடியா சாலை நெரிசல் மீட்சியில்லா…
புகாரி, கனடா அன்பே... உன் விழிகளில் விளக்கேற்றி என் இதய அறைக்குள் வெளிச்சமிடு...! சிறு இதழ்களில் பூப்பூத்து என் எண்ணங்களை மணக்க விடு...! தினம் வெட்கப்பட்டு... வெட்கப்பட்டு... என் விழிகளுக்குள் கனவுகளைத் தூவிவிடு...! உன்…
வ.ந.கிரிதரன் வானணை தகர்த்த இந்தத் தீவிரவாதி யார் ? நீரைக் கொட்டி, நெருப்பைக் கக்கி நிலத்தை நடுக்கி நீ புரியும் படுகொலைகள் தானெத்தனை ? மறைந்திருந்து வல்லமையுடன் தாக்குவதில் உனக்கு நிகர் நீயேதான். குழந்தைகள்,…
November 24, 2002 • By
வேதா
- வேதா. உன் தீண்டலில் நனைந்து கரைந்துவிட்ட காற்றோ ? நீ தொட்ட நீர்க்குமிழியாய் நான்! சிதறிய நீர்த்துளியும், சிறைபட்ட காற்றும் போல், எதுவும் நிரந்திரமில்லை! அசையாத மேகம், அழகான வானம், அலைந்து திரியும்…
November 24, 2002 • By
ராஜி
ராஜி மனையில் உள்ளபோது மனதைக் குழப்புவோம், இனையல் குறையாதோ என்றும் சிந்திப்போம்! சீட்டு விளையாட்டில் செலவிடும் கொடுமை.... வீட்டுச் சுமையின் வேலைக்கு நாமடிமை! 'காலையில் எழுந்து, காபி கலந்து, குழந்தையைக் குளிப்பாட்டி, சாலையில் விரையும்…
சேவியர். 0 எப்போதும் காணக் கிடைக்கிறது கழிப்பறைகளில் கிறுக்கல்கள், நிர்வாண மனதின் அடையாளங்களற்ற வார்த்தைக் குறியீடுகள். முகமூடிகளை முகங்களே திருடிக் கொண்டு, உண்மைகளை ஒப்புவிக்குமிடங்களாய் பக்கச் சுவர்கள். நகர்ப்புறத்துக் கட்டணக் கழிப்பிடங்களில் மட்டுமல்ல, அமெரிக்காவின்…
மோஹனலட்சுமி வேகமாய் மண்னை முத்தமிட்டு உயிர் துறக்கும் சிறு பனித்துளிகள்.. பூமி பெண்ணிற்கு வெள்ளை ஆடை அநிவித்து மகிழும் முதிர் பனிகள்.. புத்தாடை வேண்டி தன் உடை களைந்து காத்து நிற்கும் இலை இல்லா…