திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

சர்க்கரை

அபுல் கலாம் ஆசாத் இனிப்பிற்கும் நாவிற்கும் உள்ள உறவு முறிந்தது சுவையில் அதன் சுவடுகூடத் தெரிவதில்லை கணையம் கண்ணுறங்க வாய் விழித்திருக்கிறது பழைய வீட்டுடன் பரம்பரைச் சொத்தாக வந்தது இதுவும்தான் வெறும் வயிற்றில் வெங்காயமும்…

நான் நானாக …ஒரு வரம்

பிராட்டி(வேதா) நீ கடந்த பின்பு காலியான சாலையில் - உன் காலடி ஓசை தேடிய நான்! நீ எழுந்த பின்பு உதிர்ந்து விட்ட கடற்கரை மணலில் உன் பாதச் சுவடு தேடிய நான்! நீ…

நிலவு

பிரியா ஆர்.சி. பாவலனுக்கு மட்டும் அல்ல பாமரனுக்கும் பிடித்த ஒன்று கவிஞனை மட்டும் அல்ல கல்லாதவனையும் கவர்ந்த ஒன்று பாடல்கள் பலதந்த நிலவிடம் நாம் கற்றுக்கொண்ட பாடம் என்ன ? இரவல் வெளிச்சம் வாங்கியாவது…

இன்று நாமும் குழந்தையும்

அனந்த் அன்று பயின்றவோர் வழக்கமுண்டு - பணம் ...அப்பன் கையில்தான் புழக்கமுண்டு - தினம் நன்றாய் உழைத்துடல் தளர்வதனால் - பிள்ளை ...குன்றாய் அழகுற வளர்வதனை - அவன் என்றோ ஒருநாள் பார்க்கையிலே -…

வேண்டுதல்

கு. முனியசாமி மான்போல் துள்ளும் இளமை வேண்டும் மயில்போல் ஆடும் திறமை வேண்டும் வான்போல் பரந்த மனம் வேண்டும் - நாடு வறுமையை வென்ற நிலை வேண்டும்... ஆனென்ற அகந்தை அகன்றிட வேண்டும் அறியாமை…

பனி

ராஜி திவ்விய மாயுறை பனியும் தூவுகிறது, ஒவ்வொரு துளியில் உன்முகம் தெரிகிறது! பஞ்செனப் புத்தம் புதுப்பனி பொழிகிறது, சஞ்சலமாய்க் கிளைகள் செடியில் அசைகிறது! இஇலைகள் மரத்தில் உதிர்ந்தன சீராய் , தொலைவில் அமைதித் தன்மையைப்…

உலகம் உன்னை….

புஷ்பா கிறிஸ்ரி பாடாய்ப் படுத்தும் உலகம் உன்னை.. மயிலிறகு கொண்டுன்னை வருடி விடாது குயில் மொழி சொல்லிக் கொஞ்சி மகிழாது தூக்கியெறிந்து விடும் துர்நாற்றமுள்ள உலகிது ஆனாலும் உலகம் உன்னை தூற்றும் போதும் நீ…

காலமும் பயணியும்

தா.பாலகணேசன் பயணிகள் எவ்வளவு ஆசையோடு கேட்கிறார்கள் தங்கள் முகவோவியங்களை வரைந்து தருமாறு செம் பொன் சுடர்கள் படர் தேமலெனத்திகழ் செய் நதிக் கரையின் ஓவியர்களிடம் எனதும் எனை யொத்த நண்பர்களினதும் உடைந்து, சிதறுண்ட பிம்பங்களினை…

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது 6

கோபால் 6 பிரியாவைச் சுமந்த வாகனம் விரைந்து, கலவர பூமியைக் கடந்த பின்னரும் கன்னியின் மனது பூகம்ப பூமியாய் பொங்கிக் கொண்டிருந்தது. நிகழ்ந்தது கனவா ? நிகழ்வது நிஜமா ? மனிதம் வளர்த்த புனித…

இவள் அவளில்லை ?.

நியமத் மறுத்த காதலியை எண்ணி காதலின் மறுபதிப்பையே மறுத்தான் நண்பன் மொழிந்தான்! இனியொரு பிரிவைகாண இல்லை வலு என்று.. அவன் அறியாததா ? சுட்டுவிட்டது நெருப்பு என்றாலும் தவிா;ப்பதில்லையே நாம் அதை வேதனையின் வடு…